Type Here to Get Search Results !

15 சே குவேரா பொன்மொழிகள் | Che Guevara Tamil Status

| Che Quevara Tamil Quotes | Che Guevera Quotes in Tamil | சே குவேரா தத்துவங்கள் | Che Guevera Tamil Quotes | சே குவேரா பொன்மொழிகள் | சே குவேராவின் புரட்சி கருத்துக்கள் |

சேகுவேரா பற்றிய சிறு குறிப்பு: சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) சூன் 14, 1928ல் பிறந்த இவர் அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளில் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி என பன்முகங்களைக் கொண்டவர். அக்டோபர் 8 1967 பொலிவிய அரச படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு அக்டோபர் 9 1967 ல் கொலை செய்யப்பட்டார்.
சரி நண்பர்களே சே அவர்களின் என்னை கவர்ந்த 15 பொன்மொழிகளை பார்ப்போம்.

வியர்வை சிந்தாத உன்னாலும்,
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது.
1 of 15
che-guevara-tamil-quote

விதைத்துக் கொண்டே இரு.
முளைத்தால் மரம்.
இல்லையேல் உரம்...!
2 of 15
Che Guevara Quotes In Tamil

விதைத்தவன் உறங்கினாலும்
விதை உறங்குவதில்லை.
3 of 15
Che Guevara Quotes In Tamil

உன்னால் செய்ய முடியாததை,
கடைபிடிக்க முடியாததை,
மற்றவனிடம் எதிர்ப்பார்க்காதே..!
4 of 15
சே குவேராவின் பொன்மொழிகள்

ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில்
அதிர்ந்து போவாயானால்
நீயும் என் தோழன்.
5 of 15
Che Guevara Quotes In Tamil



நல்ல நண்பனை ஆபத்தில் அறி.
நல்ல ஆட்சியாளனை
அழிவு காலத்தில் அறி.
6 of 15
Che Guevara Tamil Quote Leader

நீ ஊமையாய் இருக்கும் வரை
உலகம் செவிடாய் தான் இருக்கும்.
7 of 15
நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்.

பசித்தவருக்கு உணவளித்தேன்
என்னை புண்ணியவான் என்றனர்.
இவர்களுக்கு ஏன் உணவு கிடைக்கவில்லை
என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்றனர்.
8 of 15
che-guevara-tamil-quote


போருக்குச் செல்லும்போது கையில் ஆயுதம்
கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை.
நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை
நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால்
சம்பாதித்து கொள்ள முடியும்.
10 of 15
சே குவேராவின் சிந்தனைகள்



எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன்,
முழுமையாக வாழவில்லை
என்றே அர்த்தம்.
11 of 15
எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம்.

எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின்
இதயத் துடிப்புகள் கேட்கிறதோ
அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
12 of 15
எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.

நான் சாகடிக்கப்படலாம்
ஆனால் ஒரு போதும்
தோற்கடிக்கப்படமாட்டேன்.
13 of 15
நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்படமாட்டேன்.

ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட,
எழுந்து நின்று உயிரை விடுவது
எவ்வளவோ மேல்.
14 of 15
ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட, எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.

சேகுவேரா சொன்ன கடைசி வார்த்தை.
கோழையே சுடு.!
நீ சுடுவது சேகுவேராவை அல்ல.
ஒரு சாதாரண மனிதனைத்தான்...!
15 of 15
Last word of che guevara in tamil


கம்பீரமான இந்த முகத்தை நீங்கள் பலமுறை பார்த்திருக்க கூடும். இளைஞர்களின் டீ-ஷர்ட் முதுகுகளில் சிலர் அறிந்தும் சிலர் அறியாமலும் இந்த மாவீரனை தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கலாம். கம்பீரமான இந்த முகத்துக்கு சொந்தக்காரர் தான் சேகுவேரா.
நன்றி
வணக்கம்.
பிடிச்சிருந்தா பகிர்ந்து கொள்ளுங்கள்.

Top Post Ad

Below Post Ad