HomeTamil Life Quote Image22 வாழ்க்கை மேற்கோள்கள் | Life Quotes In Tamil 22 வாழ்க்கை மேற்கோள்கள் | Life Quotes In Tamil Admin December 13, 2020 0 கண்ணீர் வரலாம்கண்கள் உள்ளவரை.கவலைகள் வரலாம்காலங்கள் உள்ளவரை.இவை இரண்டும்நிச்சயம் மறையும்நம்பிக்கை உள்ளவரை. தள்ளி விட்டவனிடம் சொல் நண்பா!படைத்தவன் துணை மட்டும் போதும்.நான் மீண்டும் எழுந்து வர என்று! எதிர் பார்ப்புகள் எப்போதும்ஏமாற்றம் தருவது இல்லை.நாம் யாரிடம் எதிர்பார்க்க வேண்டும்என்பதில் தான் ஏமாந்து போகிறோம். கோபம் என்பது வலுவான காற்றை போன்றது.சற்று நேரத்தில் தணிந்து விடும்.ஆனால் அதற்குள் பல மனக்கிளைகளை அது முறித்திருக்கும். நமக்கு யார் பாரமாக இருந்தாலும்,நாம் யாருக்கும் பாரமாகஇருந்து விடக்கூடாது. மேகம் இன்றி மழை இல்லை!நீ இன்றி நான் இல்லை!வரிகள் இன்றி கவிதை இல்லை!வலிகள் இன்றி வாழ்க்கை இல்லை! நீ உனக்காக வாழ்.பிறருக்காக நீ வாழ்ந்து விட்டு,பின் நோக்கி பார்த்தால்,உனக்காக ஏதும் இருக்காது. கிடைக்காதவனுக்குஏக்கமாய் இருக்கும்.கிடைத்தவனுக்கோஅலுத்துப் போய் இருக்கும்.அவ்வளவு தான் வாழ்க்கை. உன்னை புரிந்து கொள்ளாதவர்கள்நிறைந்த இடத்தில், நீ கோமாளிதான்.பொறுமையாய் இரு, எந்த நேரத்திலும் உண்மையாய் இரு, அவ்வளவு தான். தூய்மை இல்லா இதயத்தில்உண்மையை காண இயலாது.உண்மை இல்லா இதயத்தில்உயிர் வாழ இயலாது...! கண்ணில் பட்டது எல்லாம்!இதயத்தில் நிற்பதில்லை!இதயத்தில் நிற்கும் எல்லாம்!அருகில் இருப்பதில்லை!இது தான் இங்கு வாழ்க்கை! வாழ்க்கையில் உண்மைக்கு கிடைக்காதமதிப்பும் மரியாதையும்வேசத்துக்கு கிடைக்கிறது.நாம் மட்டும் உண்மையாக இருந்துஎன்ன பயன் என்றுஎண்ண வைத்து விடுகிறது வாழ்க்கை. "நான் ஈவு, இரக்கம் பார்ப்பதே இல்லை."இது நான் சொன்னது இல்லை."வாழ்க்கை" என்னிடம் சொன்னது. அழ வைத்துபின் தான் வாழவைக்கும் போலும்!😂இந்த வாழ்க்கை.😂 உணர்வுகள் எங்குமதிக்கப்பட வில்லையோ!அங்கு,சிரித்தும் பயன் இல்லை.அழுதும் பயன் இல்லை. நம் காலை பிடித்துபின் நம் கையை பிடித்துஉயர்ந்துவிட்டு.உயர்ந்த பின் நம் தலை மீதேகை வைக்கின்றனர் மனிதர்கள். கெட்டதுக்கேஒரு காலம் வரும் போது,நல்லதுக்குஒரு காலம் வராமலா போய்டும்.காலம் பதில் சொல்லும் காத்திருப்போம். நல்லவன் கெட்டவன் என்பதைதீர்மானிப்பது சூழ்நிலைதான்.மானை புலி அடித்தால்,புலியின் குட்டிகளுக்கு அது நல்லது.மானின் குட்டிகளுக்கு அது கெட்டது. மானுக்காக இறக்கப்படும் யாரும்,சிங்கத்தின் பசியை உணர்வது இல்லை. அழகிய சிறகொன்று வேண்டும்.கவலை மறந்து சிறகடிக்க.இறுகிய மனமொன்று வேண்டும்.கவலைகளை அதில் சிறைபிடிக்க. என் ஒவ்வொரு தேடலிலும்.ஏதோ ஒன்று கிடைக்கிறதுபுதிதாய். என் தேடலை தவிர. சிக்கல் இல்லாத வாழ்க்கை இல்லை.சிக்கல் என்று நினைத்தால்முடியை பின்ன முடியாது.வாழ்க்கையை வாழ முடியாது. Tags Tamil Life Quote Image Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Thanks For Your Comment...