Type Here to Get Search Results !

இயேசுநாதர் பொன்மொழிகள் | Jesus Words In Tamil...

| Jesus Words In Tamil | இயேசுவின் வார்த்தைகள் | Jesus Quotes In Tamil | இயேசுநாதர் பொன்மொழிகள் |

கேளுங்கள் கொடுக்கப்படும்,
தேடுங்கள் கண்டறிவீர்,
தட்டுங்கள் திறக்கப்படும்.
-இயேசு கிறிஸ்து
1 of 15
Jesus words tamil

எவனொருவன் தன்னைத் தானே
தாழ்த்திக்கொள்கிறானோ
அவன் பிறரால் உயர்த்தப்படுவான்.
-இயேசு கிறிஸ்து
2 of 15
எவனொருவன் தன்னைத் தானே தாழ்த்திக்கொள்கிறானோ அவன் பிறரால் உயர்த்தப்படுவான். -இயேசு கிறிஸ்து

நீங்கள் நம்பிக்கையுடன்,
ஒரு மலையைப் பார்த்து,
"கடலில் பெயர்ந்து விழு''
என்றாலும் அப்படியே நடக்கும்.
-இயேசு கிறிஸ்து
3 of 15
நீங்கள் நம்பிக்கையுடன், ஒரு மலையைப் பார்த்து, "கடலில் பெயர்ந்து விழு'' என்றாலும் அப்படியே நடக்கும். -இயேசு கிறிஸ்து

கோபமும் பொறாமையும் மனிதனை
கொன்றுவிடும் சக்தி படைத்தவை.
-இயேசு கிறிஸ்து
4 of 15
கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை. -இயேசு கிறிஸ்து



ஒருவன் உன் வலது கன்னத்தில் அறைந்தால்
அவனுக்கு உன் மறு கன்னத்தை காட்டு.
-இயேசு கிறிஸ்து
5 of 15
ஒருவன் உன் வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு உன் மறு கன்னத்தை காட்டு. -இயேசு கிறிஸ்து

நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச்செய்.
அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்.
-இயேசு கிறிஸ்து
6 of 15
நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச்செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். -இயேசு கிறிஸ்து

அன்புள்ள இடத்தில் அச்சமில்லை.
தூய அன்பு அச்சத்தை துரத்திவிடவல்லது.
-இயேசு கிறிஸ்து
7 of 15
அன்புள்ள இடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தை துரத்திவிடவல்லது. -இயேசு கிறிஸ்து

கயமை புரியும் ஒவ்வொருவரும் ஒளியை வெறுப்பர்.
-இயேசு கிறிஸ்து
8 of 15
கயமை புரியும் ஒவ்வொருவரும் ஒளியை வெறுப்பர். -இயேசு கிறிஸ்து



செல்வத்திடம் இருக்கும் பேராசைதான்
தீமைகள் அனைத்திற்கும் காரணம்.
-இயேசு கிறிஸ்து
9 of 15
செல்வத்திடம் இருக்கும் பேராசைதான் தீமைகள் அனைத்திற்கும் காரணம். -இயேசு கிறிஸ்து

அன்பாக வார்த்தை
நிறைய பலன் கொடுக்கும்.
கோபத்தினால் பயன் ஒன்றும் இல்லை.
-இயேசு கிறிஸ்து
10 of 15
அன்பான வார்த்தை நிறைய பலன் கொடுக்கும். கோபத்தினால் பயன் ஒன்றும் இல்லை.

நல்ல மரங்கள் நல்ல கனிகளைக்கொடுக்கும்.
நல்ல மனிதர்கள் நல்லதையே செய்வர்.
-இயேசு கிறிஸ்து
11 of 15
நல்ல மரங்கள் நல்ல கனிகளைக்கொடுக்கும். நல்ல மனிதர்கள் நல்லதையே செய்வர். -இயேசு கிறிஸ்து



ஒருவரும் துரத்தாவிடினும்
தீயவர் பயந்து ஓடுவர்.
நல்லவர் எப்போதும் ஏறுபோல் வீற்றிருப்பர்.
-இயேசு கிறிஸ்து
12 of 15
ஒருவரும் துரத்தாவிடினும் தீயவர் பயந்து ஓடுவர். நல்லவர் எப்போதும் ஏறுபோல் வீற்றிருப்பர். -இயேசு கிறிஸ்து

அன்பு
கொள்ளாதவன்
கடவுளை அறியாதவன்.
ஏனெனில் அன்பே கடவுள்.
- இயேசு கிறிஸ்து
13 of 15
அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனெனில் அன்பே கடவுள். - இயேசு கிறிஸ்து

உங்கள் விரோதிகளை நேசியுங்கள்.
உங்களைச் சபிப்பவர்களை ஆசிர்வதியுங்கள்.
உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
-இயேசு கிறிஸ்து
14 of 15
உங்கள் விரோதிகளை நேசியுங்கள். உங்களைச் சபிப்பவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். -இயேசு கிறிஸ்து

கவலைப்படுவதன் மூலம்
உங்களில் எவரும்
ஒரு முழம் கூட உயர்ந்துவிட முடியாது.
-இயேசு நாதர்
15 of 15
கவலைப்படுவதன் மூலம் உங்களில் எவரும் ஒரு முழம் கூட உயர்ந்துவிட முடியாது. -இயேசு நாதர்

17 அன்னை தெரசா பொன்மொழிகள்

Top Post Ad

Below Post Ad