Type Here to Get Search Results !

18 அன்பு கவிதைகள் | Anbu Kavithaigal Image

அன்பு கிடைப்பது "வரம்".
அன்பு கொடுப்பது "புண்ணியம்".
நாம் "புண்ணியம்" செய்வோம்.
கேட்ட "வரங்கள்" நமதாகும்.

Anbu status image

உண்மையான அன்பு மிருகத்தையும்
மனிதனாக்கும் வல்லமை கொண்டது.
பொய்யான அன்பு மனிதனையும்
மிருகமாக்கும் வன்மம் கொண்டது.

Anbu Kavithai image

அன்பு என்பது அனைவருக்கும்
பொதுவான ஒன்று தான்,
ஆனால், அது உண்மை அன்பு
உள்ளரிடம் மட்டுமே ஒட்டி கொள்ளும்.

Anbu Kavithai

அன்பை புரியவைக்க
கால் தொட்டு கல்லறை வரை
போக வேண்டும் போலும்.
இந்த காதலில்.

Kavithai anbu

அழிந்து போகும் அழகு
தேவை இல்லை எனக்கு.
என்னை அரவணைக்கும்
அன்பு மட்டும் போதும் எனக்கு.

Anbu tamil quote

காற்றோடு கலந்த
பூவின் வாசம் போல்.
என்னோடு கலந்த
உனது அன்பின் நேசம்
என்றுமே பிரியாது..!

Anbu kavithai status

நீ அழும்போது உனக்கு
ஆறுதல் சொல்பவர்.
நீ நேசித்தவராக இருக்க
வாய்ப்புகள் குறைவு தான்.
அவர் கண்டிப்பாக உன்னை
நேசித்தவராக இருப்பார்.

Aaruthal tamil quote

ஆசைக்காக அல்ல அன்புக்காக
உன் கை பிடித்துவிட்டேன்..!
இனி என் உயிரே போனாலும்
உன் உறவை விடப்போவதில்லை..!

Anbu status

இந்த உலகில் எதிரியால்
வீழ்ந்தவனை விட,
அன்பினால் வீழ்த்தப்பட்டவன்
தான் அதிகம்💘💘💘.

Tamil anbu kavithai

இதயம் என்பது சுவாசிப்பதற்கு
மட்டுமல்ல நல்ல உறவுகளை
நேசிப்பதற்கும் தான்.

Idhayam kavithai

அன்பு காட்டுபவர்கள் அழகாக இருக்க
வேண்டும் என்று அவசியம் இல்லை.
அவர்கள் அன்பு
உண்மையாக இருந்தால் போதும்.

Tamil anbu Kavithai

மறைக்கப்படும் அன்பு ஆவலானது.
மறுக்கப்படும் அன்பு கொடுமையானது.
மறக்கப்படும் அன்பு கொடூரமானது.

Anbu status image

உலகில் எதையும் விலை
கொடுத்து வாங்கிடலாம்.
அன்பையும் மகிழ்ச்சியையும்
நாம் அன்பாக இருந்தால் தான்,
கொடுக்கவும் முடியும் வாங்கவும் முடியும்.

Anbu Kavithai

"அன்பு" தான் பெரும்பாலும்
"பொய்யாய்" வலம் வருகிறது.
"வெறுப்பு" எப்போதுமே
"உண்மையாய்" வெளிப்படுகிறது.

Tamil anbu status

💞அளவுக்கு மீறிய அன்பை💞
நீ யார் மேலாவது வைத்தால்
உயிரோடு இருந்து கொண்டே
நீ மரணத்தை அனுபவிப்பாய்.
💞எல்லை தாண்டி அன்பை💞
நீ எவரிடமாவது எதிர்பார்த்தால்
நீ வாழும்போதே நரகத்தை உணர்வாய்.

Tamil anbu kavithai

அளவுக்கு மீறிய அன்பு!
முதலில் பிரமித்து ரசிக்கப்படுகிறது.
பின் தொல்லையாகி சலித்து
ஒதுக்கப்படுகிறது.
அளவுக்கு மீறிய அமிர்தம் கூட
நஞ்சாகும் போது, அன்பு மட்டும் விதிவிலக்கா?

அன்பு பற்றிய கவிதை

அன்பு என்பது கோவில்.
அதில் ஆசை என்பது தீபம்.
ஆசை என்னும் தீபம் அனைந்தாலும்,
அன்பு அழிவதில்லை.

Anbu quote image

காலம் கடந்து போனாலும்,
கரை இல்லாத நேசம்,
உன் மேல் நான் கொண்ட பாசம்.

Pasam kavithai

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad