Type Here to Get Search Results !

13 கலைஞர் கருணாநிதி பொன்மொழிகள்... Kalaignar Karunanidhi Tamil Quotes...

| Tamil Quotes | Kalaingar Karunanidhi | Life Quote Friendship Quote | Motivation Quote |

மண்ணை விட்டு மறைந்தாலும்
மனதை விட்டு மறையாத
கலைஞர் கருணாநிதி அவர்களின் பொன்மொழிகள்

Name: Mr.Kalaignar Karunanidhi
Real Name: Daksinamoorthy
Nationality: Indian
Profession: Politician, Writer
Date of Birth: 3 June 1924
Date of Death: 7 August 2018
Age at the time of death: 94 Years

தேன் கூடும்,
கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான்.
காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட
உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை.
1 of 13
kalaignar karunanidhi quote kanjan

அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே
ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால்,
உரிமைகளைப் பற்றிப் பேச
அவனுக்கு உரிமையே கிடையாது.
2 of 13
Kalaignar Quote About Urimai

புத்தகத்தில் உலகைப் படித்தால்
அறிவு செழிக்கும்...
உலகத்தையே புத்தகமாய் படித்தால்
அனுபவம் தழைக்கும்...
3 of 13
Karunanidhi Ponmozhikal

உண்மையை மறைக்க முனைவது
விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்...
4 of 13
Karunanidhi Ponmozhikal

தோழமையின் உயிர்த்துடிப்பே,
துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது.
5 of 13
Karunanidhi Tamil Quote

குச்சியை குச்சியால் சந்திக்க வேண்டும்...
கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும்...
6 of 13



பாராட்டும் புகழும் குவியும் போது
குட்டையான வாசலுக்குள்,
குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும்.
இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்..!
7 of 13
Karunanidhi Tamil Quote About Life

'முடியுமா நம்மால்' என்பது
'தோல்வி'க்கு முன்பு வரும் தயக்கம்.
'முடித்தே தீருவோம்' என்பது
'வெற்றி'க்கான தொடக்கம்.
8 of 13
Motivational quote karunanidhi

அதிருப்தியாளர்கள் வளரவளர
அவர்களின் மத்தியிலே
அவர்களை நடத்தி செல்லும்
தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான்.
9 of 13
Thalaivar Karunanidhi Tamil Quote

துணிவிருந்தால் துக்கமில்லை...
துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை..
10 of 13
Karunanidhi inspiration quote

தனிமை போன்ற
ஒரு கொடுமையும் இல்லை
அதைப்போல்
ஒரு உண்மையான நண்பனும் இல்லை.
11 of 13
Thalaivar Karunanidhi Tamil Quote

வீரன் சாவதே இல்லை...
கோழை வாழ்வதே இல்லை...
12 of 13
Inspiration Karunanidhi Tamil Quote

ஓயாமல் உழைத்த ஒரு தமிழன்
இங்கே ஓய்வெடுத்துக் கொள்கிறான்
என்று என் கல்லறையில் எழுதப்படும்
எழுத்துக்களுக்காக நான் தவமிருக்கிறேன்
13 of 13
Tamilnadu Cm Karunanidhi Tamil Quote

15 சேகுவேராவின் சிந்தனைகள் மற்றும் பொன்மொழிகள்

Top Post Ad

Below Post Ad