Type Here to Get Search Results !

7 ஜெயலலிதா பொன்மொழிகள் | Jayalalithaa Quotes In Tamil

பிறப்பு: 24 பிப்ரவரி 1948
இறப்பு: 05 டிசம்பர் 2016

நமது இலட்சியம் உயர்வானது!
நமது பார்வை தெளிவானது!
நமது வெற்றி முடிவானது!
1 of 7
Jayalalithaa ponmoligal

ஆண்களோடு பெண்கள் சரிநிகர் சமமாக
உயர வேண்டுமானால்,
அவர்கள் பொருளாதார ரீதியில் அதிகாரம் பெற்று
தமது சொந்தக் கால்களில் நிற்கும் வலிமையையும்,
தன்னம்பிக்கையையும் பெற வேண்டும்.
2 of 7
Jayalalithaa quote for women

வாழ்க்கையில் முன்னேறுவதற்குப்
படிப்பு மட்டும் இருந்தால் போதாது.
கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் தேவை.
நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை
முழுமையாகப் பயன் படுத்திக்கொள்ளும்
அறிவும், திறமையும் தேவை.
3 of 7
Jayalalithaa Inspiration Quote

அமைதியான கடல் நல்ல மாலுமியை உருவாக்காது.
ஆர்ப்பரிக்கும் அலைகள், மிரட்டிப் பார்க்கும் இடி,
மின்னல், மழை, சூறாவளிக் காற்று ஆகியவற்றினைக்
கொண்ட கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்.
இந்தச் சவாலை மாலுமி வெற்றிகரமாகக் கடந்து விட்டால்,
அவர் சிறந்த, திறமைமிக்க மாலுமியாகிவிடுவார்.
4 of 7
Jayalalithaa tamil quote

நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது தான்,
ஒவ்வொரு செயலிலும் நல்லதும் கெட்டதும்.
அவரவர்களுடைய மனதைப் பொறுத்து
நல்லதும் கெட்டதும் தெரியும்.
5 of 7
Jayalalithaa quote

ஒழுக்கம் என்பது எண்ணத்தாலும், சொல்லாலும்,
செயலாலும், துாய்மையாக நடந்து கொள்வதாகும்.
இவ்வொழுக்கமே, மனிதனை மனிதனாகவும்,
தெய்வமாகவும் உயர்த்தும் வன்மை பெற்றிருத்தலால்,
இது உயிரைக் காட்டிலும் உயர்வானது.
6 of 7
Jayalalithaa quote in tamil

மிக அதிகமானவர்களுக்கு
மிக அதிக நன்மையைப்
பயப்பது தான்
உண்மையான மக்களாட்சி.
7 of 7
Jayalalithaa quote about politics

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad