Type Here to Get Search Results !

22 மகாத்மா காந்தி பொன்மொழிகள் | வாழ்க்கை | நட்பு | அன்பு | Mahatma Gandhi Quotes In Tamil...

Mahatma Gandhi Quotes | Life Quotes | Friendship Quotes | Love Quotes | Motivation Quotes |

மனிதனாக இருப்பது அல்ல மனிதம்,
மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்.
- மகாத்மா காந்தி
1 of 22
Mahatma gandhi quotes in tamil

மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது,
உன் வார்த்தையில் இருக்கிறது.
நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது.
- மகாத்மா காந்தி
2 of 22
மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது, உன் வார்த்தையில் இருக்கிறது. நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது. - மகாத்மா காந்தி

உங்களிடம் நகைச்சுவை உணர்வு இல்லையென்றால்,
நீங்கள் தற்கொலை செய்து நீண்டகாலமாகிறது என்று அர்த்தம்.
- மகாத்மா காந்தி
3 of 22
உங்களிடம் நகைச்சுவை உணர்வு இல்லையென்றால், நீங்கள் தற்கொலை செய்து நீண்டகாலமாகிறது என்று அர்த்தம். - மகாத்மா காந்தி

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல.
தன் குற்றம் குறையை உணராமல்
எவன் இருக்கிறானோ அவனே
உண்மையான குருடன்.
- மகாத்மா காந்தி
4 of 22
கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே உண்மையான குருடன். - மகாத்மா காந்தி

பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று
நீ விரும்புகிறாயோ அது போல் முதலில் நீ மாறு.
- மகாத்மா காந்தி
5 of 22
பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அது போல் முதலில் நீ மாறு. - மகாத்மா காந்தி


மற்றவர்களை கெட்டவர்கள்
என்று சொல்வதன் மூலம் நாம்
நல்லவர்களாகி விட மாட்டோம்...!
- மகாத்மா காந்தி
6 of 22
மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்...! - மகாத்மா காந்தி

பிறரை தாழ்த்துபவன்
தானும் தாழ்ந்து போவான்
என்பது இயற்கையின் தர்மம்..!
- மகாத்மா காந்தி
7 of 22
பிறரை தாழ்த்துபவன் தானும் தாழ்ந்து போவான் என்பது இயற்கையின் தர்மம்..! - மகாத்மா காந்தி

மனிதர்களை திருப்தி படுத்த
அனைத்துமே உலகில் உண்டு,
ஆனால் மனிதனின் பேராசையை
திருப்தி படுத்த எதுவும் இல்லை உலகில்.
- மகாத்மா காந்தி
8 of 22
மனிதர்களை திருப்தி படுத்த அனைத்துமே உலகில் உண்டு, ஆனால் மனிதனின் பேராசையை திருப்தி படுத்த எதுவும் இல்லை உலகில். - மகாத்மா காந்தி

நண்பர்களைப் பற்றி
பெருமையாக நிறையப் பேசுங்கள்.
பிடிக்காதவர்களைப் பற்றி
எந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள்.
- மகாத்மா காந்தி
9 of 22
நண்பர்களைப் பற்றி பெருமையாக நிறையப் பேசுங்கள். பிடிக்காதவர்களைப் பற்றி எந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள். - மகாத்மா காந்தி


நட்பு என்பது உடன்படிக்கையன்று.
கைம்மாறு விரும்பாத ஒரு உறவேயாகும்.
- மகாத்மா காந்தி
10 of 22
நட்பு என்பது உடன்படிக்கையன்று. கைம்மாறு விரும்பாத ஒரு உறவேயாகும். - மகாத்மா காந்தி

எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நட்பல்ல.
கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத்
தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.
-மகாத்மா காந்தி
11 of 22
எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நட்பல்ல. கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு. -மகாத்மா காந்தி

ஒருவர் துன்பப்படும்போது
நிபந்தனை ஏதுமின்றி
உதவுவது தான் நட்பு.
-மகாத்மா காந்தி
12 of 22
Natpu mahatma gandhi quote

கடவுள் மாறாதவர்.
அவரைப்பற்றி மக்கள்
தெரிந்து கொண்டிருக்கும்
எண்ணங்களே மாறிக் கொண்டிருக்கின்றன.
- மகாத்மா காந்தி
13 of 22
கடவுள் மாறாதவர். அவரைப்பற்றி மக்கள் தெரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களே மாறிக் கொண்டிருக்கின்றன. - மகாத்மா காந்தி

அன்பு எங்கிருக்கிறதோ
அங்கே கடவுள் இருக்கிறார்.
-மகாத்மா காந்தி
14 of 22

நீங்கள் எதை செய்தாலும்
உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும்
உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.
- மகாத்மா காந்தி
15 of 22
நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள். - மகாத்மா காந்தி

தியாகம் தான் வாழ்க்கை.
அது இயற்கை கற்றுத் தரும் பாடம்.
- மகாத்மா காந்தி
16 of 22
தியாகம் தான் வாழ்க்கை. அது இயற்கை கற்றுத் தரும் பாடம். - மகாத்மா காந்தி



உன் எதிர்காலம்,
உன் இன்றைய
செயலை பொருத்தது.
- மகாத்மா காந்தி
17 of 22
உன் எதிர்காலம், உன் இன்றைய செயலை பொருத்தது. - மகாத்மா காந்தி

பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால்
சிரமங்கள் எனும் மலையை வென்று விடலாம்.
- மகாத்மா காந்தி
18 of 22
பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்று விடலாம். - மகாத்மா காந்தி

தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை.
மாறாக ஊக்கத்தையே தருகிறது.
- மகாத்மா காந்தி
19 of 22
தோல்வி மனச் சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது. - மகாத்மா காந்தி

பலம் உடல் வலிமையை சார்ந்தது அல்ல,
வெல்ல முடியாத மன தைரியத்தை சார்ந்தது.
மன தைரியத்தில் ஒருவர் நிலைத்து இருந்தாலே,
எளிதாக வெற்றிபெற்று விடலாம்.
- மகாத்மா காந்தி
20 of 22
பலம் உடல் வலிமையை சார்ந்தது அல்ல, வெல்ல முடியாத மன தைரியத்தை சார்ந்தது. மன தைரியத்தில் ஒருவர் நிலைத்து இருந்தாலே, எளிதாக வெற்றிபெற்று விடலாம். - மகாத்மா காந்தி

முதலில் உன்னை உதாசீனம் செய்வார்கள்,
பிறகு கேலி செய்வார்கள்,
அதன் பிறகு சண்டையிடுவார்கள்,
கடைசியில் நீ வென்றுவிடுவாய்.
- மகாத்மா காந்தி
21 of 22
முதலில் உன்னை உதாசீனம் செய்வார்கள், பிறகு கேலி செய்வார்கள், அதன் பிறகு சண்டையிடுவார்கள், கடைசியில் நீ வென்றுவிடுவாய். - மகாத்மா காந்தி

நாளையே இறந்துவிடுவாய் என்றால் இன்றே வாழ்ந்துவிடு,
வாழ்நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்றுக் கொண்டே இரு.
உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான்,
உன் வாழ்க்கையை மாற்றும் வண்ணங்கள்
என்பதை மறந்துவிடாதே.
- மகாத்மா காந்தி
22 of 22
நாளையே இறந்துவிடுவாய் என்றால் இன்றே வாழ்ந்துவிடு, வாழ்நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்றுக் கொண்டே இரு. உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான், உன் வாழ்க்கையை மாற்றும் வண்ணங்கள் என்பதை மறந்துவிடாதே. - மகாத்மா காந்தி

17 அண்ணை தெராசா பொன்மொழிகள்

182 Mahatma Gandhi Quotes

நன்றி
வணக்கம்...!

Top Post Ad

Below Post Ad