HomeTamil Sad Quote Imageகாதல் - வாழ்க்கை - சோகக் கவிதை ஸ்டேட்டஸ் காதல் - வாழ்க்கை - சோகக் கவிதை ஸ்டேட்டஸ் Admin February 22, 2021 0 காதல் சோகக் கவிதைகள் உன்னுடன் அழகிய தருணங்களைஅனுபவிக்கும் போதுதெரியவில்லை.அந்த அழகிய தருணங்கள்பின்னாளில் அழவைக்கும் என்று. 1 of 18 விரும்புவதும் காதல் தான்,விரும்பியவர் நலனுக்காக,விரும்பி விலகுவதும் காதல் தான்.💔ஐ மிஸ் யூ மை டியர்💔 2 of 18 காலம் முழுவதும் காதலோடுகாத்திருப்பேன் என் அன்பே!காகிதத்தில் கிறுக்கிய கனவாய் அல்லகல்வெட்டுகளில் செதுக்கிய சுவடுகளாய். 3 of 18 மறந்து விடு என்றுநீ சொல்லி சென்றது,இறந்து விடு என்றேகேட்கிறது எனக்கு💔. 4 of 18 தூக்கம் இல்லா என் விழியில்,துக்கமே மிச்சமாய் கிடக்கிறது.வந்து விடு இல்லை கொன்று விடு. 5 of 18 நீ என்ன தான் என்னை பிரிந்தாலும்,இந்த முட்டாள் இதயத்தின் பட்டா,உன் பெயரில் தான் உள்ளது.மரணம் வரும் வரை இல்லை,மரணத்தை நான் தேடும் வரை அதுவே. 6 of 18 சில உறவுகள் பிரிந்து செல்லும் போது,இதயத்தில் கூர் ஆணி கொண்டுஎழுதி செல்கின்றனர்."மடையா உன் வாழ்க்கையை உனக்காக வாழ்" என்று. 7 of 18 புள்ளிகளே இல்லாமல்தொடரும் கவிதைகள்என் கண்ணீரும்என் வாழ்க்கையும்.நீ எனை பிரிந்த பின்,எதை நோக்கிய பயணம்என தெரியாது கண்ணீருடன்தொடர்கிறது என் வாழ்க்கை. 8 of 18 மீண்டும் ஒருவரை அன்பு செய்வதில்பிரச்சினை எனக்கில்லை.ஆனால், பழைய காயங்கள் காயாமல்இருப்பதால் மனது தயங்கி நிற்க்கிறது. 9 of 18 நீ என் காதலை மறுத்த அந்த நொடியேஇதயம் கல்லறைக்கு சென்று விட்டது.மூச்சு மட்டும் பேச்சுக்காக வந்து செல்கிறது.தேடிக் கொண்டு இருக்கிறேன் உன்னை.ஒருமுறை வந்து விட்டு போஇல்லை கொன்று விட்டு போ. 10 of 18 என்னை முழுவதுமாய்படித்தவளும் நீ தான்.என்னை முழுவதுமாய்கிழித்து எரிந்தவளும் நீ தான். 11 of 18 தூக்கத்திலாவது உன்னை மறக்கலாம்என்று எண்ணி கண் மூடுகிறேன்.தூங்குவதாக நினைக்க மட்டுமேமுடிகிறது. மறக்க முடியவில்லை.மரணம் வரும் காலம் தான் நான்உன்னை மறக்கும் காலம் போலும். 12 of 18 காதல் பிறந்து வந்த வரிகள் அல்ல.காதல் இறந்து வந்த வலிகள் இவை.கண்ணீரை மையாய்கொண்டு எழுதியதல்ல.இரத்தத்தை மையாய் கொண்டு எழுதியது. 13 of 18 காலம் முழுவதும் என் கரம் பிடித்துதொடர்வாள் என்று நினைத்தேன்.ஆனால், அவளோ என் கரத்தால்பேனாவை பிடிக்க வைத்துதொடர்கிறாள் கண்ணீர் கவிதையாக. 14 of 18 வாாழ்க்கை சோகக் கவிதைகள் இறை தேடும் பறவையாய்விடை தேடி அழைகிறேன்.கானல் நீராய் மறைந்து போனதுஎன் வாழ்க்கை.இருண்டு போன எதிர்கால கனவுகள்ஏதோ ஓர் இடத்தில் தவறியெனினும்கிடைத்திடாதா என்ற ஏக்கத்தில் நான். 15 of 18 இருக்கும் இடத்தில் இல்லாத ஒன்றை,கிடைக்காது என்று தெரிந்தும்தேடும் ஏமாளி நான். 16 of 18 என் விதியை எழுதும் போது அடித்துஅடித்து எழுதி இருப்பான் போலும்.அவன் அடித்து எழுதிய ஒவ்வொருவரிகளும் அடியாக, இடியாக, வலியாக,என் வாழ்க்கையில் ரணங்களாய்.எத்தனை எத்தனை அடிகளடா வாழ்க்கையில். 17 of 18 விழியோரம் கண்ணீர்!மனதில் ஏதோ ஒரு வலி!உதடுகளில் போலி சிரிப்பு!இது தான் இங்கு என் வாழ்க்கை! 18 of 18 Tags Tamil Sad Quote Image Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Thanks For Your Comment...