Type Here to Get Search Results !

20 வாழ்க்கை சிந்தனைகள் | கருத்துக்கள் | Tamil Quotes For Life

Tamil Quotes For Life | Tamil Life Quotes | Tamil Quotes About Life | Life Quotes In Tamil

எதையும் நம்பாதே எல்லாம் இங்கு
பாதியில் வீதியில் விதியால்
சதி செய்து செல்லும் உறவுகளே...!
1 of 20
எதையும் நம்பாதே எல்லாம் இங்கு பாதியில் வீதியில் விதியால் சதி செய்து செல்லும் உறவுகளே...!

நீங்கள் கொடுக்கும் அல்லது உங்களிடம் இருக்கும்,
பணம் அல்லது பொருளின் மதிப்பை பொருத்தே,
அன்பு பாசம் நேசம் காதல் எல்லாம்.
வெறும் பாசம் மட்டும் பாசம் ஆகாது.
2 of 20
நீங்கள் கொடுக்கும் அல்லது உங்களிடம் இருக்கும், பணம் அல்லது பொருளின் மதிப்பை பொருத்தே, அன்பு பாசம் நேசம் காதல் எல்லாம். வெறும் பாசம் மட்டும் பாசம் ஆகாது.

கதைகளுக்கும் காவியங்களுக்கும் மட்டுமே
அன்பு பாசம் நேசம் எல்லாம் பொருந்தும்
அனுபவத்தில் வாழ்க்கைக்கு பணம் தான் எல்லாம்
அன்பு பாசம் நேசம் எல்லாம் சும்மா...!
3 of 20
கதைகளுக்கும் காவியங்களுக்கும் மட்டுமே அன்பு பாசம் நேசம் எல்லாம் பொருந்தும் அனுபவத்தில் வாழ்க்கைக்கு பணம் தான் எல்லாம் அன்பு பாசம் நேசம் எல்லாம் சும்மா...!

பணத்தின் மீது எனக்கு பொறாமை அதிகம் தான்.
அது யாருடன் அதிகம் சேர்கிறதோ.
அவர்களை,
உலகத்துக்கு அதிகமாக பிடிக்க வைத்து விடுகிறது.
4 of 20
பணத்தின் மீது எனக்கு பொறாமை அதிகம் தான். அது யாருடன் அதிகம் சேர்கிறதோ. அவர்களை, உலகத்துக்கு அதிகமாக பிடிக்க வைத்து விடுகிறது.

உயர்ந்த இடத்தில் ஆளில்ல.
உயர்த்தி விடவும் ஆளில்லை.
உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு
உழைப்பே துணை உழைப்பு மட்டுமே உறுதுணை.
5 of 20
உயர்ந்த இடத்தில் ஆளில்ல. உயர்த்தி விடவும் ஆளில்லை. உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு உழைப்பே துணை உழைப்பு மட்டுமே உறுதுணை.


நடப்பது நடக்கும் நடக்கும் போது நடக்கும்.
நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
கொடுக்கும் நிலை இல்லை இதுவரை.
எடுக்கும் நிலைக்கு தள்ளி விடாதே.
பாதியை கடந்து விட்டேன் இன்னும் பாதி தான்
இப்படியே வாழ்ந்து விட்டு போய்விடுகிறேன்
பாரம் இல்லாமல்....!
6 of 20
நடப்பது நடக்கும் நடக்கும் போது நடக்கும். நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கொடுக்கும் நிலை இல்லை இதுவரை. எடுக்கும் நிலைக்கு தள்ளி விடாதே. பாதியை கடந்து விட்டேன் இன்னும் பாதி தான் இப்படியே வாழ்ந்து விட்டு போய்விடுகிறேன் பாரம் இல்லாமல்....!

வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் விருது
பிறர் மீதான நம் நம்பிக்கை...!
வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் உயர்விருது
நம்மீதான பிறர் நம்பிக்கை...!
7 of 20
வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் விருது பிறர் மீதான நம் நம்பிக்கை...! வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் உயர்விருது நம்மீதான பிறர் நம்பிக்கை...!

மனிதர்கள் அவர் அவர் வாழ்வின்
சிறிய தவறுகளைத் திருத்தாவிடில். பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது..!!
8 of 20
மனிதர்கள் அவர் அவர் வாழ்வின் சிறிய தவறுகளைத் திருத்தாவிடில். பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது..!!

பிராத்தனையை கோவிலுக்கு உள்ளே வையுங்கள்.
கருணையை கோவிலுக்கு வெளியே வையுங்கள்.
9 of 20
பிராத்தனையை கோவிலுக்கு உள்ளே வையுங்கள். கருணையை கோவிலுக்கு வெளியே வையுங்கள்.

சில கனவுகள் நம்மை
உறங்க விடுவதில்லை.
சில துரோகங்கள் நம்மை
நிம்மதியாக விடுவதில்லை.
10 of 20
சில கனவுகள் நம்மை உறங்க விடுவதில்லை. சில துரோகங்கள் நம்மை நிம்மதியாக விடுவதில்லை.



வாழ்க்கை என்பது நமக்கு திணிக்கப்பட்ட பாடம் தான்.
அதற்காக அதை வெறுத்துவிடாதே விரும்பி படித்துப்பார்
ஒவ்வொரு பக்கமும் சுவாரஸ்யம்தான்.
11 of 20
வாழ்க்கை என்பது நமக்கு திணிக்கப்பட்ட பாடம் தான். அதற்காக அதை வெறுத்துவிடாதே விரும்பி படித்துப்பார் ஒவ்வொரு பக்கமும் சுவாரஸ்யம்தான்.

மனம் கூட ஒரு கல்லறை தான்.
தினம் தினம் பல ஆசைகள்
அங்கே புதைகபடுவதால்.
12 of 20
மனம் கூட ஒரு கல்லறை தான். தினம் தினம் பல ஆசைகள் அங்கே புதைகபடுவதால்.

வாழ்க்கையின் ஒவ்வொரு தோல்வியும்
நீ பாடமாக்கிக் கொண்டால்.
வெற்றிக்கான பரீட்சையில்
வென்றிடலாம் நீ...!
13 of 20
வாழ்க்கையின் ஒவ்வொரு தோல்வியும் நீ பாடமாக்கிக் கொண்டால். வெற்றிக்கான பரீட்சையில் வென்றிடலாம் நீ...!

இன்று இருக்கும் நிலையை பார்த்து
நாளையை தீர்மானித்து விடாதே.
நம்பிக்கையை இழந்து விடாதே.
ஏனென்றால், உன்னை படைத்த இறைவனுக்கு
உன் நிலையை மாற்ற ஒரு வினாடி போதுமானது.
14 of 20
இன்று இருக்கும் நிலையை பார்த்து நாளையை தீர்மானித்து விடாதே. நம்பிக்கையை இழந்து விடாதே. ஏனென்றால், உன்னை படைத்த இறைவனுக்கு உன் நிலையை மாற்ற ஒரு வினாடி போதுமானது.

உப்பும், உரிமையும் அதிகமானால்
உணவும், உறவும் கசந்து போகும்.
15 of 20
உப்பும், உரிமையும் அதிகமானால் உணவும், உறவும் கசந்து போகும்.



நிதானமாய் யோசித்த பிறகு தான் புரிகிறது.
நிதானத்தின் ஆழத்தில்
எல்லா பிரச்சனைக்கும்
விடை ஒளிந்து கிடக்கிறது என்று..!!
16 of 20
நிதானமாய் யோசித்த பிறகு தான் புரிகிறது. நிதானத்தின் ஆழத்தில் எல்லா பிரச்சனைக்கும் விடை ஒளிந்து கிடக்கிறது என்று..!!

வாழ்க்கையில்...!
சிலரை மௌனத்தால்
சிலரை புன்னகையால்
கடந்து விட்டோம் என்றால்.
கடக்க வேண்டியது எதுவும் இல்லை...!
17 of 20
வாழ்க்கையில்...! சிலரை மௌனத்தால் சிலரை புன்னகையால் கடந்து விட்டோம் என்றால். கடக்க வேண்டியது எதுவும் இல்லை...!

வாழ்க்கையில் தடு மாறும் போதும்
தடம் மாறும் போதும்
நினைவில் கொள்ள வேண்டிய வரிகள்.
"எல்லாம் சில காலம்தான்.
எதுவும் நிலை இல்லை. இதுவும் கடந்து போகும்".
18 of 20
வாழ்க்கையில் தடு மாறும் போதும் தடம் மாறும் போதும் நினைவில் கொள்ள வேண்டிய வரிகள். "எல்லாம் சில காலம்தான். எதுவும் நிலை இல்லை. இதுவும் கடந்து போகும்".

வாழ்க்கையில் வரும் சவால்களை
நினைத்து சந்தோஷம் கொள்.
அவைகள் தான் முடியாது என்பதையும்
முடித்து காட்ட உதவுகிறது.
சாவாலை சந்தி சரித்திரத்தில் சித்திரம் ஆகலாம்.
19 of 20
வாழ்க்கையில் வரும் சவால்களை நினைத்து சந்தோஷம் கொள். அவைகள் தான் முடியாது என்பதையும் முடித்து காட்ட உதவுகிறது. சாவாலை சந்தி சரித்திரத்தில் சித்திரம் ஆகலாம்.

எதுவுமே செய்யவில்லையென்றால் சோம்பேறி என்பார்..!
ஏதாவது வித்தியாசமாக செய்தால் இது தேறாது என்பார்..!
அவர்கள் அவர்களின் அறிவிற்கு தக்க சிந்திக்கின்றனர்..!
நீங்கள் செய்ய நினைத்ததை செய்து கொண்டே இருங்கள்..!
வென்ற பின் பேசிக்கொள்ளலாம்..!!
20 of 20
எதுவுமே செய்யவில்லையென்றால் சோம்பேறி என்பார்..! ஏதாவது வித்தியாசமாக செய்தால் இது தேறாது என்பார்..! அவர்கள் அவர்களின் அறிவிற்கு தக்க சிந்திக்கின்றனர்..! நீங்கள் செய்ய நினைத்ததை செய்து கொண்டே இருங்கள்..! வென்ற பின் பேசிக்கொள்ளலாம்..!!

24 Life Quotes In Tamil
25 Life Quotes In Tamil

Top Post Ad

Below Post Ad