Type Here to Get Search Results !

20+ தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் - Tamil Kadhal Kavithaigal Image


படைத்தவனே வியந்திருப்பான் போலும்!
அதனால் தான் என்னவோ
கண்திருஷ்டி படும் என்று எண்ணி
உன் உதட்டின் ஓரத்தில் மை வைத்து
அனுப்பி இருக்கிறான்...!
1 of 20


தமிழ் காதல் கவிதைகள் இமேஜ்


நான் இலக்கணம் தெரிந்து கவிதை
எழுதவில்லை என்றாலும் எழுதுகிறேன்.
நான் நம்புவது இலக்கணத்தை
அல்ல உன் அழகை...!
2 of 20
Kadhal kavithai image

நான் கவிதை எழுத, நிலவோ,
இரவோ, மலரோ தேவை இல்லை.
நீ அசைந்தால் போதும்.
உன் கண் அசைந்தால் போதும்...!
3 of 20
Kavithai for girlfriend

கவியொன்று வரைகிறேன் உனக்காக!
அதைக் கேட்டு நீயும் வர
வேண்டும் எனக்காக!
என் கவியே!
4 of 20
Tamil love kavithai

நீ மையிட்டுக் கொள்கிறாய்
உன் கண்களுக்கு...!
நானும் மையிட்டுக் கொள்கிறேன்
என் பேனாவிற்கு...!
உன் மையிட்ட கண்கள் கவிதைகள்
பல கொடுக்கும் என்பதால்...!
5 of 20
Kavithai image

நீ பார்த்து கொண்டே இரு.
நான் படித்து கொண்டே இருக்கிறேன்.
உன் விழிகளில் என் கவிதைகளை.
6 of 20
Eye kavithai image

நீ வண்ண கோலங்கள் அலங்கரித்துக்
கொண்டு இருக்க,
நான் என் எண்ண கோலங்களால் உன்னை
வர்ணித்துக் கொண்டு இருக்கிறேன்.
என் கவிதையின் கவியே...!
7 of 20
Kolam kavithai image

மழையில் நீ நனைந்தாய் என்று
சொல்வதை விட,
உன் அழகில் மழை நனைந்தது.
என்பது தான் சரியாக இருக்கும்.
8 of 20
Malai kavithai

உன்னை கண்டதும் தேன் கூட்டை
மறந்த தேனி போல்
தடுமாறுகிறது என் கண்கள்...!
9 of 20
காதல் கவிதை

மழையும் இல்லை, மழை சாரலும் இல்லை.
ஆனாலும் நான் நனைந்து போகிறேன்,
உன்னை கண்டதும். அங்கேயே நின்று விடு.
கிட்ட வந்தால் இதயம் வெடித்தாலும் வெடிக்கும்.
10 of 20
Kadhal kavithai

Tamil Kadhal Kavithaigal


இரவின் அழகை ரசிக்க
இரு கண்கள் போதாது.
உன்னுடன் நான் இருந்து
ரசிக்கும் இரவுகளுக்கு.
ஜென்மம் ஒன்று போதாது.
11 of 20
Tamil love quote

என் மனதில் என் கனவில்
என் நினைவில் என் அன்பில்
இன்றும் என்றும் என்றென்றும்
நீ மட்டுமே உயிரே...! ஐ லவ் யூ...!
12 of 20
I love u tamil quote

உயிரின்றி உடல் வாழ முடியுமென்றால்.
காற்றின்றி சுவாசிக்க முடியுமென்றால்.
வானமின்றி உதயமொன்று நிகழுமென்றால்.
நீயின்றி நானும் வாழ்வேன்...!
13 of 20
Love quote tamil

கொஞ்சம் பேசு கெஞ்சி பேசு,
கொஞ்சி கொஞ்சி, கெஞ்சி பேசு.
பிஞ்சு மனம் பஞ்சு குணம்,
முத்தத்தீயில் மொத்தமும் எரியட்டும்.
14 of 20
Muttham kavithai

திருடு போன இதயம் திருடு போன
பின் தான் திருடனை அறிந்து கொள்ளும்.
திருட்டு தவறு தான் என்றாலும்,
அந்த திருடனையே ஏற்றுக்கொள்ளும்.
இது தான் காதல் திருட்டு...!
15 of 20
Kadhal thiruttu

கன்னி உன் அழகினில் கதி கலங்கி நிற்கிறேன்.
கனவினில் நான் கண்ட தேவதை நீ தானோ...!
கட்டழகி உன் மீது காதல் மொழி வீசி
கரங்கள் கோர்த்து கடைசி வரை
காலம் கடக்க கடவுளின் காலடியில்
கை கூப்பி நிற்கிறேன்...!
16 of 20
Kadhal kadavul quote

இருண்ட வானத்தை
ஒளிர செய்தது வெண்ணிலவு.
என் இருண்ட வாழ்வை ஒளிர
செய்தது இந்த பெண்ணிலவு.!
17 of 20
Love quote in tamil

உதடுகள் பேச தயங்கும் வார்த்தைகளை,
விழிகள் பார்த்து விழிகள்
புரிந்து கொள்ளும் உன்னத உறவே காதல்.
18 of 20
Understanding love kavithai

அரை நொடி வந்து போனாலும்,
நச் என்று தந்து போகிறாய் அன்பே.
உன் அன்பு முத்தத்தை என் கனவில்!
19 of 20
முத்தம் கவிதை

என்னதான் மாயம் செய்தாயோ...!
இரவு என்பதையும் மறந்து இதயம்
இடம் மாறிக் கொண்டே இருக்கிறது.
தினமும் உன் நினைவில்...!
20 of 20
Tamil love quote

LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad