HomeTamil Quote Images11 வலி துன்பம் கவிதைகள் ஸ்டேட்டஸ் 11 வலி துன்பம் கவிதைகள் ஸ்டேட்டஸ் Admin March 19, 2021 1 வலி என்பது ஒருநொடியில் ஏற்படுவது தான்.சில வலிகள் மறைய மறுக்கிறது.பல வலிகள் மறைய காலம் எடுக்கிறது. 1 of 11 வலிகள் நிறைந்த வாழ்க்கையில்,வலிகள் மறந்து வாழ்ந்திட,வழிகள் கிடைத்தால்,வாழ்க்கை எப்போதும் சிறப்புதான். 2 of 11 மனது தாங்க முடியா வலிகளை ஒருவரிடம் சொல்லி மனதாறிய பின்,அவரே அதை சொல்லி காட்டிபிறருடன் சேர்த்து நகைப்பதுபோல் வலி உண்டோ இவ்வுலகில். 3 of 11 வலி யோடு வாழ்வது பழகி விட்டது.புதிதாக வந்து ஆறுதல் தந்துமீண்டும் வலியை தந்து விடாதே.என் இதயம் கல்லால் ஆனது இல்லை.எனக்கு தனிமை தனிமைக்கு நான். 4 of 11 துன்பம் என்ற ஒற்றை வார்த்தையின்ஆறுதலுக்கும் மாறுதலுக்கும்,ஆயிரம் வார்த்தைகள் தேவைப்படுகிறது. 5 of 11 இன்பத்தை காணும் முன்பே,துன்பத்தை காட்டி விடுகிறது,இந்த வாழ்க்கை..! 6 of 11 எல்லா சிரிப்பும் சந்தோஷத்தின்வெளிப்பாடு இல்லை.சில சிரிப்புகள் கவலையைமறைக்க அல்லது மறக்கவருவதாக கூட இருக்கலாம். 7 of 11 ஆறடி குழிக்குள் அடங்கியபின்பாவது அடங்குமாஇந்த பிரிவு தரும் "வலி". 8 of 11 மீளவே முடியாது என்று எண்ணிய வலியில்இருந்து கூட காலம் நம்மை மீட்டு விடுகிறது.வலியை வழியில் வைத்து விட்டுநம் வழியில் நடப்போம்.காலம் பார்த்துக் கொள்ளட்டும் வலியை. 9 of 11 வலிகளை நேசியுங்கள்.வழிகள் பிறக்கும்.வாய்ப்புகள் இனிதாகும்.வாழ்க்கை எளிதாகும். 10 of 11 "இதுவும் கடந்து போகும்" என்றவரிகள் படிப்பதற்கு இனிது,சொல்வதற்கு எளிது,கஷ்டப்பட்டு கடப்பவனுக்கு தான்தெரியும் அதன் வலியும், வேதனையும். 11 of 11 Tags Tamil Quote Images Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
SO NICE QUOTES AND IMAGE SELECTION AND ALSO EDITING
ReplyDeleteThanks For Your Comment...