HomeTamil Quote Imagesவிலைமாது கவிதைகள் | விலைமகள் கவிதைகள் விலைமாது கவிதைகள் | விலைமகள் கவிதைகள் Admin January 27, 2021 0 பலர் கசக்கி எறிந்த ரோஜா தான்.ஆனாலும், பலர் முகர்ந்து பார்க்கஆசைப்படுகிறார்கள்!🌹விலைமாது🌹. என் இதயம் வெள்ளை காகிதம்.அதில் கவிதை எழுதியவர்களை விட,பயன்படுத்தி விட்டு கசக்கிஎறிந்தவர்கள் தான் அதிகம்.💃விலைமகள்💃 விலைமகள்:ஈசியா கிடைப்பதால்தூசியாக தெரிகிறேன்.எனக்கும் உணர்வுகள் உண்டு. முதலில் இல்வாழ்க்கை அமைகிறதுஎன்றெண்ணி நழுவியது என் சேலை முந்தானை.பின் நல்வாழ்க்கை அமைத்து தருவார்கள்என்றெண்ணி நழுவியது என் சேலை முந்தானை.இப்போது என்வாழ்க்கைக்காக நழுவுகிறதுஎன் சேலை முந்தானை. Tags Tamil Quote Images Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Thanks For Your Comment...