Type Here to Get Search Results !

இன்ஸ்பிரேசன் Quotes | Inspiration Quotes By Famous People


எண்ணத்திற்கேற்ப வசதிகளைப்
பெருக்குவதை விட
வசதிகளுக்கேற்ப 
எண்ணங்களை குறைப்பது நலம்.
- அரிஸ்டாட்டில்
1 of 15
Tamil inspiration quotes

நான் மெதுவாக நடப்பவன்தான்,
ஆனால் ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
- ஆபிரகாம் லிங்கன்
2 of 15
Tamil inspiration quote

அறிவு கொஞ்சமாக இருந்தாலும்
தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு
இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
- எடிசன்
3 of 15
Tamil motivation quotes

உங்களிடம் கற்றுக்கொள்ளும் மனம் இருந்தால்
நீங்கள் முட்டாளிடம் இருந்து கூட பாடம் கற்கமுடியும்.
அந்த மனம் இல்லை என்றால் உங்களால்
புத்தனிடமிருந்து கூட எதையும் கற்க முடியாது.
- ஓஷோ
4 of 15
Osho quote in tamil

நல்லது போனால் தெரியும்.
கெட்டது வந்தால் தெரியும்.
- சாக்ரடீஸ்
5 of 15
Chakaratees quote in tamil

நாம் எதை இழந்தாலும் இழக்காவிட்டாலும்
கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.
இழக்க இடம் தரக்கூடாது.
- சாக்ரடீஸ்
6 of 15
Chakratees tamil Quote
நீ உன் வலது காலை முன்னே எடுத்து வை. உன் இடது கால்
தானாகவே முன்னால் வந்துவிடும்.
- நெப்போலியன்
7 of 15
Napoleon tamil quote


என்னிடம் இருந்து எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்ளுங்கள்.
என் நம்பிக்கை மட்டும் போதும் எனக்கு
நான் மீண்டும் வெற்றியடைய.
- நெப்போலியன்
8 of 15
Napoleon Bonaparte Tamil Quote

உழைப்பவனின் வீட்டிற்குள்
பசி எட்டிப் பார்க்குமே தவிர
உள்ளே நுழைய துணியாது.
- பிராங்க்ளின்
9 of 15
உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிர உள்ளே நுழைய துணியாது. - பிராங்க்ளின்

பணம் ஆறாம் அறிவு போன்றது.
அதில்லாமல் மற்ற ஐந்து
அறிவுகளையும் நீங்கள்
பயன்படுத்தமுடியாது.
- பெர்னாட்ஷா
10 of 15
பணம் ஆறாம் அறிவு போன்றது. அதில்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்தமுடியாது. - பெர்னாட்ஷா

நீ இறக்கும் போது கடவுளே உனக்கு
கடன் பட்டவனாக ஆகவேண்டும்.
அப்படி நீ வாழ வேண்டும்.
- பெர்னாட்ஷா
11 of 15
Valkkai quote

நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட,
லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து.
உலகம் உன்னைப் போற்றும்.
- லெனின்
12 of 15
நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து. உலகம் உன்னைப் போற்றும். - லெனின்

எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்.
ஆனால் சிலரிடமே பேச்சு கொடு.
எவர் துன்பத்தையும் தெரிந்து கொள்.
ஆனால் உன் கருத்தை கூறிவிடாதே.
- ஷேக்ஸ்பியர்
13 of 15
எவர் பேசுவதையும் கேட்டுக்கொள். ஆனால் சிலரிடமே பேச்சு கொடு. எவர் துன்பத்தையும் தெரிந்து கொள். ஆனால் உன் கருத்தை கூறிவிடாதே. - ஷேக்ஸ்பியர்

முயற்சி என்பது ஒரு தடாகம்.
அதில் நீந்தி கரை சேரும்போது 
கிடைப்பது போன்ற இன்பம் உலகில்
வேறு எந்த ஒன்றிலும் கிடைப்பது இல்லை.
- ஷேக்ஸ்பியர்
14 of 15
முயற்சி என்பது ஒரு தடாகம். அதில் நீந்தி கரை சேரும்போது  கிடைப்பது போன்ற இன்பம் உலகில் வேறு எந்த ஒன்றிலும் கிடைப்பது இல்லை. - ஷேக்ஸ்பியர்

வெற்றி பெற்றவனிடம் அவன்
கூறியது எல்லாம் உண்மையா
என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
- ஹிட்லர்
15 of 15
வெற்றி பெற்றவனிடம் அவன் கூறியது எல்லாம் உண்மையா என்று யாரும் கேட்க மாட்டார்கள். - ஹிட்லர்

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad