Type Here to Get Search Results !

17 இயற்கை கவிதைகள் இமேஜ் | Nature Quotes In Tamil

நான் விடும் மூச்சு காற்றில் தான் நீ வாழ்கிறாய். என்னை அழிப்பது உன்னை நீயே வதைப்பதற்கு சமம்.

1 of 17
Nature tamil quote

Nature quote with good morning

இன்று நீங்கள் எங்களை காப்பாற்றுங்கள்..!
நாளை நாங்கள் உங்களை காப்பாற்றுகிறோம்..!!
"மரங்கள்"
2 of 17
Tree tamil quote


இந்த உலகில் நிரந்தரமானவர்
என்று எவறும் கிடையாது.
நிரந்தரமானது இயற்கையும்
இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே.
3 of 17
இயற்கை கவிதை


இயற்கை நம் முன்னோர்கள்
நமக்கு விட்டு சென்ற பரிசு.
இயற்கையை காப்போம்.
நல்ல இயற்கையை
விட்டு செல்வோம்
அடுத்த தலைமுறைக்கு பரிசாக.
4 of 17
இயற்கை பரிசு


எங்கு எதை தொலைத்ததோ
தெரியவில்லை.? இந்த வானம்.
இப்படி கண்ணீர் வடிக்கிறதே மழையாக.!
5 of 17
Rain tamil quote


ஏழை பணக்காரன்
என்ற பாரபட்சம் இல்லாமல்
கொடுப்பது இயற்கை மட்டுமே...!
6 of 17
Nature tamil quote


நீ இயற்கையை அழிப்பது
சரி தான் என்றால்.!
உன்னை இயற்கை
அழிப்பதுவும் சரி தானே.!
7 of 17
Tamil quote nature


வீட்டுக்கு வீடு மரம் வளர்த்து வீதி
அனைத்தும் பசுமை செய்வோம்.
பூமியை நாம் குளிர்வித்து
பூவுலகை நாம் காத்திடுவோம்.
8 of 17
Nature tamil quote


தனக்கு தானே குழி பறித்து
கொள்கிறான் மனிதன்..!
இயற்கையை அழித்து..!
9 of 17
Tamil quote nature




இயற்கையை நாம் வைச்சு செய்தால்
இயற்கை திரும்ப நம்மளை வைச்சு
செய் செய் என்று செய்துவிட்டு போய்விடும்...!
இயற்க்கையை காப்போம்...!
10 of 17
Tamil nature quote


வா வாசமில்லா மலர்களுக்கும் வாசம் கொடுப்போம்.
நேசமில்லா நெஞ்சங்களிலும் அன்பை விதைப்போம்.
துயர் வரும் வேளைகளில் தோள் கொடுப்போம்.
இயற்கையைத் தாய் போல் கண்டு மதிப்போம்.
11 of 17
Tamil nature quote

Tamil good morning quote

இயற்கை இறைவனின் பரிசு.
உருவாக்கி விட்டு அழித்தால் நியாயம்.
அழிப்பதை மட்டுமே வேலையாகக்
கொண்டால் அது பாவம்.
அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்.
12 of 17
இயற்கை கவிதை

Kaalai vanakkam image

அரை அடி நோண்டி செடி நட்டிருந்தால்.
ஆயிரம் அடி தோண்டி
போர் போடும் அவசியம் ஏற்பட்டிருக்காது.
13 of 17
Nature tamil quote

Tamil quote save nature

மரங்களுக்கும் உயிர் உண்டு.
அவைகளுக்கும் சுவாசம் உண்டு.
நம் சுவாசம் நீள்வதும் வீழ்வதும் மீழ்வதும்
மரங்களின் எண்ணிக்கையை பொருத்தது.
சுவாசிக்கும் காற்றுக்கும் விலை வைக்கும்
ஓர் நாள் இந்த உலகம்.
14 of 17
இயற்கை கவிதை

Kalai vanakkam tamil image

நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்து.
நீ இன்றி வாழ்ந்திட எனக்கிங்கு ஏது மூச்சு. 
"மரம்"
15 of 17
மரம் கவிதை

காலை வணக்கம் இமேஜ்

மதத்தை வளர்க்காமல் மரத்தை
வளர், மதி உள்ள மனிதா.
மதத்தை வளர்த்தால் மதம் பிடிக்கும்.
மரத்தை வளர்த்தால், காய் தரும்,
கனி தரும், மழை தரும், நிழல் தரும்.
அடுத்த தலைமுறைக்கு உயிர் தரும்.
16 of 17
Maram Kavithai

Kaalai vanakkam social quote


முதிய மரங்களை வெட்டாதே! அது நம் பாட்டன் பூட்டன் வளர்த்த மரம்! நம் பாட்டன் பூட்டனை பார்த்த மரம்! அவர்களுக்கு பயன் தந்து, இன்று நமக்கும் பயன் தரும் மரம்! நாளை நம் தலைமுறைக்கும் பயன்தரப் போகும் மரம்! *"புதிய மரத்தை நட்டு, பராமரித்து, வளர்க்காமல் பழைய மரத்தை வெட்டுபவன் - கொலையாளி!"*
17 of 17
மரம் கவிதை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad