Type Here to Get Search Results !

விலைமாது கவிதைகள் | விலைமகள் கவிதைகள்

பலர் கசக்கி எறிந்த ரோஜா தான்.
ஆனாலும், பலர் முகர்ந்து பார்க்க
ஆசைப்படுகிறார்கள்!
🌹விலைமாது🌹.

விலைமகள் கவிதை

என் இதயம் வெள்ளை காகிதம்.
அதில் கவிதை எழுதியவர்களை விட,
பயன்படுத்தி விட்டு கசக்கி
எறிந்தவர்கள் தான் அதிகம்.
💃விலைமகள்💃

விலைமாது கவிதை

விலைமகள்:
ஈசியா கிடைப்பதால்
தூசியாக தெரிகிறேன்.
எனக்கும் உணர்வுகள் உண்டு.

Prostitute tamil quote

முதலில் இல்வாழ்க்கை அமைகிறது
என்றெண்ணி நழுவியது என் சேலை முந்தானை.
பின் நல்வாழ்க்கை அமைத்து தருவார்கள்
என்றெண்ணி நழுவியது என் சேலை முந்தானை.
இப்போது என்வாழ்க்கைக்காக நழுவுகிறது
என் சேலை முந்தானை.

Prostitute tamil Kavithai

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad