Type Here to Get Search Results !

20 வாழ்க்கை மேற்கோள்கள் | Tamil Life Quotes Image

"எவனா இருந்தால் என்ன" என்கிற
கெத்தும் திமிரும் தேவையின்
போது இருக்க வேண்டும்.
அது ஆணாக இருந்ததலும் சரி,
பெண்ணாக இருந்தாலும் சரி.
"எமனா இருந்தாலும் என்ன".
நமக்கு நாம் தான் ராஜா.
1 of 20
Tamil dp image

புறக்கணிக்க வேண்டிய நான்கு:
தற்ப்புகழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி,
கோபம், பொறாமை.
சேர்த்து கொள்ள வேண்டிய நான்கு:
அறம், அன்பு, அடக்கம், உதவும் தன்மை.
2 of 20
Tamil advice quote

சிறு ஊசிக்கு பயந்தவன் நான்.
இப்போது இடியையும் சுமக்கும்
இதயத்துடன் சுற்றி வருகிறேன்.
வாழ்க்கை கொடுத்த அனைத்து
அடிகளையும் சுமந்து கொண்டு.
3 of 20
Life Quote In Tamil

பிறரை வேதனைப்படுத்தி,
தான் காணும் இன்பம்.
ஏரியும் பிணத்தை
பார்த்து சிரிப்பதற்கு சமம்.
4 of 20
Tamil quote for life

ஏழை பணக்காரன் வித்தியாசம்:
நாயா அலஞ்சா அவன் "ஏழை".
நாய் உடன் அலஞ்சா அவன்
தான் "பணக்காரன்".
5 of 20
Poor vs rich tamil

விழிகள் இல்லாமல் கூட வாழ்க்கை
அமைகிறது சிலருக்கு.
ஆனால், வலிகள் இல்லாமல்,
வலிகளுக்கு வழிகள் இல்லாமல்,
வாழ்க்கை அமைவதில்லை யாருக்கும்.
6 of 20
Valkkai Kavithaikal Images

நம்மை பற்றி மற்றவர் மனதில்
இருப்பதை விட, இரு மடங்கு
பெரிதாக அமைத்துக் கொள்ள
வேண்டும், நம் வாழ்க்கையை!
7 of 20
Tamil Inspiration Life Quote

உன்னை தரம் தாழ்த்தி விமர்சிப்பவன்
உன் வளர்ச்சியில் பொறாமை கொள்பவனாகவோ
அல்லது
உன்னை கண்டு பயந்தவனாகவோ இருப்பான்.
8 of 20
Tamil quote for life


எப்போது உன் வலியும் வேதனையும்
ஒருவனுக்கு சிரிப்பாக தெரிகிறதோ!
அப்போதே அவனை விட்டு விலகிவிடு.
உன் வலியையும் வேதனையையும் ஒருபோதும் அவன் உணரப்போவதில்லை.
9 of 20
Tamil quote for life

உன்னை யாரும்
சீண்டாத வரை
சிவனேனு இரு.
சீண்டினால்
சிவனா எழு.
10 of 20
Tamil whatsapp dp

வளைந்து கொடுப்பது தவறில்லை.
ஆனால், உன் தன்மானத்துக்கு
பங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்.
11 of 20
Tamil quote for life

இன்பத்தை அனுபவிக்கும் முன்,
துன்பத்தை அனுபவிக்க
வைத்து விடுகிறது வாழ்க்கை.
12 of 20
Valkkai Kavithaikal

மனிதா உன்னை வீழ்த்த
"எதிரிகள்" தேவை இல்லை.
உன் "எதிர்மறை"
எண்ணங்களே போதுமானது.
13 of 20
Valkkai Unmai Kavithai

நாம் கற்றறிந்ததும் பட்டறிந்ததும்
மிக மிக குறைவு என்பதை
நாம் உணர்ந்து கொள்ள
பலரை கடந்து செல்ல வேண்டும்.
14 of 20
Life Quote In Tamil


புரிந்து கொள்ள யாரும் இல்லாத
தருணங்களில் - சொல்வதை.
உணர்ந்து கொள்ள யாரும் இல்லாத
தருணங்களில் - வலியை.
துடைக்க யாரும் இல்லாத
தருணங்களில் - கண்ணீரை.
எல்லோர் முன்பும் வரும் ஒரு
கண்ணீர் துளி கூட துரோகி தான்.
15 of 20
துரோகி கவிதை

வாழ்க்கை போராட்டத்தில்,
நாம் வெற்றி
பெறுகிறோமோ இல்லையோ,
காலம் வெற்றி பெற்று விடுகிறது.
16 of 20
வாழ்க்கை கவிதை

"இவ்வளவு பட்டதற்கு உனக்கு
இனி எல்லாம் விடிவு காலம் தான்".
இது ஆறுதலையும் ஆற்றலையும்
கொடுப்பதாக அமைந்து விடுகிறது.
17 of 20
Valkkai Unmai

அவசியம் இல்லாதவர்களிடம்
உண்மைகளை சொல்லாதீர்கள்.
அவசியம் ஆனாவர்களிடம்
பொய்களை சொல்லாதீர்கள்.
இரண்டுமே உங்களை காலம் கடந்து
கண்டிப்பாக காயப்படுத்தும்😂...!
18 of 20
Tamil advice quote

விடை அறிந்த கேள்விகளுடன்
தனிவதல்ல வாழ்க்கை.
விடை அறியாத கேள்விகளுக்கும்
விடை சொல்ல துணிவதே வாழ்க்கை.
வாழும் ஒரு வாழ்கையை சிறப்பா வாழ்வோம்.
19 of 20
Valkkai status

கவலைகளுக்கு பயந்தால் தூங்க முடியாது.
கஷ்ட நஷ்டங்களுக்கு பயந்தால் வாழ முடியாது.
கவலைகளை காற்றோடு விடுங்க.
எப்போதும் மனச காலியா வைங்க.
லைப் இருக்கும் ஜாலியா எப்போதும்.
20 of 20
Tamil life quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad