HomeTamil Life Quote Imageவாழ்க்கை கவிதைகள் ஸ்டேட்டஸ் வாழ்க்கை கவிதைகள் ஸ்டேட்டஸ் Admin March 09, 2021 0 வாழ்க்கை கற்றுக் கொடுக்கும்மதிப்பு மிக்க பாடங்களுக்கு,நன்கொடை வசூலிப்பதும் இல்லை,சீர்வரிசை கேட்டு கையேந்துவதும் இல்லை. 1 of 18 பலரும் பழகியதற்கான பலனை அடைந்த பிறகு, பிரிவதற்கான காரணத்தை தேடத் துவங்கி விடுகின்றனர். 2 of 18 அருகில் இருப்பவர்களின்அன்பை உணராமல்,பார்க்க முடியாதவர்களிடம் பாசத்தைஎதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். 3 of 18 கொடுத்துக் கொண்டே இருந்தால் நல்லவன்.திரும்பிக் கேட்டால் கெட்டவன்."பணமானாலும்" "பாசமானாலும்" அதுவே. 4 of 18 பிடித்தபடி வாழ்க்கை அமைந்துவாழ்பவன் அதிர்ஷ்டசாலி.அமைந்த வாழ்க்கையை பிடித்தபடிஅமைத்து வாழ்பவன் புத்திசாலி. 5 of 18 உயிர் உள்ள பறவைக்கு புழு உணவு.உயிரற்ற பறவை எறும்புக்கு உணவு.காலமும், நேரமும், சூழலும்எப்போது எப்படி வேண்டுமானாலும் மாறலாம். 6 of 18 எல்லாரிடமும் எல்லாவற்றையும்சொல்லி விடாதீர்கள்.முழுவதும் வாசித்த பின் புத்தகம்மூலைக்கு சென்று விடும். 7 of 18 ஏழையை மறந்தும் ஏளனமாக பார்த்துவிடாதே.ஏன் என்றால்:சொர்க்கத்தின் செல்வந்தர் பூமியின் ஏழை.சொர்க்கத்தின் ஏழை பூமியின் செல்வந்தன். 8 of 18 அழகில்லாமல் யாரையும் கடவுள்படைக்கவில்லை இதுவரை.ஆனால் ரசனை இல்லாமல் பலபேரைபடைத்து அனுப்பி விட்டான் தவறுதலாக. 9 of 18 ஆணும் ஆணியும் ஓன்று தான்.வளைந்து கொடுத்தால்விழும் அடி குறைவு.இல்லை விழும் அடிகள் நிறைவு. 10 of 18 நமக்கு மேலே உள்ளவனை பார்த்தால்,தாழ்வு மனப்பான்மை தானே வரும்.நமக்கு கீழே உள்ளவனை பார்த்தால்,தலைக்கனம் தானே வரும்.நம்மை யாரோடும் ஒப்பிடாமல்நம்மை நாமே பார்த்துக் கொண்டால்,தன்னம்பிக்கை தானே வரும். 11 of 18 புகழ்ச்சி பூக்களாக தூவும் போதுகாதுகள் செவிடாகி விடட்டும்.இகழ்ச்சி இடியாக இறங்கும் போதுவாய் ஊமையாகி விடட்டும். 12 of 18 ஒருவர் நம்மை மதிக்கவில்லைஎன நினைப்பது தவறு.அவருக்கு நம்முடைய மதிப்புதெரியவில்லை என்பது உண்மை. 13 of 18 காண்பவருக்கு எல்லாம் நாம் அழகாய்தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை.அப்படி தெரிய நாம் பொம்மையுமில்லை.நாம் நேசிப்பவருக்கும் நம்மை நேசிப்பவருக்கும்மட்டும் அழகாய் தெரிந்தால் போதும். 14 of 18 ஏதாவது சாதிக்க விரும்பினால்அதை துணையின்றி தனியாகமுயன்று சாதிக்க பார். ஏனெனில்,நாம் துணை என நினைக்கும் சிலர்நம் வாழ்வின் வினையாகக் கூடும். 15 of 18 போதித்த புத்தனும் புத்தகமும் சொல்லி தந்தது:"வாழும் வாழ்க்கையை நேர்மையா வாழவேண்டும்" என்று.வாழ்ந்த வாழ்க்கை சொல்லி தந்தது:"நேர்மையா இருந்தா வாழவே முடியாது" என்று. 16 of 18 தேடல் ஆரம்பிக்கும் முன்கிடைத்து விட்டால்அதன் மதிப்பை இழந்துவிடுகிறதுபணமும் நல்ல மனமும். 17 of 18 படித்த கேள்வி பக்கத்து வினாத்தாளில் இருக்கும்.படிக்காத கேள்வி நம் வினாத்தாளில் இருக்கும்.இது தான் வாழ்க்கை. 18 of 18 Tags Tamil Life Quote Image Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Thanks For Your Comment...