Type Here to Get Search Results !

20 வாழ்க்கை மேற்கோள்கள் | Latest Life Quotes In Tamil

பணம் இல்லாதவனை கண்டு
புன்னகைக்க தவறினாலும்,
நகைக்க தவறாது இந்த சமூகம்..!
1 of 20
Tamil life quote

வடையை தூக்க பொறுமையா நோட்டம் இட வேண்டும்.
வாழ்க்கையில் ஜெயிக்க பொறுமையா
முயற்சி செய்ய வேண்டும்...!
2 of 20
Tamil quote victory

யாரையும் ஏமாற்ற மாட்டேன் என்று
நம்பிக்கையுடன் சொல்லும் என்னால்.
யாரிடமும் ஏமாற மாட்டேன் என்று
நம்பிக்கையுடன் சொல்ல முடியவில்லை.
ஏனெனில் பலரால் பலமுறை ஏமாந்தவன் நான்...
அன்பு என்ற ஒற்றை வார்த்தையை நம்பி...!
3 of 20
Tamil quote joker

'குடை' மழையை நிறுத்தாது.
ஆனால், நம்மை நனையாமல் தடுக்கும்.
'தைரியம்' பிரச்சனைகளை தீர்க்காது.
ஆனால், அதை எதிர்த்து போராட உதவும்...!
4 of 20
'குடை' மழையை நிறுத்தாது. ஆனால், நம்மை நனையாமல் தடுக்கும். 'தைரியம்' பிரச்சனைகளை தீர்க்காது. ஆனால், அதை எதிர்த்து போராட உதவும்...!

"உயிருள்ள வரை உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்"
என்று கூறிய உறவுகள் தான்...
இன்று பாதியிலேயே விட்டுச் செல்கிறார்கள்...
ஒருவேளை இறந்துவிட்டதாக எண்ணி விட்டார்களோ.?.!
5 of 20
Life quote tamil



நீ அடைவது எல்லாம் இறைவன்
உனக்குத் தரும் பரிசு.
நீ இழப்பதெல்லாம் அவர்
இன்னொருவருக்கு தரும் வாய்ப்பு.
6 of 20
Iraivan Tamil quote

வாழ்க்கைனா என்ன..?
மட்டன்_பிரியாணி வேணும்னு ஆசைப்பட்டு.
குஸ்காவாது கிடைக்காதான்னு ஏங்கி.
புளிசாதம்னா கூட போதும்னு சமரசம் ஆகும் போது.
தட்டுல உப்புமா வருமே அதுதான் வாழ்க்கை..!
7 of 20
வாழ்க்கைனா என்ன..? மட்டன்_பிரியாணி வேணும்னு ஆசைப்பட்டு. குஸ்காவாது கிடைக்காதான்னு ஏங்கி. புளிசாதம்னா கூட போதும்னு சமரசம் ஆகும் போது. தட்டுல உப்புமா வருமே அதுதான் வாழ்க்கை..!

வலிகள் நிறைந்தது தான் வாழ்க்கை.
அதற்காக தளர்ந்து விடாதீர்கள்.
வழிகள் இல்லா வலி இவ்வையத்தில் இல்லை.
8 of 20
Vali Tamil varigal

சிரிப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள். அழுவதற்கு உடனிருப்பவர்கள் கற்றுத்தந்து விடுவார்கள்..!!
9 of 20
Smile tamil quote

சகிப்புத்தன்மையும் பொறுமையும் தான்
இந்த உலகத்தின் முதல் திறவுகோல்.
இதை இடத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தினால்.
பிரச்சினைக்கு வேலையே இல்லை...!
10 of 20
சகிப்புத்தன்மையும் பொறுமையும் தான் இந்த உலகத்தின் முதல் திறவுகோல். இதை இடத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தினால். பிரச்சினைக்கு வேலையே இல்லை...!

காலம் மாறும் வாழ்க்கை மாறாது.
மனித மனம் மாறிக்கொண்டே தான் இருக்கும்.
வாழ்க்கையில் ஒன்று போனால் மற்றொன்று
வந்து கொண்டே தான் இருக்கும்.
இன்பமோ துன்பமோ எதையும் கடந்து வாழ்வோம்.
11 of 20
Tamil life quote

நீ வந்த நாளில் இருந்து
ஏகப்பட்ட மரியாதை எனக்கு.
தெரியும் எனக்கு அது சாமியின்
காலடி பூவுக்கான மரியாதை என்று..!
12 of 20
நீ வந்த நாளில் இருந்து ஏகப்பட்ட மரியாதை எனக்கு. தெரியும் எனக்கு அது சாமியின் காலடி பூவுக்கான மரியாதை என்று..!

நம் அருகில் இல்லாதபோதும் அவர்களின் நினைவுகளால்
சிரிக்க வைப்பவர்கள் நம் மனதில் பதிந்த உறவுகள்..!
நம் அருகில் இல்லாதபோதும் அவர்களின் நினைவுகளால்
சிந்திக்க வைப்பவர்கள் நம் மனதை பாதித்த உறவுகள்..!
13 of 20
Uravugal tamil kavithai

காரணம் இல்லாமலோ காரணம்சொல்லாமலோ
கடந்த போக நினைக்கும் காரியவாதிகளை நினைத்து
கடுகளவு கூட கவலை கொள்ளாமல் கடந்து விடுங்கள்.
14 of 20
காரணம் இல்லாமலோ காரணம்சொல்லாமலோ கடந்த போக நினைக்கும் காரியவாதிகளை நினைத்து கடுகளவு கூட கவலை கொள்ளாமல் கடந்து விடுங்கள்.

பணம் இருந்து தவறிழைத்தால் தவறில்லை
பணம் இன்றி புல்லை பிடுங்கினாலும்
அது பெறும் குற்றம்தான்..!
என்ன உலகமடா...!
15 of 20
பணம் இருந்து தவறிழைத்தால் தவறில்லை பணம் இன்றி புல்லை பிடுங்கினாலும் அது பெறும் குற்றம்தான்..! என்ன உலகமடா...!

எண்ணங்கள் மிகவும் வலிமையானவை.
பூக்களை போல் தூவினால் மாலையாக கிடைக்கும்.
கல்லைப்போல் எரிந்தால் காயங்களாக கிடைக்கும்.
உங்கள் விதி உங்கள் கையில்...!
16 of 20
எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. பூக்களை போல் தூவினால் மாலையாக கிடைக்கும். கல்லைப்போல் எரிந்தால் காயங்களாக கிடைக்கும். உங்கள் விதி உங்கள் கையில்...!

எதுவும் எப்போதும் நடக்கும்
என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு
வாழ்ந்தாலே போதும்.
ஏமாற்றம் இழப்பு இவைகளின்
வலியும் குறையும். வழியும் பிறக்கும்...!
17 of 20
எதுவும் எப்போதும் நடக்கும் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாலே போதும். ஏமாற்றம் இழப்பு இவைகளின் வலியும் குறையும். வழியும் பிறக்கும்...!

இப்போது நம் நிலை இப்படி இருக்கிறது என்பதை விட
அடுத்த நொடி என்ன நடக்கும் எது எப்படி மாறும்
என்று யாருக்கும் தெரியாது. ஏனெனில்,
நம் கைகளில் அல்ல நேரம் நேரத்தின் கைகளுக்குள் தான் நாம்.
18 of 20
இப்போது நம் நிலை இப்படி இருக்கிறது என்பதை விட அடுத்த நொடி என்ன நடக்கும் எது எப்படி மாறும் என்று யாருக்கும் தெரியாது. ஏனெனில், நம் கைகளில் அல்ல நேரம் நேரத்தின் கைகளுக்குள் தான் நாம்.

பிரிந்து சென்றவர்களுக்கு நன்றி.
தனிமையை பழகிக் கொண்டேன்.
வெறுத்து சென்றவர்களுக்கு நன்றி.
பாசம் காட்டுவதை குறைத்துக் கொண்டேன்.
இன்னும் என்னுடன் இருப்பவர்களுக்கும் நன்றி.
நீங்களும் எனக்கு ஏதோ தந்து விட்டு தான் செல்வீர்கள்.
19 of 20
பிரிந்து சென்றவர்களுக்கு நன்றி. தனிமையை பழகிக் கொண்டேன். வெறுத்து சென்றவர்களுக்கு நன்றி. பாசம் காட்டுவதை குறைத்துக் கொண்டேன். இன்னும் என்னுடன் இருப்பவர்களுக்கும் நன்றி. நீங்களும் எனக்கு ஏதோ தந்து விட்டு தான் செல்வீர்கள்.

நான் இறைவனிடம் கேட்பது ஒன்று மட்டுமே.
என்னைப் பிடித்தவர்களுக்கு
என்னை தூரமாக்கி விடாதே.
என்னை பிடிக்காதவர்களுக்கு பாரமாக்கி விடாதே.
20 of 20
நான் இறைவனிடம் கேட்பது ஒன்று மட்டுமே. என்னைப் பிடித்தவர்களுக்கு என்னை தூரமாக்கி விடாதே. என்னை பிடிக்காதவர்களுக்கு பாரமாக்கி விடாதே.

Top Post Ad

Below Post Ad