Type Here to Get Search Results !

காதல் கவிதைகள் | காதல் சிந்தனைகள் | Kadhal Kavithaigal

என் தேடலின் பொருள் நீ..!
என் பேனாவின் கவிதை நீ..!
என் எண்ணமும் எழுத்தும் நீ..!
என் ஏக்கமும் என் தவிப்பும் நீ..!
என் மனம் தேடும் ஓவியமாய் நீ..!
என்று காண்பேன்னோ உன்னை..!
உன்னை காணும் நாளை எதிர்பார்த்து..!
1 of 17
Kadhal kavithai

உறங்க விடாமல் தடுக்கிறது உன் நினைவு.
அதனால் உறங்காமலே விடிந்து
விடுகிறது என் இரவு.
2 of 17
Un ninaivu kavithai

என் இதயம்
துடித்து
கொண்டிருப்பது,
உயிர் வாழ அல்ல,
உன்னோடு வாழ.
3 of 17
Tamil love quote

உன் கை வீசும் தென்றலுக்கு
கடல் தாண்டி எல்லை.
உன் மனம் வீசும் என் மனதுக்கு
உன் மடி தான்டி எல்லை...!
4 of 17
Tamil romantic kavithai

தொட்டுவிடும் தூரத்தில்
நீயும் இல்லை
உன்னை விட்டு விடும்
எண்ணத்தில் நானும் இல்லை...!
5 of 17
Tamil kavithai Kadhal

வலிகளை தாங்கும் இதயம் தான்.
ஆனால், உன் விழியில் வடியும்
ஒருதுளி கண்ணீரை
தாங்க மறுப்பது ஏணோ...!
6 of 17
Love kavithai

எவ்வளவு எச்சரிக்கையுடன் நீ
என்னைக் கடந்து போனாலும்
எப்படியும் திருடிவிடுவேன்
ஓர் கவிதையேனும் உன்னிடம்.
7 of 17
காதல் கவிதை

என்ன தான் ஆனாயோ?
எங்கே தான் போனாயோ?
என்னையும் மறந்தாயோ.?
உன் நினைவு எனை கொல்லுதடி.!
உன் நினைவாலே என் உயிர் வாழு(டு)தடி.!
8 of 17
நினைவு கவிதை


காண வேண்டும் உனை என்று,
காத்திருக்கும் ஒவ்வொரு நாளும்,
காதல் கூடுது உன் மேலே..!
காலம் நகருது ஆமைபோலே...!
9 of 17
Tamil love quote

தூறலாய் எனை துரத்திய துன்பம்
தென்றலாய் மாறிப்போன தடி துணையாய் நீ என் கை
கோர்த்த உடன்..!
10 of 17
Tamil Kadhal kavithai

அன்பே உன்னை நேசிக்கிறேன்.
நீ கிடைப்பாய் என்ற
நம்பிக்கையில்
தினம் பிரார்த்திக்கிறேன்.
11 of 17
Tamil love quotes

கனவிலும் நினைவிலும்
வருவது நீ மட்டுமே..!
ஊனிலும் உயிரிலும்
கலந்தது நீ மட்டுமே...!
12 of 17
Love quote in tamil

என்னை வர்ணிப்பதை
கொஞ்சம் குறைத்துக் கொள்.
உன் கவிதைகள் படிக்கையில்
கர்வம் கொள்கிறது என் மனது..!
13 of 17
Tamil kavithai for boyfriend

உன்னை அவ்வப்போது கோபப்படுத்தி
ரசிக்கிறேன் அடி. ஏன் என்றால்.!
வெக்கம் வந்தால் குனிந்து கொள்கிறாய்.
கோபம் வந்தால் என் கண்ணை பார்க்கிறாய்.
14 of 17
Kadhal kavithai

பறித்துக் கொள்கிறது சத்தமில்லாமல்
உன் முத்தம் என் உணர்வுகளை.
அழுத்திக் கொடு வாழ்த்தி
வரவேற்க்கிறேன் உன் முத்த யுத்தத்தை..!
15 of 17
Muttham kavithai

இதயமும் இதயமும் உரசிக்
கொண்டால் கவிதை பிறக்கும்.
இதயமும் இதயமும் ஒட்டிக்
கொண்டால் காதல் பிறக்கும்..!
16 of 17
Kadhal quote

எத்தனை தடவை யோசித்தாலும்
ஞாபகத்திற்கு வர மறுக்கிறது.
உன் மேல் காதல் வந்த அந்த
அழகான நொடி..!
17 of 17
முதல் காதல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad