Type Here to Get Search Results !

25+ மரண கவிதைகள் - Death Quotes In Tamil 2024

நல்லவன் கெட்டவன் கேடுகெட்டவன்.
ஏழை பணக்காரன் கோடீஸ்வரன்.
எவனாக இருந்தாலும் ஒரே நீதி
மரணத்தின் முன் மட்டுமே.
1 of 10
Maranam kavithaikal

ஆடாத ஆட்டம் எல்லாம்
ஆடியே நாம் தீர்த்தாலும்.
ஒரு நாள் அடங்கிப் போகும்
நம் ஆட்டம் அனைத்தும்.
அது தான் நம் மரணம்.
2 of 10
Death quote tamil

தன்னை வெல்ல யாரும் இல்லை
என்ற அகந்தையில் வாழ்ந்தவரும்
வெறும் ஆறு அடி குழிக்குள் அடங்கும்
தருணம் அது தான் "மரணம்".
3 of 10
Tamil death quote

கண்கள் இமைக்க மறந்து
இதயம் துடிக்க மறுத்த
தருணம் மரணம்.
4 of 10
Maranam kavithaikal


இதயம் துடிக்க மறுத்து
நம் ஆத்மா அடங்கி
ஆன்மா எழுந்து போகும்
தருணம் அதுவே மரணம்.
5 of 10
Maranam tamil quote

எதிர்பாராமல்
எதிர் பாராத நேரத்தில்
எதிர்பாராத விதத்தில்
வருவது தான் மரணம்.
6 of 10
Maranam kavithai

வாழ்க்கை என்னும் வகுப்பறையில்
ஒவ்வொரு மாணவனுக்கும்
இறுதி பாடம் "மரணம்".
7 of 10
Tamil marana kavithai

..::மரணதேவன்::..
மனிதன் மனிதனை அன்பு பாசம் வேசம்
துரோகம் கொண்டு வென்றாலும்,
அவன் வரும் போது இவன்
நாடகம் ஏதும் பலிப்பது இல்லை.
8 of 10
மரணம் கவிதை


மூச்சை இழுக்க மறந்தால் 'மரணம்'.
இழுத்த மூச்சை விட மறந்தால் 'மரணம்'.
அவ்வளவு தான் "வாழ்க்கை"...!
9 of 10
Tamil death quote


10 of 10
கொடுத்தவன் எவனோ
எடுத்தவனும் அவனே.

உயிர் கொடுத்து உடல்
கொடுத்து ஆசைகள்
பல விதைத்து விட்டு,

செடியாகி மரமாகி
காயாகி கனியாகும் முன்
எடுப்பதை என்ன சொல்வது.

"கொடுத்தவன் கெடுத்தான்
கெடுத்தவன் எடுத்தான்".

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad