Type Here to Get Search Results !

தமிழ் Quotes | Latest Tamil Quotes


இருட்டில் நீ நடக்கும் போது
உன் நிழலும் உன்னை விட்டு விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்தில்
உனக்கு துணை என்பது புரிந்து விடும்.!!
1 of 16
Tamil life quotes

வாய் தவறி விழும் பேச்சுக்கள்,
கை தவறி விழும் கண்ணாடியின்,
துண்டுகளை விட கூர்மையானது,
யாரிடம் பேசுகிறோம் என்பதை விட,
என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து பேசுங்கள்.
2 of 16
Tamil quote

ஒருவரின் கோபத்தை குறைக்க.
இன்னொருவரின் மெளனத்தை தவிர.
இங்கு வேறு வழி ஒன்றும் இல்லை..!!
3 of 16
Kobam tamil quote

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!
குணத்தின் அழகு நாம்
செயலில் தெரியும்..!
4 of 16
Tamil quote

அழுகின்ற நேரமும், சிரிக்கின்ற நிமிடமும்.
வாழ்க்கை என்ற கடிகாரத்தில்
எப்போதும் நிரந்தரமில்லை..!!
இதை புரிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்..!
5 of 16
Tamil quote about life

உங்கள் எதிரியை கவனியுங்கள்.
உங்கள் குற்றங்களை முதலில்
கண்டுபிடிப்பவன் அவன் தான்...!
6 of 16
Tamil quote for life

உங்கள் கௌரவம் வேறெங்கும் இல்லை..!
உங்கள் நாக்கின் நுனியில் தான் உள்ளது..!
7 of 16
Use ful tamil quote

தற்கொலை செய்ய
தேவைப்படும் தைரியத்தை விட
கடந்து சென்று வாழ்ந்து காட்ட
குறைந்த தைரியம் போதுமானது.
8 of 16
தற்கொலை கவிதை


பிறரை காயப்படுத்தும்
சிறு சந்தோஷம் கூட தவறானதே.
பிறரை சிரிக்க வைக்கும்
கோமாளி தனம் கூட அழகானதே.
9 of 16
Tamil quote for life

உயிராய் இருந்தவர்களே
விட்டு செல்லும் போது.
உறவாய் வந்தவர்கள்
விட்டு செல்வது ஒன்றும் பெரிதல்.
10 of 16
Tamil sad quote

வறுமையும், ரகசியமும்.
பிறருக்கு தெரியாமல்
இருப்பது நல்லது.
11 of 16
வறுமையும், ரகசியமும். பிறருக்கு தெரியாமல் இருப்பது நல்லது.

எது இருந்தாலும் இல்லை என்றாலும்,
உன் நிலையை உன்னால் மாற்ற முடியும் நண்பா.
தன்னம்பிக்கை என்ற ஒன்று உன்னிடம் இருந்தால்.
12 of 16
எது இருந்தாலும் இல்லை என்றாலும், உன் நிலையை உன்னால் மாற்ற முடியும் நண்பா. தன்னம்பிக்கை என்ற ஒன்று உன்னிடம் இருந்தால்.

தவறு என்பது தவறு தான்
செய்தவன் கடவுளாக
இருந்தாலும்
13 of 16
God tamil quote

மக்கள் சக்தி மகேசன் சக்தி.
மக்கள் சக்தியை வெல்ல முடியாது
மகேசன் தீர்ப்பை மற்ற முடியாது...!
14 of 16
மக்கள் சக்தி மகேசன் சக்தி. மக்கள் சக்தியை வெல்ல முடியாது மகேசன் தீர்ப்பை மற்ற முடியாது...!

உன் முயற்சி உனக்கு தோல்வியை கொடுத்தாலும்
உனக்கு பின் வருபவனுக்கு அது
பாடமாக இருக்கும்.
துணிந்து செல் வெற்றியும் தோல்வியும் சமம்மே.
15 of 16
Muyarchi

பிறர் உழைப்பில் வாழ்பவனுக்கே
கற்வம் இருக்கும் போது.
தன் உழைப்பில் வாழ்பவனுக்கு
கற்வம் இருப்பதில் தவறில்லை.
16 of 16
பிறர் உழைப்பில் வாழ்பவனுக்கே கற்வம் இருக்கும் போது. தன் உழைப்பில் வாழ்பவனுக்கு கற்வம் இருப்பதில் தவறில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad