Type Here to Get Search Results !

16 சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் | Vivekananda Quotes In Tamil

Tamil Quotes By Vivekananda | சுவாமி விவேகானந்தர் சிந்தனைகள்

உண்மைக்காக எதையும் துறக்கலாம்.
ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
- சுவாமி விவேகானந்தர்
1 of 16
Vivekananda quotes in tamil

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்
ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
- சுவாமி விவேகானந்தர்
2 of 16
Vivekananda thathuvam



கபடம் இல்லாத நாத்திகன்
வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.
- சுவாமி விவேகானந்தர்
3 of 16
சுவாமி விவேகானந்தர் தத்துவங்கள்

இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான்
உண்மை ஞானம் உதிக்கும்.
அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.
- சுவாமி விவேகானந்தர்
4 of 16
இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை. - சுவாமி விவேகானந்தர்.

பலமே வாழ்வு. பலவீனமே மரணம்..!
- சுவாமி விவேகானந்தர்
5 of 16
பலமே வாழ்வு. பலவீனமே மரணம்..! - சுவாமி விவேகானந்தர்



உனக்குத் தேவையான
எல்லா வலிமையும், உதவியும்
உனக்குள்ளேயே உள்ளன.
- சுவாமி விவேகானந்தர்
6 of 16
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. - சுவாமி விவேகானந்தர்

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான்
வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான
முதல் அறிகுறி.
- சுவாமி விவேகானந்தர்
7 of 16
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. - சுவாமி விவேகானந்தர்

நீ எதை நினைக்கிறாயோ
அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன்
என்று நினைத்தால்
வலிமை படைத்தவன் ஆவாய்...!
- சுவாமி விவேகானந்தர்
8 of 16
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்...!

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று
எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
- சுவாமி விவேகானந்தர்
9 of 16
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! - சுவாமி விவேகானந்தர்

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல்.
நீ உறுதியுடன் இருந்தால்
பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்.
- சுவாமி விவேகானந்தர்
10 of 16
"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும். - சுவாமி விவேகானந்தர்



கீழ்ப்படியக் கற்றுக்கொள்.
கட்டளையிடும் பதவி தானாக
உன்னை வந்து அடையும்.
- சுவாமி விவேகானந்தர்
11 of 16
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும். - சுவாமி விவேகானந்தர்

நீ செய்த தவறுகளை வாழ்த்து.
அவைகள், நீ அறியாமலே உனக்கு
வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
- சுவாமி விவேகானந்தர்
12 of 16
நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. - சுவாமி விவேகானந்தர்

அடிமைகளின் குணமாகிய
பொறாமையை முதலில் அழித்துவிடு.
- சுவாமி விவேகானந்தர்
13 of 16
அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. - சுவாமி விவேகானந்தர்

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
- சுவாமி விவேகானந்தர்
14 of 16
பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. - சுவாமி விவேகானந்தர்

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால்,
அவை வட்டியும் முதலுமாக
மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
- சுவாமி விவேகானந்தர்
15 of 16
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். - சுவாமி விவேகானந்தர்

கோழையும் முட்டாளுமே 'இது என் விதி' என்பான்
ஆற்றல் மிக்கவனோ 'என் விதியை நானே வகுப்பேன்' என்பான்.
- சுவாமி விவேகானந்தர்
16 of 16
கோழையும் முட்டாளுமே 'இது என் விதி' என்பான் ஆற்றல் மிக்கவனோ 'என் விதியை நானே வகுப்பேன்' என்பான்.

Top Post Ad

Below Post Ad