Type Here to Get Search Results !

எது குறித்தும் கவலை கொள்ளாதே

வாழ்க்கையில் அனுபவித்த கஷ்ட நஷ்டம், வெற்றி தோல்வி, அசிங்கம் அவமானம், ஏமாற்றம் துரோகம் என எது குறித்தும் கவலை கொள்ளாதே. இவை அனைத்தும் அனுபவங்களே. வேறு வழியே இல்லை என்றும் நிலையில், உன்னை கவிகள் படைக்க வைத்து, காவியங்கள் வடிக்க வைத்து, கவிதத்துவங்கள் எழுத வைத்து அழகு பார்க்கும். -likemystatus



Tamil writter quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad