Type Here to Get Search Results !

தமிழ் | காதல் கவிதைகள் | மேற்கோள்கள் | Love Quotes In Tamil

உன் கண் அசைவில் மயங்கிப் போனேன் நான்.
மயக்கம் தெளியாமல் உன்னிடமே
உன் நெருக்கத்தில் அடங்கிப்
போகிறேன் நான்.
1 of 15
Tamil love quotes

மழை வந்தால் மழையை ரசிப்பதை விட
மழையில் நனைந்த உன்னைத்தான் அதிகம் ரசிக்கிறேன்.
மழையின் உதவியுடன்...!
2 of 15
Tamil kavithai

யாரிடம் காதல் கொண்டு தோற்றுப்போனதோ இந்த மேகம்...!
இப்படி மழையாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது...!
3 of 15
Rain tamil poem



காதலுக்கும் கவிதைக்கும்
வித்தியாசம் என்னவெனக் கேட்டாய்...
உன்னோடு பேசினால் அது காதல்...
உன்னை பற்றி பேசினால் அது கவிதை...
4 of 15
Love quotes in tamil

குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக தான் பேச பழகும்.
காதலும் அப்படித்தான் போலும்...!
இப்போது தான் பேச பழகுகிறது.
அதனால் தான் மௌனமாகவே இருக்கிறாய் நீ...!
5 of 15
Tamil Kadhal kavithai

உறவு என்று சொல்ல பலர் இருந்தாலும்...
என் உணர்வுகளை சொல்ல
நீ மட்டும் தான்...!
6 of 15
Tamil kadhal kavithai

உலகம் முழுவதும் தேடி அழைந்து கொண்டே இருந்தேன்.
ஒர் அழகான இடத்தை...!
இன்று அந்த இடத்தை கண்டு பிடிதுவிட்டேன்...!
அதுதான் உன் இதயம்...!
7 of 15
Love quotes in tamil

எத்தனை ஊரடங்கு அமல்படுத்தினாலும்.
தினம் எனை சந்தித்து செல்வதை
நிறுத்த வில்லை உன் நினைவுகள்.
8 of 15
எத்தனை ஊரடங்கு அமல்படுத்தினாலும். தினம் எனை சந்தித்து செல்வதை நிறுத்த வில்லை உன் நினைவுகள்.

வர்ணிக்க இயலாத தேவதை நீ.
வர்ணிக்க நினைத்திடும் ரசிகன் நான்.
என் கனவு எனும் கார்மேகத்தை
கவிதை எனும் மழையாக மாற்றிய
கனவு காதலி நீ...!
9 of 15
Kathali kavithai

வானில் நிலவு போல் நீயும்..!
மண்ணில் மலர் போல் நானும்..!
பார்த்துக்கொண்டே வாழ்கின்றோம்.
கை தொடும் தொலைவில் இருந்தும்...!
10 of 15
வானில் நிலவு போல் நீயும்..! மண்ணில் மலர் போல் நானும்..! பார்த்துக்கொண்டே வாழ்கின்றோம். கை தொடும் தொலைவில் இருந்தும்...!

உன்னை கண்டதில்லை இதுவரை...!
எங்கே  இருக்கிறாய் காற்றாய் மிதக்கிறாய்
கனவில் கலைகிறாய் என் உள்ளம் நிறைகிறாய்
நான் உன்னை காண்பது எப்போது...!
11 of 15
I love you in tamil

நிலவை பார்த்துக் கொள்கிறேன்
உன் நினைவு வரும் பொழுதெல்லாம்.
நான் ரசிக்கும் நிலவை நான் ரசிக்கும் நேரம்
நீயும் ரசிப்பாய் என்ற நம்பிக்கையில்...!
12 of 15
நிலவை பார்த்துக் கொள்கிறேன் உன் நினைவு வரும் பொழுதெல்லாம். நான் ரசிக்கும் நிலவை நான் ரசிக்கும் நேரம் நீயும் ரசிப்பாய் என்ற நம்பிக்கையில்...!

அன்பே..!
உன் பக்கம் எந்த தவறும் இருந்திருக்காது.
என் பக்கம் நீ வந்து
புன்னகைக்காமல் இருந்திருந்தால்...!
13 of 15
அன்பே..! உன் பக்கம் எந்த தவறும் இருந்திருக்காது. என் பக்கம் நீ வந்து புன்னகைக்காமல் இருந்திருந்தால்...!

என் கண்கள் பார்க்க துடிக்கும் முகம் உன் முகம் தான்...!
என் செவிகளில் இசைக்கும் குரல் உன் குரல் தான்...!
என் இதழ்கள் உச்சரிப்பது உன் பெயர் தான்...!
என் கரம் பற்றி வாழ்க்கை முழுவதும் வருவாயா துணையாக...!
14 of 15
என் கண்கள் பார்க்க துடிக்கும் முகம் உன் முகம் தான்...! என் செவிகளில் இசைக்கும் குரல் உன் குரல் தான்...! என் இதழ்கள் உச்சரிப்பது உன் பெயர் தான்...! என் கரம் பற்றி வாழ்க்கை முழுவதும் வருவாயா துணையாக...!

எங்கு தேடியும்
என்னைக் காணவில்லை
என்று மனதார பொய் சொல்கிறாய்.
நான் உன்னுள் தொலைந்தது தெரிந்தும்...!
15 of 15
எங்கு தேடியும் என்னைக் காணவில்லை என்று மனதார பொய் சொல்கிறாய். நான் உன்னுள் தொலைந்தது தெரிந்தும்...!

17 தமிழ் காதல் கவிதைகள்

16 தமிழ் காதல் கவிதைகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad