11 இராமகிருஷ்ணர் பொன்மொழிகள் | Ramakrishna Quotes In Tamil
Thursday, February 18, 2021
விறகில் தீ இருப்பதை
உணர்ந்தவன் ஞானி.
அதில் தீ மூட்டி உணவு
சமைத்து சாப்பிட்டவன்
விஞ்ஞானி.
1 of 11
ஒரு கெட்ட பழக்கத்தைவிட வேண்டும்
என்றால், ஒரு நல்ல பழக்கத்தை
வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு தீவிரமான முயற்சி தேவை.
2 of 11
கீழே கொட்டிய கடுகை பொருக்கி எடுப்பது போல,
பல திசைகளிலும் ஓடும் மனதை
ஒரு நிலைப்படுத்துவது எளிதன்று.
ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதிக்க முடியும்.
3 of 11
மனிதர்கள் புகழ்வதும் விரைவு,
இகழ்வதும் விரைவு. எனவே:
மற்றவர்கள் உன்னைப் பற்றிச்
சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.
4 of 11
முற்பிறவியில் நடந்து
கொண்டதற்கு ஏற்பவே பெரும்பாலும் எல்லாம்
நடக்கிறது.
ஏதோ திடீரென
நடப்பதாக மக்கள்
நினைக்கிறார்கள்.
5 of 11
உன்னிடம் தீவிர நம்பிக்கை
இருக்குமானால்,
நீ மனமுருகித் தேடும் பொருள்
உனக்கு கிடைத்தே தீரும்.
6 of 11
வேலை செய்வது நல்லது.
அது மனதை பண்படுத்துகிறது.
ஆனால்,
பலன் கருதாமல் செய்ய வேண்டும்.
7 of 11
ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது.
அதுபோல் உலக ஆசை
கொண்டவனுக்கு
கடவுள் அருள் கிடைக்காது.
8 of 11
ஆழ்ந்த நம்பிக்கை இமயமலை போன்றது.
அதை எவராலும் அசைக்க முடியாது.
9 of 11
வண்டு தேன் மலரைத் தவிர வேறு
எதன் மீதும் உட்காராது. அதுபோல,
உண்மையான துறவி இறை
ஆனந்தத்தைத் தவிர வேறு
ஆனந்தங்களை ஏற்றுக்
கொள்ளமாட்டான்.
10 of 11
அறிவு பலவீனமானது,
நம்பிக்கை பலமானது.
11 of 11
0 Comments to "11 இராமகிருஷ்ணர் பொன்மொழிகள் | Ramakrishna Quotes In Tamil"
Post a Comment
Thanks For Your Comment...