Type Here to Get Search Results !

என் மரணம் கவிதை by - குல்பி

அன்று காலை என் வீடே பரபரப்பாக இருந்தது, வராத சொந்தங்கள் எல்லாம் வந்து சென்றனர். தராத சொந்தங்கள் எல்லாம் வந்து தந்து சென்றனர் கண்ணீரை. இத்தனை பரபரப்புக்கு மத்தியிலும் எனக்கு நித்திரை தான் பிரதானமாய் போயிற்று. நித்திரை கலைந்து எழ முயற்சித்தும் முடயவில்லை என்னால். பின்பு தான் புரிந்தது நான் நித்திரையில் இல்லை எல்லாம் முடிந்து முத்திரையில் உள்ளேன், என்னை காணத்தான் அனைவரும் வந்து செல்கின்றனர், கண் முன் வராதே என்று சொன்னவர்கள் எல்லாம், என் மூடிய கண்களை கண்டு செல்கின்றனர் என்று. எண்ணம் எழுத்து - குல்பி

மரணம் கவிதை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad