Type Here to Get Search Results !

16 தமிழ் காதல் வரிகள் இமேஜ் | சிந்தனைகள் | Tamil Love Quotes

Love Quotes In Tamil

என் இமைகள் மூடிக் கொண்டாலும்
எனது இதயம் விடுவதில்லை...!
என் இதயம் மூடிக் கொண்டாலும்
உனது நினைவுகள் விடுவதில்லை...!!
இங்கே எல்லாம் விடுகதையோ...?
இது எப்போதும் தொடர்கதையோ...!!!
1 of 16
என் இமைகள் மூடிக் கொண்டாலும் எனது இதயம் விடுவதில்லை...! என் இதயம் மூடிக் கொண்டாலும் உனது நினைவுகள் விடுவதில்லை...!! இங்கே எல்லாம் விடுகதையோ...? இது எப்போதும் தொடர்கதையோ...!!!

உன்னிடம் அடகு வைத்தேன்
மீட்க முடியவில்லை...!
என் இதயத்தை...!
2 of 16
Love quotes in tamil



சூரியன் வந்த பிறகு தான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வந்த பின் தான் விடிகிறது
என் வீட்டு முற்றம்...!
3 of 16
சூரியன் வந்த பிறகு தான் நீ வருகிறாய் என்றாலும் நீ வந்த பின் தான் விடிகிறது என் வீட்டு முற்றம்...!

நீ நடந்து போன தடயம் எதுவுமின்றி
அமைதியாக இருக்கிறது வீதி.
ஆனாலும் அதிவேக ரயில் கடந்த
தண்டவாளம் போல் அதிர்கிறது என் இதயம்.
4 of 16
நீ நடந்து போன தடயம் எதுவுமின்றி அமைதியாக இருக்கிறது வீதி. ஆனாலும் அதிவேக ரயில் கடந்த தண்டவாளம் போல் அதிர்கிறது என் இதயம்.



இரவில் வானில் தெரியும்
நட்சத்திரங்கள் பல கோடி....!
அதில் நீயும் நானும் ஒரு ஜோடி...!!
5 of 16
இரவில் வானில் தெரியும் நட்சத்திரங்கள் பல கோடி....! அதில் நீயும் நானும் ஒரு ஜோடி...!!

போதைக்கு நூறு பொருள் இருந்தாலும்.
உன் கண்கள் ஏற்றும் போதை
எதிலும் இல்லையடி.
6 of 16
போதைக்கு நூறு பொருள் இருந்தாலும். உன் கண்கள் ஏற்றும் போதை எதிலும் இல்லையடி.

விஞ்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும்
உன் விழிகள் பேசும் மொழியை
எந்த மென்பொருளாலும்
மொழி பெயர்த்திட
இயலாது...!
7 of 16
விஞ்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் உன் விழிகள் பேசும் மொழியை எந்த மென்பொருளாலும் மொழி பெயர்த்திட இயலாது...!

திகட்ட திகட்ட பருகிய பின்பும்
மீண்டும் ருசிக்க தூண்டும்
கவிதை நீ எனக்கு.‌..!
8 of 16
திகட்ட திகட்ட பருகிய பின்பும் மீண்டும் ருசிக்க தூண்டும் கவிதை நீ எனக்கு.‌..!



காத்திருப்பது கடினம் தான். ஆனால்,
காத்திருந்து கிடைப்பது
உன் காதல் என்றால்,
காத்திருப்பேன்
இந்த மண்ணை விட்டு
செல்லும் வரை.
9 of 16
காத்திருப்பது கடினம் தான். ஆனால், காத்திருந்து கிடைப்பது உன் காதல் என்றால், காத்திருப்பேன் இந்த மண்ணை விட்டு செல்லும் வரை.

எனக்கென்று எதுவும் வேண்டாம்.
நினைவாய் நிழலாய்
நிழல் தரும் இதமாய்,
நீ போதும் நீ மட்டும் போதும்...!
10 of 16
எனக்கென்று எதுவும் வேண்டாம். நினைவாய் நிழலாய் நிழல் தரும் இதமாய், நீ போதும் நீ மட்டும் போதும்...!

நினைவுகள் என்பது கல்லறையில் செதுக்கிய
எழுத்துக்கள் இல்லை அழிந்து போவதற்கு.
இதயத்தில் வரைந்த ஓவியம் அது.
நாம் மறக்க நினைத்தாலும் மறக்காது.
அழிக்க நினைத்தாலும் அழியாது...!
11 of 16
நினைவுகள் என்பது கல்லறையில் செதுக்கிய எழுத்துக்கள் இல்லை அழிந்து போவதற்கு. இதயத்தில் வரைந்த ஓவியம் அது. நாம் மறக்க நினைத்தாலும் மறக்காது. அழிக்க நினைத்தாலும் அழியாது...!

கண்ணே கவிதா...!
எனது காதல் கருவுற்று
உனது நினைவுகளால் பிறந்த குழந்தைக்கு.
உனது பெயரையே சூட்டியிருக்கிறேன் கவிதை என்று.
12 of 16
கண்ணே கவிதா...! எனது காதல் கருவுற்று உனது நினைவுகளால் பிறந்த குழந்தைக்கு. உனது பெயரையே சூட்டியிருக்கிறேன் கவிதை என்று.



Tamil Sad Love Quotes

தோல்விகள் புதிதல்ல என் மனதிற்கு.
ஆனால் நீ கொடுக்கும் வலிகள் தான்
தினம்தினம் புதிதாகவே இருக்கின்றது என் மனதிற்கு.
13 of 16
தோல்விகள் புதிதல்ல என் மனதிற்கு. ஆனால் நீ கொடுக்கும் வலிகள் தான் தினம்தினம் புதிதாகவே இருக்கின்றது என் மனதிற்கு.

உன்னை நினைந்து நினைந்து
நெஞ்சம் வலி கொண்டதே,
என் நிழலில் இருந்தும் இரத்தம் கசிகிறதே.
விடைகொடுப்பாயா இல்லை உயிர் எடுப்பாயா.
14 of 16
உன்னை நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே, என் நிழலில் இருந்தும் இரத்தம் கசிகிறதே. விடைகொடுப்பாயா இல்லை உயிர் எடுப்பாயா.

உன்னை சுமக்க தெரிந்த என் மனதிற்கு.
நீ கொடுத்த வலிகளை சுமக்க
தெரியவில்லையே.....!!
15 of 16
உன்னை சுமக்க தெரிந்த என் மனதிற்கு. நீ கொடுத்த வலிகளை சுமக்க தெரியவில்லை.....!!

எனது கண்களுக்குத் தான்
தெரியும் நீ யாரென்று.
எனது கண்ணீருக்குத் தான்
புரியும் அது ஏனென்று...!
16 of 16
எனது கண்களுக்கு தான் தெரியும் நீ யாரென்று. எனது கண்ணீருக்கு தான் புரியும் அது ஏனென்று...!

Tamil Beautiful Good Morning Image

Top Post Ad

Below Post Ad