HomeUser Quotesவாசகர் கவிதை ஸ்டேட்டஸ் - by குல்பி வாசகர் கவிதை ஸ்டேட்டஸ் - by குல்பி Admin April 02, 2021 0 ஆயிரம் பேர் வந்து போனாலும்,எல்லாரும் என் வழித்துணை இல்லை.நீ மட்டுமே என் உயிர் துணை!என் வாழ்க்கை முழுமைக்கும்! 1 of 13 நேசிக்கும் போது குறைகள்கண்ணுக்குத் தெரிவதில்லை.பிரியும் போது நிறைகள்கண்ணுக்குத் தெரிவதில்லை. 2 of 13 யாரும் அறியாத முகம்அனைவருக்கும் உண்டு.அதை யாரும் அறியாத வரைநீயும் நானும் நல்லவர்கள் தான். 3 of 13 இனி யாரையும் உன்னை நேசித்தஅளவு நேசிக்க முடியாது என்னால்.ஏனெனில், இன்னொரு முறைவலியை தாங்கும் சக்திஎன் இதையத்துக்கில்லையடி. 4 of 13 வார்த்தையின் அர்த்தம்அனைவருக்கும் புரியும்.மௌனத்தின் அர்த்தம்அன்பு கொண்டநெஞ்சத்துக்கு மட்டுமே புரியும். 5 of 13 யாரையும் ஏமாற்றாமல்,தான் உணர்ந்த வலிகளை,பிறருக்கு கொடுக்காமல்,மிக மிக தெளிவாக உண்மையைமட்டும் பேசுபவனுக்கு,இந்த உலகம் கொடுக்கும் பட்டம்"பிழைக்க தெரியாதவன்". 6 of 13 பிறப்பின் வலியைஅனுபவிக்க முடியவில்லை.ஆனால், இறப்பின் வலியைவாழும் போதே அனு அனுவாகஅனுபவிக்க முடிகிறது. 7 of 13 மறந்து கூட நினைத்து விடக்கூடாதுகாயப்படுத்தியவர்களை.மறந்து கூட காயப்படுத்தி விடக்கூடாதுகாயத்தை ஆற்றியவர்களை. 8 of 13 குறை சொன்னவர் யார்என்பது இரண்டாம்பட்சம்.அவர் சொன்ன குறைநம்மிடம் உள்ளதா என்பதுதான் முதல்பட்சம். 9 of 13 சாகும் வரை மகிழ்ச்சியாக இருக்கபணத்தின் தேவையை விட,நல்ல குணம் கொண்டதுணையின் தேவையே அதிகம். 10 of 13 நம் காதல் கைகூட வில்லை என்றாலும்,உன் இதயத்தை வென்றவன்,உன் இதயத்தில் சில காலம்வாழ்ந்தவன், என்ற நிம்மதியேஎனக்கு இறுதிவரை போதுமடி. 11 of 13 என் அதீத ஆசை எல்லாம்!இதுவரை நிறைவேறாதஆசைகளை எண்ணி,கடைசிவரை வருந்தாமல்இருக்க வேண்டும் என்பதே. 12 of 13 கோபம் என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம்.அன்பு என்பது வாழ்க்கை.வாழ்க்கையின் ஒரு பக்கத்துக்காகவாழ்க்கையை இழந்து விடாதீர்கள். 13 of 13 மேல் உள்ள கவிதத்துவங்கள் அனைத்தையும் அனுப்பியவர்: குல்பி Tags User Quotes Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Thanks For Your Comment...