Type Here to Get Search Results !

20 வாழ்க்கை மேற்கோள்கள் | சிந்தனைகள் | Life Quotes In Tamil...

வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களை
பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் வருவான்.
கஷ்டமான தருணங்களை பகிர்ந்து கொள்ள
ஒரு நாயும் வராது.
மன்னிக்கவும் நாய் நன்றி உள்ளது.
1 of 20
Tamil life quote

சிலர் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கு காரணம்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில்.
எப்படி இருக்கணும் என கற்றுக் கொடுப்பதற்கு.
2 of 20
சிலர் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கு காரணம். நீங்கள் உங்கள் வாழ்க்கையில். எப்படி இருக்கணும் என கற்றுக் கொடுப்பதற்கு.

அன்று "வயதையும் நன்நடத்தையும்" பார்த்து வந்தது.
இன்று "வசதியை மட்டுமே"
பார்த்து வருகிறது.
"மரியாதை"
3 of 20
Mariyaathai tamil life quote

கடந்து வந்த என் வாழ்க்கை கதையை
அந்த கடவுள் கேட்டாலும் கண்ணீர் வடிப்பான்.
நாளை என்ற ஒற்றை நம்பிக்கையில்
நகர்கிறது என் வாழ்க்கை.
4 of 20
Life quote in tamil



வெற்றியாளனின் வாழ்க்கை பக்கங்களை
பின்னோக்கி பார்த்தால்.
ஏமாற்றம், அவமானம், கவலை,
தோல்வி, துரோகம் நிறைந்திருக்கும்.
இவை அனைத்தும் வலியாய் தெரிந்தாலும்.
நல்வழியை காட்டும் வாழ்க்கைக்கு...!
5 of 20
Vettri tamil life quote

இன்னும் இதில் என்ன இருக்கிறது என்று
தூக்கி எறியப்பட்ட மாங்கொட்டை
அடுத்த தலைமுறைக்கும் பழங்களை
தன்னுள்ளே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.
அது போல் தான் ஒரு சிலரால் நிராகரிக்கப்பட்ட நாமும்..!
6 of 20
இன்னும் இதில் என்ன இருக்கிறது என்று தூக்கி எறியப்பட்ட மாங்கொட்டை அடுத்த தலைமுறைக்கும் பழங்களை தன்னுள்ளே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அது போல் தான் ஒரு சிலரால் நிராகரிக்கப்பட்ட நாமும்..!

உன்னை வெறுப்பவர்கு
நீ கொடுக்கும் உச்சபட்ச தண்டனை.
அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து
சந்தோசமாக இருப்பது தான்...!!
7 of 20
உன்னை வெறுப்பவர்கு நீ கொடுக்கும் உச்சபட்ச தண்டனை. அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து சந்தோசமாக இருப்பது தான்...!!

உன்னை பயன்படுத்தி கொள்கின்றனர்
என்றால் நீ குப்பை தொட்டிக்கு சமம்.
உன்னால் பயன்பெறுகின்றனர்
என்றால் நீ புத்தகத்திற்கு சமம்.
8 of 20
உன்னை பயன்படுத்தி கொள்கின்றனர் என்றால் நீ குப்பை தொட்டிக்கு சமம். உன்னால் பயன்பெறுகின்றனர் என்றால் நீ புத்தகத்திற்கு சமம்.



காதலில் உண்மையா இருப்பது பிரச்சனை இல்லை.
உண்மையான காதல் கிடைப்பது தான் பிரச்சனை.
9 of 20
காதலில் உண்மையா இருப்பது பிரச்சனை இல்லை. உண்மையான காதல் கிடைப்பது தான் பிரச்சனை.

உதிக்கும் சூரியன் மறைந்தே தீரும்
மறைக்கும் உண்மைகள் ஆதாரங்களுடன்
வெளிவந்தே தீரும்.
10 of 20
உதிக்கும் சூரியன் மறைந்தே தீரும் மறைக்கும் உண்மைகள் ஆதாரங்களுடன் வெளிவந்தே தீரும்.

வாழ்க்கையில் பிரச்சனை என்பது
தெரு நாய் துரத்துவது போல் தான்.
சிறிது தூரம் துரத்தி விடும் நின்று விடும்.
அதுக்கு பயந்து நின்று விட்டோம் என்றால்
இலக்கை அடைய முடியாது.
11 of 20
வாழ்க்கையில் பிரச்சனை என்பது தெரு நாய் துரத்துவது போல் தான். சிறிது தூரம் துரத்தி விடும் நின்று விடும். அதுக்கு பயந்து நின்று விட்டோம் என்றால் இலக்கை அடைய முடியாது.

விளையாட்டாக ஆரம்பித்த பிரச்சினை
வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்த பிறகுதான்
விபரீதம் பலருக்கு புரிய ஆரம்பிக்கிறது.
12 of 20
விளையாட்டாக ஆரம்பித்த பிரச்சினை வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்த பிறகுதான் விபரீதம் பலருக்கு புரிய ஆரம்பிக்கிறது.



போர்க்குதிரை போல் பாய வேண்டும்
என்று ஆரம்பித்து பீச் குதிரை போல்
சுற்றிய இடத்தையை சுற்றி வருவதற்கு
பெயர் தான் வாழ்க்கை.
13 of 20
போர்க்குதிரை போல் பாய வேண்டும் என்று ஆரம்பித்து பீச் குதிரை போல் சுற்றிய இடத்தையை சுற்றி வருவதற்கு பெயர் தான் வாழ்க்கை.

சோதனைகள் மனிதனின் மனவலிமையை கூட்டும்,
வெற்றிகள் அவனது தலைக்கனத்தை கூட்டும்,
தோல்விகள் அவனை அடையாளம் காட்டும்,
நல்ல சிந்தனைகள் காட்டும்.
சிந்தித்து செயலாற்றுங்கள்...!
14 of 20
சோதனைகள் மனிதனின் மனவலிமையை கூட்டும், வெற்றிகள் அவனது தலைக்கனத்தை கூட்டும், தோல்விகள் அவனை அடையாளம் காட்டும், நல்ல சிந்தனைகள் அவனுக்கு நல்வழி காட்டும். சிந்தித்து செயலாற்றுங்கள்...!

நடக்கும் கால்களில் எவ்வளவு வித்தியாசம்.
ஒன்று முன்னால் ஒன்று பின்னால்.
ஆனால் முன்னால் இருக்கும் கால் கர்வப்படவும் இல்லை.
பின்னால் இருக்கும் கால் அவமானப்படவும் இல்லை.
அவைகளுக்கு தெரியும் நிமிடத்தில் நிலைமை மாறும் என்று.
15 of 20
நடக்கும் கால்களில் எவ்வளவு வித்தியாசம். ஒன்று முன்னால் ஒன்று பின்னால். ஆனால் முன்னால் இருக்கும் கால் கர்வப்படவும் இல்லை. பின்னால் இருக்கும் கால் அவமானப்படவும் இல்லை. அவைகளுக்கு தெரியும் நிமிடத்தில் நிலைமை மாறும் என்று.

சொல்ல மறந்தது:
பார்வை அற்றவன் குருடன் அல்ல.
தன் குற்றங்களை உணராதவனே குருடன்.
16 of 20
சொல்ல மறந்தது: பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றங்களை உணராதவனே குருடன்.



உன் வாழ்க்கை சரியோ தவறோ வாழ்வது ஒரு வாழ்வு.
அதை உனக்கு பிடித்தபடி மனசாட்சிப்படி வாழ்..!!
தீர்வுகள் சொல்ல யாரும் நல்லவனும் இல்லை..!!
தீர்வுகள் கேட்க நீ கெட்டவனும் இல்லை..!!
17 of 20
உன் வாழ்க்கை சரியோ தவறோ வாழ்வது ஒரு வாழ்வு. அதை உனக்கு பிடித்தபடி மனசாட்சிப்படி வாழ்..!! தீர்வுகள் சொல்ல யாரும் நல்லவனும் இல்லை..!! தீர்வுகள் கேட்க நீ கெட்டவனும் இல்லை..!!

ஒரே காசு தான்
ஆனால்
கோயிலுக்குள்ளே
போட்டால்
அது தட்சணை...
வெளியில் போட்டால்
அது பிச்சை....
18 of 20
ஒரே காசு தான் ஆனால் கோயிலுக்குள்ளே போட்டால் அது தட்சணை... வெளியில் போட்டால் அது பிச்சை....

எல்லா கவலையும் கொஞ்ச நாள் தான்.
அதான் எப்ப வரை.?
அடுத்த கவலை வரும் வரை.
அவ்வளவு தான் வாழ்க்கை..!
19 of 20
எல்லா கவலையும் கொஞ்ச நாள் தான். அதான் எப்ப வரை.? அடுத்த கவலை வரும் வரை. அவ்வளவு தான் வாழ்க்கை..!

எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகிறது.
எல்லாம் புரியும் போது வாழ்க்கை முடிகிறது..!
20 of 20
எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகிறது. எல்லாம் புரியும் போது வாழ்க்கை முடிகிறது..!

வாழ்க்கை கஷ்டம் தான். ஆன இவ்வளவு கஷ்டம் இருக்க கூடாது. நாளை என்ற இரண்டு எழுத்துக்கள் தான் வாழ்க்கையை முன்னெடுத்து செல்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது...!
நம்பிக்கை தான் வாழ்க்கை...!
இதுவும் கடந்து போகும்...!
நன்றி
வணக்கம்...!

Top Post Ad

Below Post Ad