Type Here to Get Search Results !

தனிமையின் காரணம் கவிதை ஸ்டேட்டஸ்

கலைந்து போகும் கனவுகளைத் தான் நிஜம் என்று நம்பி நடக்கிறேன். மதியம் கடந்து மதிப்பு குறைந்து உலகமே அறிவுரை சொன்ன பின்பும், மணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம், கல் நெஞ்சம் இல்லை வைராக்கியம். கண்ட கனவுகளில் பாதியையாவது கடந்து விடவேண்டும் என்று.



Tamil alone Quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad