Type Here to Get Search Results !

16 காதல் கவிதைகள் இமேஜ் | Tamil Kadhal Kavithaikal Image

எழுத்துக்களை தேடிப்பிடித்து கைது செய்து,
காகிதத்தில் அடைக்கிறேன்🤴.
கவிதை என்கிறாய் நீ👸.
காதல் என்கிறேன் நான்💕...!
1 of 16
Kadhal kavithai image

காதல் என்பது உங்களுடன் வாழ
ஒருவரை தேர்வு செய்வது அல்ல.
நீங்கள் இல்லாமல் வாழ முடியாது
என்று எண்ணும் ஒருவரை தேர்வு செய்வது.
2 of 16
Kathal

இதயக்கூட்டில் உன் சுவாசம்!
உயிருக்கு உன் பெயரே கவசம்!
௭ன்ன நடந்தாலும் இறுதியில்
உன்னை அடைய வேண்டும் ௭ன்பதே!
!...♥️💃௭ன் பிறப்பின் அர்த்தம்🕺♥️...!
3 of 16
Tamil Kadhal kavithai

தூக்கம் தொலைத்த இரவுகளில் 
உன் நினைவுகளுடன் தான்
சுற்றி வருகிறது என் நினைவுகள்.
4 of 16
Ninaivugal Kadhal kavithai

கொள்ளையடித்து செல்ல அத்தனை
பொக்கிஷம் உன்னிடத்தில்...!
நான் என்னால் முடிந்தவற்றை
திருடி செல்கிறேன் கவிதைகளாக...!
5 of 16
Love kavithai

என் இதயம் துடிக்கும் வரை
ஆயுள் முடியும் வரை
நம் காதல் தொடரும் வரை
நினைவு இருக்கும் வரை
உன் அன்பு ஒன்றே போதும் எனக்கு.
6 of 16
Kadhal kavithai image

நிலவே கலையாதே...!
இன்நேரம் என்னவளும் உன்னை
பார்ப்பாள் என்ற நம்பிக்கையில் தான்
உன்னிடம் அலவலாவி கொண்டு இருக்கிறேன்.
நினைவே கலையாதே...!
7 of 16
Nila kadhal kavithai

தண்ணீர் இல்லாமல்
மீன் வாழ முடியாது.
நீ இல்லாமல் நான்
வாழ முடியாது...!
8 of 16
Tamil love shayari

உன் சிரிப்பில் நான் மயங்கவில்லை.
உன் பார்வையில் நான் தொலையவில்லை.
இருந்தும் என் மனம் உன்னையே தேடுகிறது!
மனம் உன்னிடம் மயங்கி விட்டது போலும்!
9 of 16
Tamil love quote

பார்வையால் கொலை செய்துவிட்டு,
புன்னகையால் படுகொலை செய்துவிட்டு,
முதலுதவிக்கு முத்தங்களை அனுப்புகிறாயே!
இதெல்லாம் உனக்கே நியாயமா...?
10 of 16
Kavithai for girlfriend

அன்பே நீ தான் என் செல்லம்💃
உனக்குத் தருவேன் என் உள்ளம்🕺
அதில் உண்டாக்கி விடாதே பெரிய பள்ளம்.♥️
11 of 16
Funny tamil love quote

நீ என் எதிர்வரும் பொழுதெல்லாம்
என் எதிர்காலமே வருவதாக
உணர்கிறேன் அன்பே❤️♥️💛💚💜
12 of 16
Tamil love quote

உன் புன்னகையில் பூக்கும் தென்றல்
என் மனதை தழுவுதடி..!
உன் நினைவுகள் என்னை
நித்தம் வந்து கொள்ளுதடி..!
நீயே என் உயிராய் இருக்க
வேண்டுமென்று என் இதயம் துடிக்குதடி..!
13 of 16
Love kavithai image

உன் இதயம் என்னும் சிறையில்,
என்னை கைது செய்து,
சாவியை தொலைத்து விடு.
உன் இதயச்சிறையில் பத்திரமாய்
உயிர் வாழ்கிறேன் ஒவ்வொரு நொடியும்.
14 of 16
Tamil love quote

நிலவும் வந்தது நினைவும் வந்து நிற்கிறது.
நித்திரை கொள்ள எத்தனிக்கிறேன்.
நினைவில் வந்து, நின்று கொல்கிறாய்.
நித்திரை கொள்ள நீயும் வா என்கிறேன்.
நித்தமும் உன் இதயத்தில் தானடா இருக்கிறேன்!
!...💕💕என் இதயமே என்கிறாய்💕💕...!
15 of 16
Kadhal kavithai

ஆசையுடன் நான் நேசிக்கும் இதயமடி!
அதை பாசத்துடன் உன் வசம் தந்தேனடி!
நீயில்லா ஒரு வசந்தகாலம் எனக்கேதடி!
என் அன்பை கொஞ்சம் புரிந்து கொள்ளடி!
உடல் உறுப்புகள் செயல் இழந்தாலும்!
என் உள்ளம் உனை நினைத்து துடிக்குமடி!
Love kavithai image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad