Type Here to Get Search Results !

சோகக் கவிதைகள் | லவ் | லைஃப் | மரணம் | Tamil Sad Quotes

ரோஜா மீது ஆசைப்பட்டேன் கிடைக்கும் என்று.
கிடைத்தது அந்த ரோஜா ஆனால்,
எனக்கு அல்ல என் கல்லறைக்கு...!!
1 of 18
Tamil sad love quote

நீ கொடுத்து சென்ற பரிசுகளில் சிறந்த பரிசு
உன் நினைவுகள் மட்டுமே...!
என் ஒவ்வொரு நாளையும் அழகாகவும்,
என் ஒவ்வொரு இரவையும் ரணமாக்கவும்
செய்கிறது உன் நினைவுகள்...!
2 of 18
Kadhal tholvi kavithai

பெரும் கூட்டத்தில் தொலைந்த சிறு குழந்தை அழுவது போல்
என் நினைவை தொலைத்து உன் நினைவை சுமந்து
வெண்ணிலவின் வெளிச்சத்தில் வேதனையின் உச்சத்தில்
விடியும் வரை உன் நினைவுகளுடன் அழுகிறேன்னடி...!
3 of 18
Tamil sad love quote

எத்தனை கவிதைகள் என் மனம் அறிய
உனக்கு தந்து விட்டேனடி.
உன் கவிதை பசி இன்னும் தீரவில்லையா.
கல்லாகிப் போன உன் மனதாலே
சிலையாகிப் போனது என் பேனாவும் என் வார்த்தைகளும்...!
4 of 18
Tamil sad kavithai

சேர்த்து வைத்த கனவுகளை
சேர்ந்திருந்து ரசித்தாய் காலை வரை,
விழித்த பின்னே காத்திருந்து காயமானேன்.
உன்னை தேடி உன்னை காணாமல்...!
5 of 18
Kanavu kavithai


எனக்கு வேதங்கள் புதிதல்ல கண்னே.
நான் வேண்டாம் என்று சொல்லியும்
நீ தந்த வேதனைகளே புதிது...!
புத்தனாக இல்லை பித்தனாக தெருவில் நான்...!
6 of 18
Tamil kavithai sad

வேண்டாம் என்று தான் நான் இருந்தேன்.
விரும்பி வந்து எனை விரும்ப வைத்தாய்.
இன்று ஏன்தான் உன்னை விரும்பினேனொ என்று
என்னை புலம்ப வைக்கிறாய் ஏன்னடி ஏன்னடி..!
7 of 18
Tamil sad love quote

எவ்வளவு தூரம் கடந்து சென்று
மறந்து விட நினைத்தாலும்
சில நினைவுகள் நிழலை விட
மோசமாக பின் தொடர்கிறது...!
8 of 18
Ninaivugal sad kavithai


என் தொல்லை உனக்கு  இல்லாமல் இருக்க
உன்னைவிட்டு தொலை தூரம் சென்றேன்.
ஆனால், இப்போதோ உன் நினைவுகள்
என்னை தொல்லை செய்கிறது பெண்ணே...!
9 of 18
Tamil sad lines

சேர முடியாது என்று  தெரிந்தே
சேர்த்து கொண்ட உன் நினைவுகளுக்கும்.
பிரிந்து விடுவாய் என்று தெரிந்தும்
உன் மீது நான் கொண்ட நேசத்திற்கும்
நான் வைத்த பெயர் "காதல்"...!
10 of 18
Tamil love quotes sad


காதல் என்பது...!
கற்பனையில் இனிக்கும்.
நிஜத்தில் வலிக்கும்...!
11 of 18
Tamil sad love

நீ வரும் முன் இதயம் காலியாக இருந்தது.
நீ வந்து சென்ற பின் இதயம்
காயங்களால் நிறைந்தது.
12 of 18
Tamil sad love quote

அழகான நினைவுகள் சில நேரம்
கண்ணீரையும் தருகிறது.
நினைவுகள் சுமை தான்
மனதை ரணமாக்கும் போது...
13 of 18
Tamil sad quote

வேடிக்கை பார்ப்பவனுக்கு
காயங்கள் தெரியாது.
வலிகள் புரியாது.
14 of 18
Valigal tamil quote

வித விதமான பாடங்களை
கற்றுத் தருகிறது வாழ்க்கை.
அனைத்தும் கட்டாய பாடம் போலும்...!
15 of 18
Valkkai sad quote

தாங்க முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத
இழப்புகளிலும் துயரங்களிலும்
விதிமேல் பழிபோட்டு மனதை தேற்றிக் கொள்வோம்.
மரணத்தை ஜெயித்தவர் இங்கு யாருமில்லை.
16 of 18
Maranam tamil quote

விதியின் கணக்கை புரிந்து கொள்ள முடியாது.
நேற்று சிரித்தவன் இன்று அழுகிறான்.
நேற்று நடந்து சென்றவன் இன்று கடந்து செல்கிறான்.
விதியின் கணக்கு புரிந்து கொள்ள முடியாது.
17 of 18
Rip tamil quote

என் வலிகளை வரிகளாக்கி பார்க்கின்றேன்.
வலிகளும் குறையவில்லை
வரிகளும் குறையவில்லை.
18 of 18
Valigal tamil quote



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad