HomeLife quotes In Tamilவாழ்க்கை சிந்தனைகள் | Life quotes In Tamil - Stylish & Attitude [March 2024] வாழ்க்கை சிந்தனைகள் | Life quotes In Tamil - Stylish & Attitude [March 2024] Admin November 19, 2020 1 Tamil Life Quotes Images | Tamil Advice Quotes For Life | Tamil Whatsapp Status Images | Tamil Quotes For Life 🙏🚶மனிதன் 💃🙏வாழ்நாள் முழுவதும் தேடி தேடிகடைசியில் கல்லறையில் தான்கண்டுபிடிக்கிறான் நிம்மதியை."சுமதியை கூட கண்டு பிடித்து விடலாம்.ஆனால், இந்த நிம்மதியை"....!!!??? 1 of 46 ஓராயிரம் கஷ்டங்களைமனதில் மறைத்து வைக்க,காலம் கண்டுபிடித்த ஒற்றைவார்த்தை ஒன்னும் இல்லை..! 2 of 46 உதட்டில் ரசத்தையும்,உள்ளத்தில் விஷத்தையும்வைத்திருக்கும் மனிதர்கள்நடுவே வாழ்க்கை நகர்கிறது. 3 of 46 புயலின் வேகத்தை கணிக்கமுடிந்த மனிதனால்.ஒரு மனித மனதின் அடுத்தநகர்வுகளை கணிக்க முடியாதுபோய்விட்டதே...!முடிந்திருந்தால் தற்காத்து கொள்ளவசதியாக இருந்திருக்கும். 4 of 46 நம்முடன் பழகுபவர்களில்பலர் சிறந்த நடிகர்கள் தான்.வார்த்தைக்கு சாயம் பூசிவாழ்க்கையுடன்விளையாடி விடுகின்றனர். 5 of 46 பாசம் வைப்பது தவறில்லை.ஆனால், பாசத்தின் அருமைதெரியாதவர்கள் மீது பாசம்வைப்பது மிகப்பெரிய தவறு தான். 6 of 46 அழுகை தவறில்லை! அழவைக்க நினைப்பவர்முன் அழுகை தவறு தான்.! 7 of 46 உள்ளத்தை கட்டிப்போட தெரிந்தவன்,யாருமே இங்கு பிறக்கவில்லை.மனது ஒரு குரங்கை போன்றது.அடக்க நினைத்தால் அலையும். 8 of 46 ஏதாவது வரம் வேண்டும் என்று.கேட்டு கொண்டே இருக்கிறோம்🙏🙏இறைவனிடம்🙏🙏அவர் தந்த மனிதபிறவியேவரம் தான் என்று உணராமல்...! 9 of 46 சரியான தருணத்திற்காககாத்திருக்காமல்.கிடைத்த தருணத்தை சரியாகபயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...! 10 of 46 அம்மா அப்பா தவிரஅனைத்து உறவுகளும்தேவை நிமிர்த்தம் வந்துவந்த நிமிர்த்தம் தந்துபோகிறார்கள் வலிகளை. 11 of 46 பொய் பேசித் தான் நல்லவனாகஇருக்க வேண்டும் என்றால்,நான் மெய் பேசி கெட்டவனாகவே🦅இருந்து விடுகிறேன்🦅 12 of 46 அனுபவசாலிகளின்அறிவுரைகளை கேட்டுக்கொள்.அவை உனக்கு வெற்றியை தராவிட்டாலும்,உன் தோல்வியை தடுக்கும். 13 of 46 மற்றவர்கள் வலியை உணரமகானாக இருக்க வேண்டியஅவசியம் இல்லை.மனிதம் உள்ள மனிதனாகஇருந்தாலே போதும்....! 14 of 46 முதல் போல் முடிவு வரைவாழ்வது கூட,வாழ்நாள் சாதனை தான். 15 of 46 ஒரு விதையை இரண்டாக பிளந்துநட்டால் அது மரம் ஆகாது...!அதேபோல் ஒரு இதயத்தை இருவருக்குகொடுத்தால் அது காதல் ஆகாது...! 16 of 46 ஆசைகளை துறந்தவர்எல்லாம் புத்தர் என்றால்.மிடில் கிளாஸ்சை சேர்ந்தவர்எல்லாம் புத்தர்கள் தானே. 17 of 46 பட்ட மரத்தின் மீது பச்சைக்கொடிபடர்ந்தாலும் பட்டமரம் பட்டமரம் தான்.காயப்படுத்தி விட்டு மருந்து போட்டுமறந்து விடு என்றால்! எப்படி மறப்பது? 18 of 46 அன்புக்காக கை ஏந்தும் கரங்களைஅலட்சியமாய் உதறித் தள்ளுவதும்ஒரு வகையில் கொலை தான்...! 19 of 46 அன்பு காட்டுவது தவறில்லை.யார் மீது அன்பு காட்டுவதுஎன்பதில் தான் தவறு செய்கிறோம். 20 of 46 ஏங்குவது அன்புக்காக.ஏமாற்றப்பட்டது அன்பினால்.தேடியும் கிடைக்கவில்லை.தேடி வந்ததும் நிலைக்கவில்லை. 21 of 46 Life Quotes In English With Image வாடிய செடிக்கு கண்ணீர் விடாமல்.வாடப்போகும் செடிக்கு தண்ணீர் விடுங்கள். 22 of 46 நான் எப்போதும் அடிமை தான்.உண்மையான அன்புக்கு மட்டும். 23 of 46 கொடுத்தாலும் வாங்கினாலும்பிரச்சினை தான்.கொடுத்தால் உறவு தேயும்.வாங்கினால் மரியாதை தேயும்.🙏🙏🙏கடன்🙏🙏🙏 24 of 46 தெலைந்த பொருளை தேடுவதும்தெலைத்த உறவை தேடுவதும்.கடந்து போன பஸ்சுக்குகைகாட்டுவதும் ஒன்று தான். 25 of 46 கேட்ட பின் உதவுவது அழகு.கேட்கும் முன் தேவை அறிந்துஉதவுவது பேரழகு💖...! 26 of 46 எண்ணங்கள் எண்ணங்களால் இனைந்தால்,ஆட்சி அதிகாரம் எல்லாம்அட்ரஸ் இல்லாமல் போய்விடும். 27 of 46 கண்கள் அறிந்த குற்றத்தையும்இல்லை என்று மறைக்கிறது.இந்த பொல்லாத உலகம். 28 of 46 உண்மையா இருக்கணும் என்பதில்ஜெய்த்து விடுகிறேன். ஆனால்,அதே உண்மையை எதிர்பார்க்கும்போது தோற்று விடுகிறேன்...! 29 of 46 ஏமாற்றும் போதுஒன்றை மட்டும்நினைவில் கொள்.ஒரு நாள் நீயும்ஏமாற்ற படுவாய்..!இது நிதர்சனம்...! 30 of 46 எதிரி தொலைவில் இருப்பான்.துரோகி பக்கத்தில் தான் இருப்பான்.நினைவில்கொள் மறந்து விடாதே. 31 of 46 குறை சொல்பவனுக்கு விளக்கம் சொல்லிநேரத்தை விரையம் ஆக்காமல்.அவன் அவன் மனம் போல் எண்ணிகொள்ளட்டும் என்று எண்ணிநகர்ந்து விடுவது தான் நல்லது. 32 of 46 துன்பத்தில் தூரமாக இருந்தவன்,இன்பத்திலும் தூரமா இருக்கட்டும்.நெருங்க அனுமதிக்காதே...! 33 of 46 வெற்றி மட்டுமே வாழ்க்கை ஆனால்,உலகம் தெரியாது உறவு புரியாது.ஒரு முறை தோற்றுப்பார்உலகம் தெரியும் உறவு புரியும்....! 34 of 46 நடித்துபேசுபவர்களிடம்மனம் திறந்துபேசிடாதே.மனம் திறந்துபேசுபவர்களிடம்நடித்து பேசிடாதே. 35 of 46 நடிக்க தெரிந்தவருக்கு வாழ்க்கைஎப்போதும் சொர்க்கம் தான்.நடிக்க தெரியாதவருக்கு வாழ்க்கைஎப்போதும் நரகம் தான்....! 36 of 46 விளக்கின் பின் படர்ந்திருக்கும் இருள்யாருக்கும் தெரிவது இல்லை.அது போல் சிரிப்பின் பின் சிதறி கிடக்கும்சோகம் யாருக்கும் புரிவது இல்லை. 37 of 46 துன்பமும் வறுமையும் வரும் காலத்தில்,ஊரின் நடுவே உறவின் நடுவேவாழ்வதை விட,காட்டின் நடுவே கொடிய விலங்கின்நடுவே வாழ்வது சிறந்தது. 38 of 46 எதிர்பார்ப்பு இல்லாதவாழ்க்கையும் இல்லை.எதிர்பார்ப்பது எல்லாம்வாழ்க்கையும் இல்லை. 39 of 46 பாசம் நேசம் எவ்வளவு தான்வைத்திருந்தாலும்.தேவை முடிந்த பின் அல்லதுபணம் தீர்ந்த பின் நீங்கள்யாரோ ஒருவர் ஆகிவிடுவீர்கள். 40 of 46 காயப்படுத்த பலர் இருந்தாலும்.ஆறுதல் சொல்ல சிலர்இருப்பதால் தான்.நம் வாழ்க்கை அடுத்தகட்டத்தை நோக்கி செல்கிறது...! 41 of 46 கோபமே வராவிட்டால் கோமாளி.கோபம் மட்டுமே வந்தால் மிருகம்.இந்த உலகத்தின் பார்வையில்...! 42 of 46 கருவறையில் தொடங்கிய போராட்டம்,முடிவிலி போல் தொடர்கிறது.கல்லறையிலாவது முடியுமா?பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 43 of 46 உன் வாழ்க்கையில் வெளிச்சம்இல்லை என்று கவலைப்படாதே.நீ வெளிச்சத்தைப் பார்க்க வேண்டும்என்றால், கட்டாயமாக இருள் வேண்டும். 44 of 46 எதற்கும் கவலைப்படாதீர்கள்.கவலை உங்களை அழித்து விடும்.நடப்பது நடந்தே தீரும். வருவது வந்தே தீரும். 45 of 46 கால நேரம் கூடும்போதுகாலன் வந்து தடுத்தாலும்காரியம் கைகூடும்.👍👍👍 46 of 46 Tags Life quotes In Tamil Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Varigal anaithum arumai.
ReplyDeleteThanks For Your Comment...