Type Here to Get Search Results !

33 வாழ்க்கை மேற்கோள்கள் | Life Quotes In Tamil

முட்டாள்களின் ராஜாங்கத்தில்
அறிவாளி என்றைக்குமே
பைத்தியக்காரன் தான்.
1 of 33
Tamil meme

நீ ஒவ்வொரு முறை வாழ்க்கையில்
வரும் போதும் நிறைய கற்றுத் தருகிறாய்!
இருந்தும் எங்களுக்கு உன்னை
பிடிப்பது இல்லை.
நீ தான் வெற்றியின் முதல் படி.
”தோல்வி”
2 of 33
தோல்வி கவிதை

எதிரில் நிற்பது யார் என்பது
முக்கியமில்லை.
எப்படி எதிர் கொள்ள போகிறோம்
என்பதே முக்கியம்.
3 of 33
Boldness tamil quote

நான் யார் தெரியுமா? என்ற கேள்வியை
கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டால்
முதலில் நீ உன்னிடம் கேட்பதே சிறந்தது.
4 of 33
Who am I tamil

கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.
நாம் கடந்து சென்று கொண்டே இருப்போம்.
சோர்ந்து விடாதே சோர்ந்து இருந்து விடாதே.
5 of 33
கஷ்டம் கவிதை

இல்லாத சில விஷயங்களை
நினைத்துக் கொண்டு
இருக்கின்ற பல விஷயங்களை
இழந்து விடுகிறோம்.
6 of 33
Life quote in tamil

ஓவர் நைட்ல் ஒபாமா ஆக முடியாது.
அதற்கு முயற்சியும் பயிற்சியும்
காலமும் தேவை...!
7 of 33
ஒபாமா

மற்றவர் பயப்படும்படி
வாழ்வது அல்ல வாழ்க்கை.
மற்றவருக்கு பயன்படும் படி
வாழ்வது தான் வாழ்க்கை....!
8 of 33
Valkai quote

நமக்கு குழி பறிக்க
யாரும் தேவையில்லை.
நாம் விட்டுச்செல்லும்
கவன பிழைகள் போதும்.
9 of 33
Manithan quote

உன்னிடம் இருக்கும் அன்பும் நன்றியும்
யாரிடமும் இருப்பதில்லை.
10 of 33
Dog tamil quote

இன்பமும் துன்பமும் ஆற்று வெள்ளம் போன்றது.
நிலையாக நிற்க்காது ஓடி விடும்.
நமக்கு தேவை அன்பு மட்டுமே.
அன்பு கொண்ட உள்ளம் மட்டுமே.
11 of 33
Anbu quote

பயணம் முடிவில் கிடைக்கும்
இருக்கை போன்றது வாழ்க்கை.
ஓடி உழைத்து உக்காந்து சாப்பிடும்
போது முடிந்து விடுகிறது வாழ்க்கை.
12 of 33
வாழ்க்கை கவிதை

கடந்து போவதெல்லாம் ஏதோ ஒன்றை
கற்றுக் தராமல் போவதில்லை.
அவற்றில் சில மாற்றங்கள்
சில ஏமாற்றங்கள்.
13 of 33
Valkkai status image

இருக்கும் போது மரியாதை
வேண்டும் என்றால்! பணம் வேண்டும்.!
இறந்த பிறகு மரியாதை
வேண்டும் என்றால்! நல்ல குணம் வேண்டும்.!
14 of 33
Mariyathai tamil quote

வாக்கியங்களில் உள்ள எழுத்துக்களின்
பிழையை சரி செய்துவிடலாம்.
வாழ்க்கையில் உள்ள பிழையை
தலை எழுந்து என்று நினைத்து வாழ
பழகிக் கொள்ள வேண்டியது தான் போலும்.
15 of 33
வாழ்க்கை வரிகள்

ஒரே நேரத்தில் பல பறவைகள் பறக்கின்றன.
ஒன்றுடன் ஒன்று முட்டி கொண்டதாக
சரித்திரம் இல்லை.
ஆறறிவு எங்கே? ஐந்தறிவு எங்கே?
16 of 33
Arivu tamil quote

வாழ்க்கையில் யாரையும் மிகையாகவோ
அல்லது குறையாகவோ எடை போடாதீர்கள்.
உலகத்தையே மூழ்கடிக்கும் கடலால் கூட
ஒரு துளி எண்ணெய்யை மூழ்கடிக்க முடிவதில்லை...!
17 of 33
Tamil life quote

ஒரு பழத்தில் எத்தனை விதைகள் என்று சொல்லி விடலாம்.
ஒரு விதையில் எத்தனை பழங்கள் என்று சொல்ல முடியாது. 
நிகழ் காலத்தை நினைத்து பெறுமையும் கொள்ளாதே
சிறுமையும் கொள்ளாதே.
எதிர்காலத்தில் என்ன என்பது யாருக்கும் தெரியாது.
18 of 33
Feature tamil quote

நடக்கையில் செருப்புக்குள் சிக்கிய கல்லும்,
வாழ்க்கையில் விடாமல் துரத்தும் கவலையும்,
உறுத்திக் கொண்டே தான் இருக்கும்.
நீங்கள் உதறித் தள்ளும் வரை.
19 of 33
Valkkai quote

திறக்க முடியாத பூட்டு எதுவும் இல்லை.
தீர்க்க முடியாத துன்பம் எதுவும் இல்லை.
பூட்டுக்கு சரியான சாவியை
பயன்படுத்தாதவர்கள் தான் அதிகம்.
துன்பத்துக்கு சரியான தீர்வை
கண்டு பிடிக்காதவர்கள் தான் அதிகம்.
20 of 33
Tamil life quote

கடவுள் இல்லை என்று சொன்னாலும்,
மரணம் இல்லை என்று சொல்ல முடியாது.
அப்போ கடவுள் இருக்கிறாரா இல்லையா?
நம் நம்பிக்கை தான் கடவுள்...!
21 of 33
Kadavul tamil quote

கடவுள் இருக்கிறாரா என்று கேட்பவரா
இது உங்களுக்குத் தான்.
நீங்கள் வீட்டுக்கு சென்ற உடன்
சாப்பிட்டியா சாப்பிடுரியா என்று
கொக்குறாங்கல்ல அவுங்க தான் கடவுள்.
22 of 33
God tamil quote

நாம் அழும் போது மற்றவர்கள்
அமைதியாக நின்றால் அது நம் பிறந்தநாள்!
நாம் அமைதியாக கிடக்கும் போது
மற்றவர்கள் அழுதால் அது நம் இறந்தநாள்!
23 of 33
Tamil life quote

அழுகின்ற வினாடியும்,
சிரிக்கின்ற நிமிடங்களும்
வாழ்க்கை சக்கரத்தில் நிரந்தரமில்லை.
24 of 33
Life quote tamil

ஏக்கர் ஏக்கராக இடம் வாங்குபவனை
பார்த்து சிரித்தது சுடுகாடு.
உன்னைய வாங்க போவது நான்
தான் என்று.
25 of 33
Tamil life quote

இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்களிடம்
உங்கள் பெருமையை காட்டாதீர்கள்.
அவர்கள் பெருமை கொள்ளும்
அளவிற்கு உதவுங்கள்.
26 of 33
Life quote tamil

நிறைய மனிதர்கள் அவர்களின்
வாழ்க்கை முடியுமுன்பே.
பிரச்சனைகளின் அழுத்தம் காரணமாக.
நடை பிணமாகி விடுகிறார்கள்.
27 of 33
Tamil life quote

வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட
காலத்தை கடந்து செல்ல,
அன்பானவர்களும், பண்பானவர்களும்,
சில துரோகிகளும், பல எதிரிகளும்
தேவைப்படுகிறார்கள்.
28 of 33
Tamil life quote

உடைந்த பொருளை ஒட்ட வைத்து
அலங்காரம்
செய்தாலும் பழைய அழகு கிடைப்பது இல்லை.
மனதை காயப்படுத்தி பின் ஆறுதல்
சொல்லி பயன் இல்லை.
29 of 33
Sad tamil quote

Broken heart tamil quote

எத்தனை பெரிய துன்பத்தில் இருந்தும்.
உன்னை காக்கும் ஆயுதம்.
உண்மையும் பொறுமையுமே.
30 of 33
Tamil quote for life

புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும்
சரிசமமாக ஏற்றுக் கொள்.
எது எப்போது எப்படி
மாறும் என்று யாருக்கும் தெரியாது.
31 of 33
Pugalchi tamil quote

ஒருவேளை இந்த உலகம் வேற்று
கிரகத்தின் நரகமாக இருக்குமோ!
செய்த தவறுக்கு தண்டனையோ!
இந்த உலக வாழ்க்கை...!
32 of 33
உலகம் கவிதை

கடைசியில் உன்னிடம் மிஞ்சுவது,
உன் மேல் நீ கொண்ட நம்பிக்கை மட்டுமே.
அதை மட்டும் என்றுமே இழந்து விடாதே.
அது உன்னை எந்த சூழ்நிலையிலும் மீட்டெடுக்கும்.
33 of 33
Nambikkai kavithai


Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad