Type Here to Get Search Results !

16 காதல் கவிதைகள் | பிரிவு கவிதை | காதல் மேற்கோள்கள் | Love Quotes In Tamil

Tamil Love Quotes

இங்கே ரசிப்பதற்கு
ஆயிரம் இருந்தாலும்
ஏனோ உன் நினைவுகள்
வந்து போகிறது அனுதினம்...!!
1 of 16
Tamil love quote

பெண்கள் மட்டுமல்ல
ஆண்களும் ஓர் உயிரை
கடைசி வரை சுமக்கிறார்கள்.
முதல் தோல்வி தந்த காதலியை.
2 of 16
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஓர் உயிரை கடைசி வரை சுமக்கிறார்கள். முதல் தோல்வி தந்த காதலியை.

யாருக்காகவும் உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே.
ஆனால், உனக்காக தன்னையே
மாற்றிக் கொள்பவர் கிடைத்தால்
அவர்களை எக்காலத்திலும் வட்டுவிடாதே...
3 of 16
யாருக்காகவும் உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே. ஆனால், உனக்காக தன்னையே மாற்றிக் கொள்பவர் கிடைத்தால் அவர்களை எக்காலத்திலும் வட்டுவிடாதே...

இடியும் மின்னலும் மழைக்காக
மழையும் காற்றும் புயலுக்காக
நீயும் நானும் சேர்வதற்க்காக
இந்த உலகம் நாம் வாழ்வதற்க்காக...
4 of 16
இடியும் மின்னலும் மழைக்காக மழையும் காற்றும் புயலுக்காக நீயும் நானும் சேர்வதற்க்காக இந்த உலகம் நாம் வாழ்வதற்க்காக...

கூடுதலாக எதையும் கேட்க வில்லை
கூடவே இரு அது போதும் எனக்கு.
5 of 16
கூடுதலாக எதையும் கேட்க வில்லை கூடவே இரு அது போதும் எனக்கு.


சிரிப்பதாய் எண்ணி நீ சிதறவிடும் முத்துக்களை
கோர்ப்பதா அல்லது உன்னை ரசிப்பதா என்று
திண்டாடிக்கொண்டிருக்கிறேன் நான்.
ஏதுமறியாது நியோ புன்னகைத்து கொண்டே இருக்கிறாய்.
6 of 16
சிரிப்பதாய் எண்ணி நீ சிதறவிடும் முத்துக்களை கோர்ப்பதா அல்லது உன்னை ரசிப்பதா என்று திண்டாடிக்கொண்டிருக்கிறேன் நான். ஏதுமறியாது நியோ புன்னகைத்து கொண்டே இருக்கிறாய்.

இந்த உலகில் வீழ்த்த முடியாத வீரனையும்
அவன் காதலி நினைத்தால் வீழ்த்தி விடலாம்.
7 of 16
இந்த உலகில் வீழ்த்த முடியாத வீரனையும் அவன் காதலி நினைத்தால் வீழ்த்தி விடலாம்.

இன்னும் உன் முகத்தை கூச்சம் இல்லாமல்
பார்த்து பேசவே முடியவில்லை என்னால்.
காட்டிக்கொள்ளாமல் உன் கவனத்தை
திசைதிருப்பி சமாளித்து வருகிறேன்.
8 of 16
இன்னும் உன் முகத்தை கூச்சம் இல்லாமல் பார்த்து பேசவே முடியவில்லை என்னால். காட்டிக்கொள்ளாமல் உன் கவனத்தை திசைதிருப்பி சமாளித்து வருகிறேன்.

தேடாமலே கிடைத்த புதையல் நீ.
தெரிந்தே தொலைக்கிறேன்
என்னை உன்னுள் நான்.
9 of 16
தேடாமலே கிடைத்த புதையல் நீ. தெரிந்தே தொலைக்கிறேன் என்னை உன்னுள் நான்.

காதல் பெரும் துன்பம் என்று தெரிந்திருந்தும்.
அத்துன்பத்தில் விழுந்து கிடக்கவே மனம் விரும்புகிறது.
10 of 16
காதல் பெரும் துன்பம் என்று தெரிந்திருந்தும். அத்துன்பத்தில் விழுந்து கிடக்கவே மனம் விரும்புகிறது.


என் இதய துடிப்பு நின்று விட்டால்...!
உன் இதயத்துடன் கொஞ்சம் அனைத்துக் கொள்.
உன் இதய துடிப்பை கேட்டு மீண்டும்
உயிர் பெற்றிடும் என் இதயம்...!
11 of 16
என் இதய துடிப்பு நின்று விட்டால்...! உன் இதயத்துடன் கொஞ்சம் அனைத்துக் கொள். உன் இதய துடிப்பை கேட்டு மீண்டும் உயிர் பெற்றிடும் என் இதயம்...!

வன்முறை இல்லாமல் கொல்லும்
அழகான ஆயுதம் காதல்...!
12 of 16
வன்முறை இல்லாமல் கொல்லும் அழகான ஆயுதம் காதல்...!

Tamil Love Quotes | Sad

அன்பாக பழகிச் சென்ற நினைவுகள் யாவும்
தனிமை நெஞ்சில் உயிராக வாழும்.
பேசி பழகிச் சென்ற வசந்தங்கள் எங்கும்
காற்றோடு இசையாக பாடும்.
பிரிந்து போன வலிகளின் சோகங்கள் யாவும்
மெளனத்தின் கவிதையாய் இதோ வரிகளில்.
இன்றும் என்றும் உன் நினைவில் நான்.
13 of 16
அன்பாக பழகிச் சென்ற நினைவுகள் யாவும் தனிமை நெஞ்சில் உயிராக வாழும். பேசி பழகிச் சென்ற வசந்தங்கள் எங்கும் காற்றோடு இசையாக பாடும். பிரிந்து போன வலிகளின் சோகங்கள் யாவும் மெளனத்தின் கவிதையாய் இதோ வரிகளில். இன்றும் என்றும் உன் நினைவில் நான்.

"என்னைப் பார்த்து பொறுக்கி என்றாய்"
ஆம் உண்மை தான் இன்று வரை
பொறுக்கிக் கொண்டு தான் இருக்கிறேன்
நீ கொடுத்து சென்ற அழகிய
நினைவுகளை தினமும்.
14 of 16
"என்னைப் பார்த்து பொறுக்கி என்றாய்" ஆம் உண்மை தான் இன்று வரை பொறுக்கிக் கொண்டு தான் இருக்கிறேன் நீ கொடுத்து சென்ற அழகிய நினைவுகளை தினமும்.

பிரிந்து போவாய் என்று
உணரத் தெரிந்த இந்த இதயத்திற்கு.
மறந்து போய்விட்டாய் என்பதை
உணரத் தெரியவில்லையே..!!
15 of 16
பிரிந்து போவாய் என்று உணரத் தெரிந்த இந்த இதயத்திற்கு. மறந்து போய்விட்டாய் என்பதை உணரத் தெரியவில்லையே..!!

சிறு ஒரு இதயத்தை மீண்டும் மீண்டும்
உலகமே மிதித்ததடி
வலியிலும் துயரிலும் குழம்பிய இருதயம்
உன் பெயர் சொல்லியே துடிக்குதடி...!
16 of 16
சிறு ஒரு இதயத்தை மீண்டும் மீண்டும் உலகமே மிதித்ததடி வலியிலும் துயரிலும் குழம்பிய இருதயம் உன் பெயர் சொல்லியே துடிக்குதடி...!

Top Post Ad

Below Post Ad