HomeAlone Tamil Quotes15 தனிமை கவிதைகள் | Alone Tamil Quotes [March 2024] 15 தனிமை கவிதைகள் | Alone Tamil Quotes [March 2024] Admin December 09, 2020 0 Alone Tamil Quotes | Alone Quotes in Tamil தனிமை என்பது தவிப்பு. துணையை தேடும் துடிப்பு. 1 of 15 வாழ்க்கையின் பாதி பயணத்தில்திரும்பி பார்த்தேன்.உடன் வந்து கொண்டு இருப்பதுஎன் நிழல் மட்டுமே.ஏன் என்று யோசித்தேன் பணம்என்று தோன்றியது.பணம் இல்லை என்றால்பிணம்தானோ மனிதம்...!!!! 2 of 15 ஒருவனுக்கு ஒருத்தி என்றுஎழுதி வைத்த இறைவன்.அந்த ஒருத்தியை தவிரஅனைவரையும் காட்டிவிட்டான்💃கண் எதிரே🚶...! 3 of 15 வாழ்க்கை என்னும் வரைபடத்தில்சந்தோஷம் என்னும் நதியை தொலைத்து.😱😱கவலை என்னும் தீவில்😱😱,கரை ஒதுங்கி நிற்கிறேன்.🚶🚶ஒரு தனி மரமாக🚶🚶. 4 of 15 தனிமையை நினைத்துகவலை கொள்ளாதே.தனிமைதான் உலகத்தையும்வாழ்க்கையையும் புரிய வைக்கும். 5 of 15 சிலர் எட்டி உதைத்த பிறகும்.பலர் விட்டு விலகிய பின்பும்.ஆறுதலுக்கு எவரும் இல்லைஎன்று ஆன பிறகும்.நீ என்னோடு வா என்று அழைக்கும்ஓர் உறவென்றால் அது தனிமை மட்டுமே.6 of 15 நெடுஞ்சாலை கூட கண்ணீர் வடிக்கிறது.உன் கை கோர்த்து நடந்த சாலையில்,நான் தனிமையில் நடப்பதை கண்டு. 7 of 15 உன்னை சுமந்து நெஞ்சில்,வேறு ஒருவரை சுமக்க விரும்பாமல்.உன் நினைவுகளை மட்டுமே சுமப்பதால்,தனிமை எனக்கு சொந்தமாகிப் போனது. 8 of 15 தனிமை கொடுமை தான்,இருந்தாலும்,அதில் காயம் இல்லை,காயப்படுத்த யாரும் இல்லை.என்பதால், அது இனிமை தான்...! 9 of 15 உரிமையோடு சிலரைஉறவென்று நினைத்ததுதவறென்று புரிந்த போது.தனிமை உரிமை ஆனது. 10 of 15 யார் சொன்னது நான் தனிமையில்வாடுகிறேன் என்று.நான் ஒன்றும் தனிமையில் வாடவில்லை.நான் உன் நினைவுகளுடன் வாழ்கிறேன் தனிமையில். 11 of 15 ஓ என்று தனிமையில் அழவேண்டும் போல் உள்ளது.நேசம் வைத்து நாசமாய் போனஇந்த பாழாய் போன மனதுக்கு.பிறரிடம் சொல்லி அல்ல.தனிமையை எண்ணி,தனிமையை அள்ளி,தனிமையிடம் சொல்லி அழ வேண்டும்.இனி யாரையாவது நேசிப்பாயா என்று. 12 of 15 காதலை காதல் செய்தேன்.தனிமையை பரிசானது.தனிமையை காதல் செய்தேன்.அது தந்த பரிசு இந்த கவிதத்துவ வரிகள். 13 of 15 தனித்து இருப்பதே தனி சுகம் தான்.நிழலோடு பேசிக் கொண்டு நீண்ட தூரம் போகலாம்!கற்பனைக்கு உயிர் கொடுத்து கவிதை கிறுக்கலாம்!யாரும் அறியாத நினைவை திறந்து பார்த்து ரசிக்கலாம்!நம்முள் நம்மை தேட..! நிச்சயம்தனிமை சிறந்தது..! 14 of 15 தனிமையை பகிர்ந்திடதுணையொன்று தேடினேன்,இணைகொண்ட மனங்களும்துணை வர தயங்கவே!துணிந்தே ஏற்க்கின்றேன்தனிமையை துணையென...! 15 of 15 Tags Alone Tamil Quotes Newer Older
Thanks For Your Comment...