Type Here to Get Search Results !

15 தமிழ் வாழ்க்கை மேற்கோள்கள் | Tamil Quotes On Life

கோடீஸ்வரன் ஆனாலும்
கேடீஸ்வரன் ஆனாலும்
இறந்த பின் ஒரு பிடி
சாம்பல் தான்
என்பதை மறவாதே..!
1 of 15
கோடீஸ்வரன் ஆனாலும் கேடீஸ்வரன் ஆனாலும் இறந்த பின் ஒரு பிடி சாம்பல் தான் என்பதை மறவாதே..!

பொறுமையா இருக்கதான்
தைரியம் வேண்டும்.
கோபம் என்பது
தெரு நாய்க்கு கூட வரும்.
2 of 15
பொறுமையா இருக்கதான் தைரியம் வேண்டும். கோபம் என்பது தெரு நாய்க்கு கூட வரும்.



முடிந்ததையும் நடந்ததையும்
எப்போதும் நினைவில் வைக்காதே
மனதால் நிம்மதி என்ற அமைதியின்
அருகில் கூட நெருங்க முடியாது...!
3 of 15
முடிந்ததையும் நடந்ததையும் எப்போதும் நினைவில் வைக்காதே மனதால் நிம்மதி என்ற அமைதியின் அருகில் கூட நெருங்க முடியாது...!💜💜💜

வாழ்க்கை என்பது...
எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல.
நிகழ்காலத்தை ரசித்தும், அனுபவித்தும்
வாழ்வதுதான் வாழ்க்கை...
4 of 15
வாழ்க்கை என்பது... எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. நிகழ்காலத்தை ரசித்தும், அனுபவித்தும் வாழ்வதுதான் வாழ்க்கை...

கிடைக்காத ஒன்றை நினைத்து
கிறங்கி கிடப்பதும்.
மதிக்காத ஒன்றை நினைத்து
மயங்கி கிடப்பதும்.
இந்த முட்டாள் மனித மனதின்
முக்கிய வேலை.
5 of 15
கிடைக்காத ஒன்றை நினைத்து கிறங்கி கிடப்பதும். மதிக்காத ஒன்றை நினைத்து மயங்கி கிடப்பதும். இந்த முட்டாள் மனித மனதின் முக்கிய வேலை.



என் வாழ்வில்
கஷ்டப்படாம கிடைச்ச
ஒரே விஷயம் கஷ்டம் மட்டுமே.
6 of 15
என் வாழ்வில் கஷ்டப்படாம கிடைச்ச ஒரே விஷயம் கஷ்டம் மட்டுமே.

என்னதான் நான் நானாகத்தான்  இருப்பேன் என்று
கூச்சலிட்டு யோக்கியனாக முயற்சித்தாலும்...!
இடத்திற்கு தகுந்தவாறு வேஷம் போட்டால்தான்
நீ யோக்கியன் என்று நம்பும் உலகம் இது....!!
7 of 15
என்னதான் நான் நானாகத்தான்  இருப்பேன் என்று கூச்சலிட்டு யோக்கியனாக முயற்சித்தாலும்...! இடத்திற்கு தகுந்தவாறு வேஷம் போட்டால்தான் நீ யோக்கியன் என்று நம்பும் உலகம் இது....!!

நாம் வாழ்வதற்கான செலவு குறைவு தான்.
அடுத்தவனை போல் வாழ்வதற்கான
செலவு தான் அதிகம்...!
8 of 15
நாம் வாழ்வதற்கான செலவு குறைவு தான். அடுத்தவனை போல் வாழ்வதற்கான செலவு தான் அதிகம்...!

நாம் நம் வாழ்க்கையை திரும்பி பார்த்தால்
நாம் வாழக்கையில் 'பட்ட' கஷ்டங்களை விட
தவற 'விட்ட' சந்தோஷங்கள் தான் அதிகம் தெரிகிறது.
9 of 15
நாம் நம் வாழ்க்கையை திரும்பி பார்த்தால் நாம் வாழக்கையில் 'பட்ட' கஷ்டங்களை விட தவற 'விட்ட' சந்தோஷங்கள் தான் அதிகம் தெரிகிறது.

ஒவ்வொருவருக்கும்
வெவ்வேறு வினாத்தாள்கள்
கொண்ட தேர்வு தான் வாழ்க்கை...!
10 of 15
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வினாத்தாள்கள் கொண்ட தேர்வு தான் வாழ்க்கை...!



"விமர்சனங்களை" கடந்தவர்கள் தான்.
"விமர்சையாக" வாழ்கிறார்கள்...!
11 of 15
"விமர்சனங்களை" கடந்தவர்கள் தான். "விமர்சையாக" வாழ்கிறார்கள்...!

பொறுமையும், பணிவும் அதிகமானால் "கோழை"
அன்பும், இரக்கமும் அதிகமானால் "ஏமாளி"
சிரிப்பும், வெகுளித்தனமும் அதிகமானால் "பைத்தியம்"
கோபமும், கேள்வியும் அதிகமானால் "திமிர்"
இயற்க்கையாக மனிதனிடம் இருக்க வேண்டிய
நற்பண்புகள் எதுவும் இல்லாதவனை "மனிதன்" என்பர்.
12 of 15
பொறுமையும், பணிவும் அதிகமானால் "கோழை" அன்பும், இரக்கமும் அதிகமானால் "ஏமாளி" சிரிப்பும், வெகுளித்தனமும் அதிகமானால் "பைத்தியம்" கோபமும், கேள்வியும் அதிகமானால் "திமிர்" இயற்க்கையாக மனிதனிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் எதுவும் இல்லாதவனை "மனிதன்" என்பர்.

பசித்தவனுக்கு பிடிப்பதெல்லாம், பசியடங்கும் வரையில் தான்.
உயிரில் கலந்ததெல்லாம், உயிர் பிரியும் வரை பிடிப்பதில்லை.
மனிதனாகப் பிறந்தால் இழப்புகள் இல்லாமல் வாழ்வு முடிவதில்லை.
விரும்பி வாங்கிய செருப்பை, தேவை முடிந்ததும் தூக்கியெறிவதை போல.
"என் உயிர் நீ" என்று சொன்ன மனிதர்களையும் எறிந்து விடுகின்றனர்..!
13 of 15
பசித்தவனுக்கு பிடிப்பதெல்லாம், பசியடங்கும் வரையில் தான். உயிரில் கலந்ததெல்லாம், உயிர் பிரியும் வரை பிடிப்பதில்லை. மனிதனாகப் பிறந்தால் இழப்புகள் இல்லாமல் வாழ்வு முடிவதில்லை. விரும்பி வாங்கிய செருப்பை, தேவை முடிந்ததும் தூக்கியெறிவதை போல. "என் உயிர் நீ" என்று சொன்ன மனிதர்களையும் எறிந்து விடுகின்றனர்..!

பேசுவதைக் காட்டிலும்
இரு மடங்கு அதிகமாகச் செவிகொடுங்கள்.
ஒருவருக்கு மதிப்பு கொடுக்க,
மரியாதை செலுத்த,
மிகச் சிறப்பான வழிகளில் ஒன்று
அவர் கூறுவதை கவனமாகக் கேட்பது ஆகும்.
14 of 15
பேசுவதைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாகச் செவிகொடுங்கள். ஒருவருக்கு மதிப்பு கொடுக்க, மரியாதை செலுத்த, மிகச் சிறப்பான வழிகளில் ஒன்று அவர் கூறுவதை கவனமாகக் கேட்பது ஆகும்.

கண்ணீர் ஒரு அழகான படைப்பு...!
அதை அழுக்கான
இதயங்களுக்காக வீணாக்காதீர்...!
15 of 15
கண்ணீர் ஒரு அழகான படைப்பு...! அதை அழுக்கான இதயங்களுக்காக வீணாக்காதீர்...!

35 Best Life Quotes In Tamil

Top Post Ad

Below Post Ad