Type Here to Get Search Results !

பிரியாமல் இருப்பேன் காதல் கவிதை... Tamil Love Kavithai Image...

சுவும் கன்றும் போல் உன்னிடம் பாசம் வைத்திருப்பேன்...
பாலும் பழமும் போல் உன்னிடம் கலந்திருப்பேன்...
வானும் நிலவும் போல் உன்னிடம் நெருங்கிஇருப்பேன்...
கடலும் நதியும் போல் உன்னிடம் இனைந்திருப்பேன்...
நீரும் நெருப்பும் போல் உன்னிடம் அடங்கிஇருப்பேன்...
இறுதிவரை வாழ்வில் ஏற்றத்தாழ்வு எது வரினும்...
உன்னை விட்டு பிரியாமல்இருப்பேன்...!!...!!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad