Type Here to Get Search Results !

இனிய செவ்வாய் காலை வணக்கம் இமேஜ்

வாழ்க்கை ஓர் அழகிய பயணம். இன்பம் வந்தால் ரசித்து கொண்டே கடப்போம். துன்பம் வந்தால் கடந்த பின் ரசிப்போம். *இனிய செவ்வாய் காலை வணக்கம்*



Happy Tuesday Tamil Quote Image

கடந்து வந்த பின்தான் புரிகிறது இன்னும் ரசித்திருக்கலாமே என்று, கடந்து, நடந்து வந்த வாழ்க்கை பாதையின் அழகை. மீண்டும் நடந்து, ரசித்து, கடக்க ஆசை. ஆனால், கடமை அழைக்கிறது, பயணம் முடிகிறது. "நடக்கும் போதே ரசித்து கடந்திடு. கடந்த பின் நினைத்து ரசித்திடு".

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad