HomeTamil Quote Imagesதமிழ் மேற்கோள்கள் | சிந்தனைகள் | Quotes In Tamil தமிழ் மேற்கோள்கள் | சிந்தனைகள் | Quotes In Tamil Admin September 28, 2020 0 எவன் திமிரும் அடங்கி விடும் கஷ்டம் மேல் கஷ்டம் வந்தால். 1 of 14 பாவத்தை பகிர்ந்தவன் பணக்காரன்.பாசத்தை பகிர்ந்தவன் பைத்தியக்காரன். 2 of 14 என் உணர்வுகளை புரிந்து கொள்ளாதஉறவுகள் எதற்கு பொய்யாய் என்னோடுதேவையே இல்லை அந்த உறவுகள்.வந்ததும் தனியே போவதும் தனியே. 3 of 14 ஒருவரை பற்றி குறை கூறும் முன்அவர் சூழ்நிலையை நீங்கள் உணர வேண்டும்.அவர் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால்என்ன செய்வீர்கள் என்று யோசிக்க வேண்டும்.அதன் பின் குறைகூற முடிந்தால் கூறுங்கள். 4 of 14 துன்பத்தில் இருப்பவனைஉடனே சென்று பார்.செல்வத்தில் இருப்பவனைஅழைத்தால் மட்டும் சென்று பார். 5 of 14 உன் சோதனையை பற்றிகடவுளிடம் சொல்லாதே.எனக்கு துணை நிற்பவர் கடவுள்என்று சோதனையிடம் சொல்...! 6 of 14 பல இதயங்கள் கொடுத்த வலிகளால்கட்டமைக்கப்பட்ட இதயம் இது.சிறு சிறு துன்பங்களால் துவண்டு விடாது.உங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 7 of 14 ஒருவன் உன்னிடம் ஏமாந்து விட்டால்.அவனை முட்டாள் என்று முடிவு செய்து விடாதே.நீ ஏமாற்றியது அவனை அல்ல.அவன் உன் மீது வைத்த நம்பிக்கையை. 8 of 14 நம்மை நாமே செதுக்கிக் கொள்ளஉளிகள் தேவையில்லை.பலர் செய்யும் ஏளனமும்சிலர் செய்யும் துரோகமும் போதும். 9 of 14 அன்பை தேடி அலைவதில்பாதி வாழ்க்கை கடந்து விடுகிறது.அன்பு வைத்து அழுவதில்மீதி வாழ்க்கை முடிந்து விடுகிறது. 10 of 14 அனுசரித்து போவதற்க்கும் ஓர் எல்லை உண்டு.எல்லையை கடந்து அனுசரித்து போனால்.அடிமையாக வேண்டும் இல்லைஅசிங்கப்பட வேண்டும். 11 of 14 வசதி வாய்ப்புகள் இல்லாத போதுயார் உன்னுடன் இருக்கிறானோஅவன் தான் உண்மையான உறவு.இறுதிவரை தொடரட்டும் அந்த உறவு. 12 of 14 எல்லா நோட்டிலும் ஒன்று தான்.காந்தியின் சிரிப்பு.நோட்டின் அளவைப் பொறுத்துமாறுவது மனிதனின் சிரிப்பு...! 13 of 14 தான் மட்டும் செல்ல பாதையைஉருவாக்குபவன் மனிதன்.தன்னை பின்பற்றி வர பாதையைஉருவாக்குபவன் தலைவன். 14 of 14 Tags Tamil Quote Images Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Thanks For Your Comment...