Type Here to Get Search Results !

20 உன் நினைவுகள் கவிதை | முன்னாள் காதலுக்கு கவிதைகள் | Tamil Kavithaigal For Ex Love...

| Love Quotes In Tamil | Kadhal Tholvi Kavithaigal | Sad Kavithaigal | Tamil Sad Quotes | Photo Kavithaigal | காதல் தோல்வி கவிதைகள் | Tamil Kavithaigal For Ex Love | Tamil Quotes For Past Love | Tamil Quotes For After Breakup |

காலமும் மாறுதடி என் காலடி தடமும் மாறுமடி!
கற்பனையும் மாறுதடி என் கவிதையும் மாறுமடி!
காலங்கள் போன பின்பும் காலாவதி ஆவதில்லை!
கலியுக காதலடி ! கண்கலங்க வைக்குதடி!
நான் கல்லறை போன பின்பும் நான்
கொண்ட காதல் மட்டும் மாறாதது 
ஏனடி!
1 of 20
காலமும் மாறுதடி என் காலடி தடமும் மாறுமடி! கற்பனையும் மாறுதடி என் கவிதையும் மாறுமடி! காலங்கள் போன பின்பும் காலாவதி ஆவதில்லை! கலியுக காதலடி ! கண்கலங்க வைக்குதடி! நான் கல்லறை போன பின்பும் நான் கொண்ட காதல் மட்டும் மாறாதது  ஏனடி!

துடித்துப் போகிறேன் யாருக்கும் உன்னை
விட்டுக்கொடுக்க முடியாமல்...
தவித்துப்போகிறேன் உன்னை என்னிடம்
தக்க வைத்துக் கொள்ள முடியாமல்...
2 of 20
துடித்துப் போகிறேன் யாருக்கும் உன்னை விட்டுக்கொடுக்க முடியாமல்... தவித்துப்போகிறேன் உன்னை என்னிடம் தக்க வைத்துக் கொள்ள முடியாமல்...

விரல் நகத்தை மட்டுமல்ல
விரல்களையும் வெட்டி விடலாம்
என நினைக்கிறேன்...!
விட்டுப் போன உன் பெயரையே
விடாமல் எழுதுகிறது...!
3 of 20
விரல் நகத்தை மட்டுமல்ல விரல்களையும் வெட்டி விடலாம் என நினைக்கிறேன்...! விட்டுப் போன உன் பெயரையே விடாமல் எழுதுகிறது...!

உன் பார்வைகள்...
உன் புன்னகைகள்...
உன் வார்த்தைகள்...
நீ வந்து போன நாட்கள்...
அத்தனையையும் ரசிக்கிறேன்...
நீ இல்லாத தனிமையைத் தவிர...
4 of 20
உன் பார்வைகள்... உன் புன்னகைகள்... உன் வார்த்தைகள்... நீ வந்து போன நாட்கள்... அத்தனையையும் ரசிக்கிறேன்... நீ இல்லாத தனிமையைத் தவிர...



கலைந்து போகும் மேகங்கள்...
ஆனால், நீயோ கலையவில்லை...
உதிர்ந்து போகிறது மலர்கள்...
ஆனால், பிரிந்தும் உதிராமல் என் மனதில்
நிலைத்திருக்கின்றன உன் நினைவுகள்...
5 of 20
கலைந்து போகும் மேகங்கள்... ஆனால், நீயோ கலையவில்லை... உதிர்ந்து போகிறது மலர்கள்... ஆனால், பிரிந்தும் உதிராமல் என் மனதில் நிலைத்திருக்கின்றன உன் நினைவுகள்...

கற்பனையான வாழ்க்ககயிலே
நானும் என் காதலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கற்பனையில் தினமும் வாழ்ந்திடும் எனக்கு
நிஜத்தில் உன்னுடன் வாழ்ந்திட வழி இல்லையா..?
6 of 20
கற்பனையான வாழ்க்ககயிலே நானும் என் காதலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கற்பனையில் தினமும் வாழ்ந்திடும் எனக்கு நிஜத்தில் உன்னுடன் வாழ்ந்திட வழி இல்லையா..?

முட்களின் நடுவே வாழும் ஒற்றை ரோஜாவாய்.
தனித்தே வாழ்கிறேன் என் வாழ்க்கையை...!
உன்னையும் உன் நினைவுகளையும்
என்னுள் சுமந்த படி...!!!
7 of 20
முட்களின் நடுவே வாழும் ஒற்றை ரோஜாவாய். தனித்தே வாழ்கிறேன் என் வாழ்க்கையை...! உன்னையும் உன் நினைவுகளையும் என்னுள் சுமந்த படி...!!!

உன் கைபிடிக்கும் பாக்கியம்
கிடைக்க வில்லை எனக்கு
இருந்தும் தினம் உன் கைகோர்த்து
உலவுகிறேன் கனவில்
8 of 20
உன் கைபிடிக்கும் பாக்கியம் கிடைக்க வில்லை எனக்கு இருந்தும் தினம் உன் கைகோர்த்து உலவுகிறேன் கனவில்



என் வாழ்வில் நீ இல்லை என்று அழுவதா...?
அல்லது என் நினைவில் நீ வாழ்கிறாய் என்று சிரிப்பதா...?
இது வலியா சுகமா புரியவில்லையடி...!
நீ கொடுத்து சென்ற நினைவுக்கு நன்றி...!
9 of 20
என் வாழ்வில் நீ இல்லை என்று அழுவதா...? அல்லது என் நினைவில் நீ வாழ்கிறாய் என்று சிரிப்பதா...? இது வலியா சுகமா புரியவில்லையடி...! நீ கொடுத்து சென்ற நினைவுக்கு நன்றி...!

உன்னால் என்றுமே
திருப்பித்தர முடியாத ஒன்று
உன்னுள் தொலைத்த
என் நியாபகங்கள்...!!!
10 of 20
உன்னால் என்றுமே திருப்பித்தர முடியாத ஒன்று உன்னுள் தொலைத்த என் நியாபகங்கள்...!!!

நீ என்னை வெறுத்த போதும்
நான் உன்னை நேசிக்கின்றேன்
உன்னை நேசிக்க தெரிந்த எனக்கு
உன்னை மறக்க தெரியவில்லை
வழி ஒன்று சொல்வாயா உன்னை மறந்து
என் இதயத்தின் பாரத்தை குறைக்க..
11 of 20
நீ என்னை வெறுத்த போதும் நான் உன்னை நேசிக்கின்றேன் உன்னை நேசிக்க தெரிந்த எனக்கு உன்னை மறக்க தெரியவில்லை வழி ஒன்று சொல்வாயா உன்னை மறந்து என் இதயத்தின் பாரத்தை குறைக்க...

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் நினைவுகள் என்னுள்
தென்றலாய் தவழும் பொழுது
நான் என்னை மறந்து விடுகிறேன்...!
12 of 20
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உன் நினைவுகள் என்னுள் தென்றலாய் தவழும் பொழுது நான் என்னை மறந்து விடுகிறேன்...!



இரவின் அடையாளமே
இதயத்தின் அழியா தடமே
ஒருநாள் மலரே மறுநாள் கனவே
இதயம் துடிப்பதை நிறுத்தும் முன் கண்களில்
ஒருமுறை நீ உதிப்பாய் என்று என் இதயம் காத்துகிடக்கிறது...
உன் வரவிற்காக...!!
13 of 20
இரவின் அடையாளமே இதயத்தின் அழியா தடமே ஒருநாள் மலரே மறுநாள் கனவே இதயம் துடிப்பதை நிறுத்தும் முன் கண்களில் ஒருமுறை நீ உதிப்பாய் என்று என் இதயம் காத்துகிடக்கிறது... உன் வரவிற்காக...!!

எங்கு ஒழிந்து கொண்டாலும்
உன் நினைவுகளிடம் இருந்து
தப்பிக்க முடிவதே இல்லை
தினம் இதயத்தில் ரணமாய்
14 of 20
எங்கு ஒழிந்து கொண்டாலும் உன் நினைவுகளிடம் இருந்து தப்பிக்க முடிவதே இல்லை தினம் இதயத்தில் ரணமாய்

இரவில் நிலவின் துணையோடு
உன் கைகோர்த்து நடந்த நினைவுகள்
இன்றும் என் மனதை கனமாக்கி
இதயத்தை ரனமாக்குகிறது...!
15 of 20
இரவில் நிலவின் துணையோடு உன் கைகோர்த்து நடந்த நினைவுகள் இன்றும் என் மனதை கனமாக்கி இதயத்தை ரனமாக்குகிறது...!

என்ன செய்கிறேன்
என்று புரிவதில்லை பல நேரம்
இருந்தும் அழகாக போகிறது நாட்கள்
உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்.
16 of 20
என்ன செய்கிறேன் என்று புரிவதில்லை பல நேரம் இருந்தும் அழகாக போகிறது நாட்கள் உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்.



கலைந்த கனவுகளை
சேர்த்து கோர்த்து ரசிக்கின்றேன்
வந்தது நீயல்லவா கண்களுக்குள்...
17 of 20
கலைந்த கனவுகளை சேர்த்து கோர்த்து ரசிக்கின்றேன் வந்தது நீயல்லவா கண்களுக்குள்...

உன்னை நினைக்கும் போது
எந்த கஷ்டமும் தெரியவில்லை
உன்னை மறக்க நினைக்கும் போது தான்
அதன் கஷ்டம் தெரிகின்றது....!
18 of 20
உன்னை நினைக்கும் போது எந்த கஷ்டமும் தெரியவில்லை உன்னை மறக்க நினைக்கும் போது தான் அதன் கஷ்டம் தெரிகின்றது....!

ஒரு இதயம் போதாது
நீ தந்த வலிகளை சுமக்க..!
19 of 20
ஒரு இதயம் போதாது நீ தந்த வலிகளை சுமக்க..!

அன்பே நீ எனக்காக பிறக்க வில்லை
உன் நினைவுகள் தான் எனக்காக பிறந்தவை...
நீ பிரிந்தும் உன் நினைவுகள்
என்னை விட்டு பிரியாமல் இருக்கிறது..
20 of 20
அன்பே நீ எனக்காக பிறக்க வில்லை உன் நினைவுகள் தான் எனக்காக பிறந்தவை... நீ பிரிந்தும் உன் நினைவுகள் என்னை விட்டு பிரியாமல் இருக்கிறது..

முன்னாள் காதலியை மறப்பதும்,
தொப்பையை குறைப்பதும் ஒன்று தான்.
இரண்டும் கடினம் தான்.
எதுவாக இருந்தாலும் சிரித்து கொண்டே கடப்போம்.
இதையும் கடப்போம்... எதையும் கடப்போம்...
சாதனைகள் பல படைப்போம்...

20 தமிழ் காதல் கவிதைகள்

16 Tamil Love Quotes

Top Post Ad

Below Post Ad