Type Here to Get Search Results !

11 வலி துன்பம் கவிதைகள் ஸ்டேட்டஸ்

வலி என்பது ஒரு
நொடியில் ஏற்படுவது தான்.
சில வலிகள் மறைய மறுக்கிறது.
பல வலிகள் மறைய காலம் எடுக்கிறது.
1 of 11
வலி கவிதை

வலிகள் நிறைந்த வாழ்க்கையில்,
வலிகள் மறந்து வாழ்ந்திட,
வழிகள் கிடைத்தால்,
வாழ்க்கை எப்போதும் சிறப்புதான்.
2 of 11
Tamil vali Kavithai

மனது தாங்க முடியா வலிகளை ஒருவரிடம் சொல்லி மனதாறிய பின்,
அவரே அதை சொல்லி காட்டி
பிறருடன் சேர்த்து நகைப்பது
போல் வலி உண்டோ இவ்வுலகில்.
3 of 11
Tamil pain Quote

வலி யோடு வாழ்வது பழகி விட்டது.
புதிதாக வந்து ஆறுதல் தந்து
மீண்டும் வலியை தந்து விடாதே.
என் இதயம் கல்லால் ஆனது இல்லை.
எனக்கு தனிமை தனிமைக்கு நான்.
4 of 11
Vali Kavithai

துன்பம் என்ற ஒற்றை வார்த்தையின்
ஆறுதலுக்கும் மாறுதலுக்கும்,
ஆயிரம் வார்த்தைகள் தேவைப்படுகிறது.
5 of 11
Tamil sad dp

இன்பத்தை காணும் முன்பே,
துன்பத்தை காட்டி விடுகிறது,
இந்த வாழ்க்கை..!
6 of 11
துன்பம் கவிதை

எல்லா சிரிப்பும் சந்தோஷத்தின்
வெளிப்பாடு இல்லை.
சில சிரிப்புகள் கவலையை
மறைக்க அல்லது மறக்க
வருவதாக கூட இருக்கலாம்.
7 of 11
கவலை கவிதை


ஆறடி குழிக்குள் அடங்கிய
பின்பாவது அடங்குமா
இந்த பிரிவு தரும் "வலி".
8 of 11
பிரிவு கவிதை

மீளவே முடியாது என்று எண்ணிய வலியில்
இருந்து கூட காலம் நம்மை மீட்டு விடுகிறது.
வலியை வழியில் வைத்து விட்டு
நம் வழியில் நடப்போம்.
காலம் பார்த்துக் கொள்ளட்டும் வலியை.
9 of 11
மீளவே முடியாது என்று எண்ணிய வலியில் இருந்து கூட காலம் நம்மை மீட்டு விடுகிறது. வலியை வழியில் வைத்து விட்டு நம் வழியில் நடப்போம். காலம் பார்த்துக் கொள்ளட்டும் வலியை.

வலிகளை நேசியுங்கள்.
வழிகள் பிறக்கும்.
வாய்ப்புகள் இனிதாகும்.
வாழ்க்கை எளிதாகும்.
10 of 11
Vali Kavithai

"இதுவும் கடந்து போகும்" என்ற
வரிகள் படிப்பதற்கு இனிது,
சொல்வதற்கு எளிது,
கஷ்டப்பட்டு கடப்பவனுக்கு தான்
தெரியும் அதன் வலியும், வேதனையும்.
11 of 11
Ithuvum kadanthu pogum

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. SO NICE QUOTES AND IMAGE SELECTION AND ALSO EDITING

    ReplyDelete

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad