Type Here to Get Search Results !

காதல் சோகக் கவிதை... Tamil Sad Kadhal Kavithai With Image...

கருப்பான இரவை பகலாக்கினாய்,
பகலான நாளை நினைவாக்கினாய்,
நினைவுகளாக நீயும் நிழலாகினாய்,
பிடித்துவிட நினைத்தேன் ஓடி ஒளிகிறாய்.
அனைத்து விட நினைத்தேன் அகப்பட மறுக்கிறாய்.
பெண்ணே... என்ன பாவம் செய்தேனோ.? எனைவிட்டு நீ பிரிந்தாய்..
எதிர்காலம் உண்டு என்றாலும்...
கேள்விக்குறியாய்..?நிற்கிறேன் வாழ்க்கை பயணத்தில்...!




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad