Type Here to Get Search Results !

அனுபவங்கள் சிதைப்பதற்கு அல்ல செதுக்குவதற்கு

குத்திய பிறகு தான் முள்ளின் வலி தெரிகிறது. தடுக்கிய பிறகு தான் கல்லின் இடரல் தெரிகிறது. வழுக்கிய பின்பு தான் தரையின் தன்மை தெரிகிறது. அனுபவித்த பின்பு தான் அறிவுரைகள் புரிகிறது. அனுபவங்கள் சிதைப்பதற்கு அல்ல செதுக்குவதற்கு.



Tamil Quote Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad