Type Here to Get Search Results !

24 வாழ்க்கை சிந்தனைகள் | வாழ்க்கை தத்துவங்கள் | Tamil Life Quotes

Tamil Quotes For Life | Life Quotes In Tamil | Valkkai Thathuvam

சிகரெட் பத்த வைக்கிறவன கூட
பக்கத்தில் வைக்கலாம்.
ஆனால்...!
சீக்ரெட் பத்த வைக்கிறவன
பக்கத்தில் வைக்கவே கூடாது...!
1 of 24
Secret tamil quote

மேலை ஏறும் போது சந்திப்பவர்களிடம்
இனிமையாக பேசி விட்டு ஏறுங்கள்.
ஏனெனில், கிழே இறங்கும் போது
அவர்களை சந்தித்தே ஆகவேண்டும்.
2 of 24
மேலை ஏறும் போது சந்திப்பவர்களிடம் இனிமையாக பேசி விட்டு ஏறுங்கள். ஏனெனில், கிழே இறங்கும் போது அவர்களை சந்தித்தே ஆகவேண்டும்.

நேர்மறை சிந்தனை உள்ளவனை
விசத்தால் கூட கொல்ல முடியாது.
எதிர்மறை சிந்தனை உள்ளவனை
மருந்தால் கூட காப்பாற்ற முடியாது.
3 of 24
நேர்மறை சிந்தனை உள்ளவனை விசத்தால் கூட கொல்ல முடியாது. எதிர்மறை சிந்தனை உள்ளவனை மருந்தால் கூட காப்பாற்ற முடியாது.

ஒவ்வொரு மகிழ்ச்சியும்
ஒவ்வொரு வரம் என்பது
துன்பங்களை கடந்தவனுக்கே தெரியும்.
4 of 24
ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு வரம் என்பது துன்பங்களை கடந்தவனுக்கே தெரியும்.

மகிழ்ச்சி என்பது அனைவரிடத்திலும்
சிரித்துக்கொண்டு இருப்பது அல்ல.
தனிமையில் இருக்கும்போதும்
எந்த வித கவலையுமின்றி இருப்பது தான்.
5 of 24
மகிழ்ச்சி என்பது அனைவரிடத்திலும் சிரித்துக்கொண்டு இருப்பது அல்ல. தனிமையில் இருக்கும்போதும் எந்த வித கவலையுமின்றி இருப்பது தான்.



இட்லி வேண்டும் என்றால்
மாவு வெந்து தான் ஆகணும்.
பக்குவம் வேண்டும் என்றால்
வாழ்க்கையில் நொந்து தான் ஆகணும்.
6 of 24
இட்லி வேண்டும் என்றால் மாவு வெந்து தான் ஆகணும். பக்குவம் வேண்டும் என்றால் வாழ்க்கையில் நொந்து தான் ஆகணும்.

வாழ்க்கையில்
திரும்ப பெற முடியாதவை
உயிர், நேரம், பேசிய வார்த்தை...!
7 of 24
வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிர், நேரம், பேசிய வார்த்தை...!

எதிரில் எதிரிகள் இல்லை என்று
கர்வம் கொண்ட வேளையில்.
காலடியிலேயே துரோகிகள் இருப்பதை
உணராமல் விட்டு விடுகிறோம்.
8 of 24
எதிரில் எதிரிகள் இல்லை என்று கர்வம் கொண்ட வேளையில். காலடியிலேயே துரோகிகள் இருப்பதை உணராமல் விட்டு விடுகிறோம்.

பணமும், மகிழ்ச்சியும் பரம எதிரிகள்..!
ஒன்றிருக்கும் இடத்தில்
மற்றொன்று இருப்பதில்லை..!!
9 of 24
பணமும், மகிழ்ச்சியும் பரம எதிரிகள்..! ஒன்றிருக்கும் இடத்தில் மற்றொன்று இருப்பதில்லை..!!

வயதை கடந்து வருபவர்கள்
எல்லாம் அனுபவசாலிகள் இல்லை
வலிகளை கடந்து வருபவர்கள் தான்
அனுபவசாலிகள்.
10 of 24
வயதை கடந்து வருபவர்கள் எல்லாம் அனுபவசாலிகள் இல்லை வலிகளை கடந்து வருபவர்கள் தான் அனுபவசாலிகள்.



வேடிக்கை பார்த்து விமர்சனம் செய்வதை விட,
வெற்றிக்காக களத்தில் இறங்கி போராடு.
தோற்றாலும் நீ தனித்துவமாய்
திகழ்வாய்.
11 of 24
வேடிக்கை பார்த்து விமர்சனம் செய்வதை விட, வெற்றிக்காக களத்தில் இறங்கி போராடு. தோற்றாலும் நீ தனித்துவமாய் திகழ்வாய்.

சொந்தம் என்பது சுண்ணாம்பு மாதிரி
அளவாக இருக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமான வாய் வெந்துவிடும்
வாழ்க்கை நொந்துவிடும்...!
12 of 24
சொந்தம் என்பது சுண்ணாம்பு மாதிரி அளவாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான வாய் வெந்துவிடும் வாழ்க்கை நொந்துவிடும்...!

நம்மை பற்றி
அடுத்தவர் அறிந்து
கொள்ளாத வரை
நாம் சுவாரஸ்யம் தான்.
அறிந்து கொண்டால்
நாம் சாதாரணம் தான்.
13 of 24
நம்மை பற்றி அடுத்தவர் அறிந்து கொள்ளாத வரை நாம் சுவாரஸ்யம் தான். அறிந்து கொண்டால் நாம் சாதாரணம் தான்.

சைக்கிள் யாரிடம் இருக்கிறது
என்பதை பொறுத்து தான்
அது வாகனமா இல்லை
உடற்பயிற்சி கருவியா
என்பது முடிவு செய்யப்படுகிறது...!
14 of 24
சைக்கிள் யாரிடம் இருக்கிறது என்பதை பொறுத்து தான் அது வாகனமா இல்லை உடற்பயிற்சி கருவியா என்பது முடிவு செய்யப்படுகிறது...!

பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால், எதையும்
பிடித்து வைத்து கொள்ளாதீர்கள்.
15 of 24
பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், எதையும் பிடித்து வைத்து கொள்ளாதீர்கள்.



தேடாத போது கிடைப்பதும்...!
தேடும் போது தொலைவதும்
வாய்ப்புகள் மட்டும் அல்ல
வாழ்க்கையும் தான்...!
16 of 24
தேடாத போது கிடைப்பதும்...! தேடும் போது தொலைவதும் வாய்ப்புகள் மட்டும் அல்ல வாழ்க்கையும் தான்...!

வெறும் கருத்துக்களாலும் அறிவுரைகளாலும்
எவன் வாழ்க்கையும் மாறப்போவது இல்லை.
அவன் எதிர்கால வாழ்க்கைக்கு எது தேவை
என்பதை அறிந்து உதவிடுங்கள்...!
என் வாழ்க்கைக்கு உதவிட நீ தயார் என்றால்
உன் அறிவுரையை கேட்க நான் தயார்...!
17 of 24
வெறும் கருத்துக்களாலும் அறிவுரைகளாலும் எவன் வாழ்க்கையும் மாறப்போவது இல்லை. அவன் எதிர்கால வாழ்க்கைக்கு எது தேவை என்பதை அறிந்து உதவிடுங்கள்...! என் வாழ்க்கைக்கு உதவிட நீ தயார் என்றால் உன் அறிவுரையை கேட்க நான் தயார்...!

தவறான மனிதர்களால் தான்
வாழ்க்கையில் சரியான
பாடத்தை கற்று தர முடியும்...!
18 of 24
தவறான மனிதர்களால் தான் வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்று தர முடியும்...!

வலிகள் நிறைந்தது தான் வாழ்க்கை.
வெற்றியோ தோல்வியோ
நிற்காமல் சென்று கொண்டே இருங்கள்.
ஒரு கட்டத்தில் வலிகள் சலித்தோ
அல்லது மரத்தோ போய்விடும்...!
19 of 24
வலிகள் நிறைந்தது தான் வாழ்க்கை. வெற்றியோ தோல்வியோ நிற்காமல் சென்று கொண்டே இருங்கள். ஒரு கட்டத்தில் வலிகள் சலித்தோ அல்லது மரத்தோ போய்விடும்...!

அறிவுரையால் ஆளானவர்களை விட,
அலட்சியத்தால் அழிந்தவர்கள் அதிகம்..!
20 of 24
அறிவுரையால் ஆளானவர்களை விட, அலட்சியத்தால் அழிந்தவர்கள் அதிகம்..!



கலங்கிய நீரில்
தெளிவான பிம்பங்களும்
கலங்கிய மனதில் தெளிவான
சிந்தனைகளும் பிறப்பதில்லை...!
21 of 24
கலங்கிய நீரில் தெளிவான பிம்பங்களும் கலங்கிய மனதில் தெளிவான சிந்தனைகளும் பிறப்பதில்லை...!

நீங்கள் எதன் மீது அதிக கவனம் செலுத்துகிறீர்களோ
அது அதிகரித்துக் கொண்டே போகும்.
கவலையாக இருந்தாலும் சரி.
மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி.
22 of 24
நீங்கள் எதன் மீது அதிக கவனம் செலுத்துகிறீர்களோ அது அதிகரித்துக் கொண்டே போகும். கவலையாக இருந்தாலும் சரி. மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி.

வாழ்க்கையில்  நமக்கு  இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
ஒன்று மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது..!
மற்றொன்று
ஏற்றுக் கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது..!
எதுவென்று முடிவுசெய்..! வெற்றியை பயிர்செய்..!
23 of 24
வாழ்க்கையில்  நமக்கு  இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது..! மற்றொன்று ஏற்றுக் கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது..! எதுவென்று முடிவுசெய்..! வெற்றியை பயிர்செய்..!

தொடங்கும் இடத்தில் இருந்து பார்த்தால்
பாதை முடிவது போல் தான் தெரியும்.
நம்பிக்கையுடன் கால்கள் முன்னோக்கி
பயணப்பட்டால்... பயணம் தொடரும்...
இலக்கு தெரியும்... வாழ்க்கை புரியும்...
24 of 24
தொடங்கும் இடத்தில் இருந்து பார்த்தால் பாதை முடிவது போல் தான் தெரியும். நம்பிக்கையுடன் கால்கள் முன்னோக்கி பயணப்பட்டால்... பயணம் தொடரும்... இலக்கு தெரியும்... வாழ்க்கை புரியும்...

20 வாழ்க்கை சிந்தனை மேற்கோள்கள்

Top Post Ad

Below Post Ad