Type Here to Get Search Results !

20 வாழ்க்கை மேற்கோள்கள் | தத்துவங்கள் | Tamil Life Quotes...

Tamil Quotes For Life | Tamil Life Quotes | Life Quotes In Tamil | வாழ்க்கை தத்துவம் | வாழ்க்கை சிந்தனை |Tamil Quotes About Life

மனதை திடமாக வைத்திருங்கள்.
சிறு சிறு கற்களாக எடுத்து போட்டாலும்,
காலம் கடந்து பார்க்கையில்
ஒரு கோட்டையே உருவாகி விடும்.
காலம் அனைத்தையும் மாற்ற வல்லது.
1 of 20
மனதை திடமாக வைத்திருங்கள். சிறு சிறு கற்களாக எடுத்து போட்டாலும், காலம் கடந்து பார்க்கையில் ஒரு கோட்டையே உருவாகி விடும். காலம் அனைத்தையும் மாற்ற வல்லது.

நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி,
உன் வெற்றிக்கு துணை நிற்பவன்-நண்பன்.
உன் வெற்றிக்கு காரணமானவன்-எதிரி.
2 of 20
நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி, உன் வெற்றிக்கு துணை நிற்பவன்-நண்பன். உன் வெற்றிக்கு காரணமானவன்-எதிரி.

 இந்த உலகில் எந்தவித எதிர்பார்ப்பும்
இல்லாத உறவு என்று எதுவும் இல்லை.
ஆனால், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள
மனம் தான் விரும்பவில்லை ஏனோ..?
3 of 20
இந்த உலகில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத உறவு என்று எதுவும் இல்லை. ஆனால், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் தான் விரும்பவில்லை ஏனோ..?

 காசு பணத்தை விட
நல்ல உறவுகளை சேர்த்து வை.
மத்தது எல்லாம் தானே வரும்.
இது அனுபவத்தில் அப்பட்டமான பொய்.
காசு பணத்தை சேர்த்து வை மத்தது எல்லாம்
தானே வரும்... இது தான் உண்மை...!!!
4 of 20
காசு பணத்தை விட நல்ல உறவுகளை சேர்த்து வை. மத்தது எல்லாம் தானே வரும். இது அனுபவத்தில் அப்பட்டமான பொய். காசு பணத்தை சேர்த்து வை மத்தது எல்லாம் தானே வரும்... இது தான் உண்மை...!!!

 எல்லோரிடமும் உரிமை எடுத்துக் கொள்ளாதே.
உன்னை புரிந்தவர் இடம் மட்டும் உரிமை எடுத்துக் கொள்.
5 of 20
எல்லோரிடமும் உரிமை எடுத்துக் கொள்ளாதே. உன்னை புரிந்தவர் இடம் மட்டும் உரிமை எடுத்துக் கொள்.



சம்பாதிப்பதை விட கஷ்டம் கடன் வாங்குவது.
கடன் வாங்குவதை விட கஷ்டம் திருப்பி கொடுப்பது.
திருப்பி கொடுப்பதை விட கஷ்டம் சம்பாதிப்பது.
உலகம் உருண்டை வாழ்க்கை ஒரு வட்டம்.
6 of 20
சம்பாதிப்பதை விட கஷ்டம் கடன் வாங்குவது. கடன் வாங்குவதை விட கஷ்டம் திருப்பி கொடுப்பது. திருப்பி கொடுப்பதை விட கஷ்டம் சம்பாதிப்பது. உலகம் உருண்டை வாழ்க்கை ஒரு வட்டம்.

புழு மீது மீனுக்கு ஆசை. மீன் மீது மனிதனுக்கு ஆசை..!
மீனுக்கு புழு கிடைத்தது. மனிதனுக்கு மீன் கிடைத்தது..!
புழுவிற்கு எதுவும் கிடைக்கவில்லை...!
அது காத்திருந்தது மனிதன் மண்ணுக்குள் வரும் வரை...!
7 of 20
புழு மீது மீனுக்கு ஆசை. மீன் மீது மனிதனுக்கு ஆசை..! மீனுக்கு புழு கிடைத்தது. மனிதனுக்கு மீன் கிடைத்தது..! புழுவிற்கு எதுவும் கிடைக்கவில்லை...! அது காத்திருந்தது மனிதன் மண்ணுக்குள் வரும் வரை...!

வாழ்க்கையில் மாற்றம் என்பது
நினைத்தால் மட்டும் வராது.
அதற்காக உழைத்தால் மட்டுமே வரும்.
8 of 20
வாழ்க்கையில் மாற்றம் என்பது நினைத்தால் மட்டும் வராது. அதற்காக உழைத்தால் மட்டுமே வரும்.

கடந்து செல் அல்லது
கண்டுகொள்ளாமல் செல்
அவ்வளவு தான் வாழ்க்கை...!
9 of 20
கடந்து செல் அல்லது கண்டுகொள்ளாமல் செல் அவ்வளவு தான் வாழ்க்கை...!

கோபம் வரும்போது
புன்னகைக்க கற்றுக்கொள்
வாழ்க்கை வசந்தம் ஆகும்.......!
10 of 20
கோபம் வரும்போது புன்னகைக்க கற்றுக்கொள் வாழ்க்கை வசந்தம் ஆகும்.......!



கற்றுத்தெளிவது கல்வி
பட்டு தெளிவது அனுபவம்.
கற்றது மறந்தாலும் பட்டது மறக்காது.
11 of 20
கற்றுத்தெளிவது கல்வி பட்டு தெளிவது அனுபவம். கற்றது மறந்தாலும் பட்டது மறக்காது.

கஷ்டப்படுபவனிடம் சிரிப்பு இருக்காது,
சிரிப்பவனிடம் கஷ்டம் இருக்காது,
கஷ்டத்திலும் சிரிப்பவனிடம் தோல்வி இருக்காது.
12 of 20
கஷ்டப்படுபவனிடம் சிரிப்பு இருக்காது, சிரிப்பவனிடம் கஷ்டம் இருக்காது, கஷ்டத்திலும் சிரிப்பவனிடம் தோல்வி இருக்காது.

ஒரு முட்டாள் அறிவாளியிடம் இருந்து
எதையும் கற்றுக்கொள்ள முடியாது.
ஆனால் ஒரு அறிவாளியால் முட்டாளிடம் இருந்து
நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
13 of 20
ஒரு முட்டாள் அறிவாளியிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு அறிவாளியால் முட்டாளிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கருத்துக்களும், எண்ணங்களும் உங்கள் முன்னேற்றத்திற்கு தேவை.
ஆனால், வெறும் கருத்துக்கள் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது.
பூக்களை தொடுத்து மாலை ஆக்குவதற்கு நார் தேவை.
ஆனால், நார் மட்டுமே மாலை ஆகிவிடாது.
செயலுடன் இனையாத எண்ணங்கள் முன்னேற்றத்திற்கு ஏணி ஆகாது..!!
14 of 20
கருத்துக்களும், எண்ணங்களும் உங்கள் முன்னேற்றத்திற்கு தேவை. ஆனால், வெறும் கருத்துக்கள் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. பூக்களை தொடுத்து மாலை ஆக்குவதற்கு நார் தேவை. ஆனால், நார் மட்டுமே மாலை ஆகிவிடாது. செயலுடன் இனையாத எண்ணங்கள் முன்னேற்றத்திற்கு ஏணி ஆகாது..!!

கதவுகளை தட்டாத காரணத்தால்
பல வாய்ப்புகள் கை நழுவி போகிறது
வாழ்க்கையில்.
15 of 20
கதவுகளை தட்டாத காரணத்தால் பல வாய்ப்புகள் கை நழுவி போகிறது வாழ்க்கையில்.



உலகம் இயந்திரமாய் மாறி போனாலும்.
உள்ளங்கள் உணர்வுகளால் தான் இயங்குகின்றன
அதிகம் காயப்படுத்தி விடாதீர்கள்...!
16 of 20
உலகம் இயந்திரமாய் மாறி போனாலும். உள்ளங்கள் உணர்வுகளால் தான் இயங்குகின்றன அதிகம் காயப்படுத்தி விடாதீர்கள்...!

வாழ்க்கையை கவனித்து பாருங்கள்.
நாம் பாவம் பார்த்த யாரோ ஒருவர் தான்.
சரியான சமயத்தில் நம்மை பதம் பார்த்து இருப்பார்கள்.
17 of 20
Fake friend tamil quote

நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசு.
எல்லா மனிதர்களிடமிருந்தும்
அதை எதிர்பார்க்க வேண்டாம்...!!
18 of 20
நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசு. எல்லா மனிதர்களிடமிருந்தும் அதை எதிர்பார்க்க வேண்டாம்...!!

பண ரீதியான கஷ்டத்தால் தான்
மனிதனுக்கு மன ரீதியான கஷ்டம் வருகிறது.
19 of 20
பண ரீதியான கஷ்டத்தால் தான் மனிதனுக்கு மன ரீதியான கஷ்டம் வருகிறது.

இன்றைய சூழலில்
ஒருவரின் தவறுக்கு தீர்வு என்பது.
எதிராளியின் இன்னொரு தவறை
சுட்டிக்காட்டி திசை திருப்புவதே..!
20 of 20
இன்றைய சூழலில் ஒருவரின் தவறுக்கு தீர்வு என்பது. எதிராளியின் இன்னொரு தவறை சுட்டிக்காட்டி திசை திருப்புவதே..!

Top Post Ad

Below Post Ad