Type Here to Get Search Results !

14 அம்பேத்கர் பொன்மொழிகள் ஸ்டேட்டஸ்

இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால், இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும். - டாக்டர் அம்பேத்கர்
1 of 14
Ambedkar Tamil quote


ஒருவன் அடிமைப்பட்டு இருந்தால், அவன் அடிமைபட்டு இருப்பதை உணர்த்தினாலே போதும். பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான். - டாக்டர் அம்பேத்கர்
2 of 14
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள்


எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால், நான் மனிதனே இல்லை. - டாக்டர் அம்பேத்கர்
3 of 14
Ambedkar Ponmozhigal


நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை. - டாக்டர் அம்பேத்கர்
4 of 14
Tamil Ambedkar Ponmozhigal



சாதிய அமைப்பு முறை என்பது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களை, சமூகங்களாக பிரித்து வைத்திருக்கின்றது. - டாக்டர் அம்பேத்கர்
5 of 14
Ambedkar quote in tamil


ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும், சக மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருத்துமாயின், அது மதம் அல்ல. அது கேலிக்கூத்து. - டாக்டர் அம்பேத்கர்
6 of 14
Ambedkar Ponmozhigal Status


அறிவு, நன்னடத்தை, சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள். இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை. - டாக்டர் அம்பேத்கர்
7 of 14
Ambedkar Ponmozhigal Image


தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது. - டாக்டர் அம்பேத்கர்
8 of 14
Ambedkar Ponmozhigal Image



ஆடுகளை தான் கோயில்களின் முன் வெட்டுகிறார்களே தவிர சிங்கங்களை அல்ல. ஆடுகளாக இருக்க வேண்டாம். சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள். - டாக்டர் அம்பேத்கர்
9 of 14
Ambedkar Tamil quote


மற்றவர்களின் எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்தால் தான், உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால், அந்த பெயர் ஒருபோதும் தேவையில்லை. - டாக்டர் அம்பேத்கர்்
10 of 14
Ambedkar Ponmozhigal Image


எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பபடி செயல்படாமல். அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன். - டாக்டர் அம்பேத்கர்
11 of 14
Ambedkar quote in tamil


ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள். - டாக்டர் அம்பேத்கர்
12 of 14
Tamil Ambedkar Ponmozhigal


வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது, எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான். - டாக்டர் அம்பேத்கர்
13 of 14
Tamil Ambedkar quote


குழந்தைப் பேறு சமயத்தில் பெண்கள் பட வேண்டியுள்ள வேதனைகளை, ஆண்கள் பட வேண்டியிருந்தால், அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்குமேல் குழந்தை பெற இணங்க மாட்டார்கள். - டாக்டர் அம்பேத்கர்
14 of 14
Ambedkar Ponmozhigal Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad